காற்றில் வீசப்பட்ட அரசின் விதிமுறைகள்! மக்கள் செய்த அதிர்ச்சிகரமான செயல்!
காற்றில் வீசப்பட்ட அரசின் விதிமுறைகள்! மக்கள் செய்த அதிர்ச்சிகரமான செயல்! கொரோனா தொற்று முடிவடைந்துவிட்டது என்று எண்ணி மக்கள் நிம்மதி கொள்வதற்குள் அதன் உருமாற்றம் ஒமைக்ரான் வந்துவிட்டது. இது தென்னாப்பிரிக்காவில் உருமாறி அதிக பாதிப்பை அளித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அனைத்து நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. மக்களின் உயிரை காப்பாற்ற அனைத்து நாட்டு அரசும் விதிமுறைகளை கடுமையாக்கி வருகின்றனர். நமது இந்தியாவில் மத்திய அரசு தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநிலங்கள் தங்களின் தொற்று பாதிப்பிற்கு ஏற்ப … Read more