பிரதமர் அவர்கள்..நேற்று பேசியது எல்லாம் சரி தான்!..அவர் அளித்த வாக்குறுதி  என்னாச்சு!..சரமாரி கேள்வி எழுப்பிய காங்கிரஸ்..

What the Prime Minister said yesterday is right!

பிரதமர் அவர்கள்..நேற்று பேசியது எல்லாம் சரி தான்!..அவர் அளித்த வாக்குறுதி  என்னாச்சு!..சரமாரி கேள்வி எழுப்பிய காங்கிரஸ்.. இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டு பிறந்துள்ளது.சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.அதன்படி வழக்கம்போல் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார். பிறகு அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற தொடங்கினார்.அப்போது அவர் நாட்டு மக்கள் அனைவரும் 5 உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.பிறகு ஊழல் பற்றியும் வாரிசு அரசியல்,விளையாட்டு … Read more

பணிபுரியும் பெண்களின் கவனத்திற்கு! மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

Attention working women! The announcement made by the Union Minister!

பணிபுரியும் பெண்களின் கவனத்திற்கு! மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் செய்தியாளர்களிடம் பேசினார். இப்போது அவர் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது என்பது அவர்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதுதான் என்றும் பணி புரியும் இடங்களில் அவர்களுக்கு கண்ணியமான சூழலை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் கூறினார். மேலும் கண்ணியமான வாழ்க்கை ஒவ்வொருவரும் சுயமாக முடிவெடுக்கும் உரிமை அவரவர்களின் விருப்பங்களை தேர்வு செய்யும் சுதந்திரம் போன்றவை … Read more

சுதந்திர போராட்ட வீராங்கனைகளை போற்றிய கூகுள்! ட்ரெண்டு ஆகி வரும் புகைப்படங்கள்!

Google praises freedom fighters! Trending Photos!

சுதந்திர போராட்ட வீராங்கனைகளை போற்றிய கூகுள்! ட்ரெண்டு ஆகி வரும் புகைப்படங்கள்! இந்திய நாடு பிரிட்டிஷ் அரசுக்கு கீழ் அடிமை பட்டு கிடந்தது.அவர்களிடமிருந்து காந்தி,வா.உ.சிதம்பரம் என பலர் போராடி சுதந்திரத்தை பெற்று தந்தனர்.நமது நாட்டில் உள்ள வளங்களுக்காகவே அவர்கள் இந்தியாவை அடிமை படுத்தி வைத்திருந்தனர்.அதுமட்டுமின்றி ஆண்களுக்கு சலித்தவர்கள் நாங்கள் இல்லை என்ற போக்கை அப்பொழுதே பெண்கள் நிரூபித்து காட்டியுள்ளனர்.பெண்களும் ஆண்களுக்கு இணையாக போராட்ட களத்தில் இறங்கி இந்தியா சுதந்திரத்திற்காக போராடினர். அதில் முதல் பெண்மணியாக நாம் பார்க்க … Read more