காற்றில் வீசப்பட்ட அரசின் விதிமுறைகள்! மக்கள் செய்த அதிர்ச்சிகரமான செயல்!

காற்றில் வீசப்பட்ட அரசின் விதிமுறைகள்! மக்கள் செய்த அதிர்ச்சிகரமான செயல்! கொரோனா தொற்று முடிவடைந்துவிட்டது என்று எண்ணி மக்கள் நிம்மதி கொள்வதற்குள் அதன் உருமாற்றம் ஒமைக்ரான் வந்துவிட்டது. இது தென்னாப்பிரிக்காவில் உருமாறி அதிக பாதிப்பை அளித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அனைத்து நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. மக்களின் உயிரை காப்பாற்ற அனைத்து நாட்டு அரசும் விதிமுறைகளை கடுமையாக்கி வருகின்றனர். நமது இந்தியாவில் மத்திய அரசு தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநிலங்கள் தங்களின் தொற்று பாதிப்பிற்கு ஏற்ப … Read more

கடந்த ஆண்டு தேசிய தூய்மை நகரம் பட்டியலில் 61- வது இடத்தை பிடித்த சென்னை மாநகராட்சி இந்த வருடம் பிடித்த இடம் :?

கடந்த ஆண்டு தேசிய தூய்மை நகரம் பட்டியலில் 61- வது இடத்தை பிடித்த சென்னை மாநகராட்சி இந்த வருடம் பிடித்த இடம் 😕 கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் தேசிய அளவில் தூய்மை நகரங்கள் பட்டியல் வருடவருடம் வெளியிட்டு வருகிறது. பொதுமக்களின் கருத்து, நகர்ப்புற உள்ளாட்சி மேற்கொள்ளும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்கள் ,மத்திய அரசு பிரதிநிதிகளின் மதிப்பீட்டு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வருடம் ஒருமுறை வெளியாகி … Read more

சென்னையில் புதியதாக 4 கோவிட்-19 உதவி மையங்கள்..!! மாநகராட்சி அறிவிப்பு!

சென்னை மாநகராட்சி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, தற்போது சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தங்கள் உறவினர்களின் உடல்நலம் குறித்த விவரங்கள் மற்றும் பிற தகவல்களை பெறுவதற்காக கோவிட் உதவி மையங்களை அமைத்துள்ளது. இந்த மையமானது 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த உதவி மையங்களின் தொடர்பு எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 உதவி மையங்களின் தொலைபேசி எண்கள்: … Read more

வழிபாட்டுத் தலங்களை திறப்பதற்கான நெறிமுறைகள்: சென்னை மாநகராட்சி!

சென்னையில் உள்ள வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான நெறிமுறைகளை மாநகராட்சி தற்போது வெளியிட்டுள்ளது. தினமும் 3 முறை கிருமிநாசினி தெளித்து வழிகாட்டு தலங்களை சுத்தப்படுத்த வேண்டும். வழிபாட்டு தலங்கள் திறக்கும் நேரம் மற்றும் மூடும் நேரம் பிற்றிய விவரங்களை பக்தர்கள் கண்களில் படுமாறு நுழைவாயிலில் வைக்க வேண்டும் என மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அம்மா உணவகங்களில் சாப்பாடு இலவசம்! சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு!

அம்மா உணவகங்களில் சாப்பாடு இலவசம்! சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு! ஊரடங்கு உத்தரவால் உணவு பாதிப்பை தடுக்க சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இரண்டாம் கட்ட ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் பரவலை தடுக்க சமூக இடைவெளி, முக கவசம், தினசரி கைகளை சோப்பு போட்டு கழுவுதல் மற்றும் உங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுதல். மேலும் அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியே … Read more