புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் சஞ்சாரத்தால் பேரதிஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்!

புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் சஞ்சாரத்தால் பேரதிஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்! கன்னி ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்ய இருப்பதால், வரும் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17ம் தேதி வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்று பார்ப்போம் – மிதுனம் கன்னி ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்ய இருப்பதால், மிதுன ராசிக்காரர்களே உங்களக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உங்கள் மேல், சூரியனின் ஏழாம் பார்வை, கர்ம ஸ்தானத்தின் மீது விழுவதால் உங்களுடைய … Read more

கன்னிராசியில் பெயர்ச்சி செய்யும் குரு பகவான் : துன்பத்தில் சிக்கப்போகும் ராசிக்காரர்கள்!

கன்னிராசியில் பெயர்ச்சி செய்யும் குரு பகவான் : துன்பத்தில் சிக்கப்போகும் ராசிக்காரர்கள்! வரும் புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். மேலும், புதன் பகவான் வக்ரநிலை அடைகிறார். இதனால், எந்தெந்த ராசிகளுக்கு சற்று சிக்கல்களும், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு யோகம் தேடி வரப்போகிறது என்று பார்ப்போம் – ரிஷபம் வரும் புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாவதால், ரிஷப ராசிக்காரர்களே உங்களக்கு நல்ல பலன்கள் தேடி வந்தாலும், சில சிக்கல்கள் உங்களுக்கு இருக்கும். … Read more

கன்னி ராசியில் பெயர்ச்சியாகும் சூரிய பகவான் : இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஆபத்து!

கன்னி ராசியில் பெயர்ச்சியாகும் சூரிய பகவான் : இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஆபத்து! செப்டம்பர் மாதம் குரு வக்ர பெயர்ச்சி நடைபெறுகிறது. சூரிய பகவான் சிம்மத்திலிருந்து கன்னி ராசியில் பெயர்ச்சி செய்கிறார். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களெல்லாம் கவனமுடன் இருக்க வேண்டும் என்று பார்ப்போம் – மிதுனம் செப்டம்பர் மாதம் சூரிய பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி செய்வதால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு வேலை தொடர்பான பயணங்கள் அதிகரிக்கும். இதனால் உங்களுக்கு களைப்பு ஏற்படும். வியாபாரத்தில் … Read more

இந்த பரிகாரத்தை செய்தால் மனநிம்மதியுடன் வேலை செய்யலாம்!

இந்த பரிகாரத்தை செய்தால் மனநிம்மதியுடன் வேலை செய்யலாம்!! நிறைய பேருக்கு நிம்மதியான வேலை இருக்கும். ஆனால் அந்த நல்ல வேலையை அதிக நாள் தக்க வைத்துக் கொள்ள முடியாது. உங்களுடன் வேலை செய்யும் நபர்கள் உங்களைப் பற்றி அதிகாரிடம் தவறாக கூறியதால் உங்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படும். செய்யாத தவறுக்கு நம்மை வேலையில் இருந்து நிறுத்தி வைத்திருப்பார்கள். கெட்ட நேரம் நம் வேலையை பறிக்க பார்க்கும். வேலையில் எப்பேர்ப்பட்ட பிரச்சனை அவர்களும் இதை சரி செய்யலாம். வேலை … Read more