இன்னும் சில மணி நேரத்தில் இந்த இடங்களெல்லாம் குளிரப்போகிறது – சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ரெய்ன் அப்டேட்!!

All these places are going to get cold in a few hours - Rain Update by Chennai Meteorological Department!!

இன்னும் சில மணி நேரத்தில் இந்த இடங்களெல்லாம் குளிரப்போகிறது – சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ரெய்ன் அப்டேட்!! தமிழகத்தில் வீசி வரும் அனல் காற்றால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.கடந்த கோடை காலத்தை ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் அதிகளவு வெயில் வாட்டி வருகிறது.வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில் பகல் நேரத்தில் வெளியில் செல்வதை மக்கள் முடிந்தளவிற்கு தவிர்க்க வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது. தமிழகத்தில் வட … Read more

இரயில்களில் கூட்ட நெரிசல் எதிரொலி..!! எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு இரயில் இயக்கம்..!!

Echoes of overcrowding in trains

இரயில்களில் கூட்ட நெரிசல் எதிரொலி..!! எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு இரயில் இயக்கம்..!! இரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக இன்று(ஏப்ரல்22) சென்னை எழும்பூர் முதல் நெல்லை வரை சிறப்பு இரயில் இயக்கப்படும் என்று தெற்கு இரயில்வே தற்பொழுது அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக இன்று(ஏப்ரல்22) பிற்பகல் 12.45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு இரயில் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு இரயில் நள்ளிரவு 12.45 மணிக்கு நெல்லையை சென்று … Read more

#BREAKING: தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை கன்பார்ம் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

#BREAKING: Rain forecast for next 3 days in Tamil Nadu - Chennai Meteorological Center informs!!

#BREAKING: தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை கன்பார்ம் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!! கோடை காலம் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது.கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் வெயிலின் தாக்கம் படு பயங்கரமாக உள்ளது.கடும் வெயிலால் முக்கிய நீர் நிலைகள் வற்றத் தொடங்கி விட்டது. இதனால் பெரும்பாலான இடங்களில் நீர்த்தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கி விட்டதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில் மழை … Read more

எந்த பட்டன அழுத்துனாலும் தாமரைக்கு லைட் எரியுது!! தர்ணாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்!!

Pressing any button will light up the lotus!! Opposition parties involved in dharna!!

எந்த பட்டன அழுத்துனாலும் தாமரைக்கு லைட் எரியுது!! தர்ணாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள்!! தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது வரை எந்தவித பிரச்சனையும் இன்றி சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஆங்காங்கே சில சின்ன சின்ன பிரச்சனைகள் உருவாகின. அவையும் உடனே சரிசெய்யப்பட்டு தடையில்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வடசென்னை தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடியில் உள்ள 150வது வாக்குச்சாவடியில் புதிதாக ஒரு பிரச்சனை எழுந்ததால், அங்கு சிறிது … Read more

ஜூஸில் விஷம் கலந்து கொடுத்தார்கள்.. மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு..!!

They mixed poison in the juice.. Mansoor Alikhan's statement made a stir..!!

ஜூஸில் விஷம் கலந்து கொடுத்தார்கள்.. மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு..!! நடிகரும் அரசியல்வாதியுமான மன்சூர் அலிகான் நேற்று வேலூர் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றில் அவரின் தொண்டர்கள் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவரின் உடல்நலத்தில் முன்னேற்றம் தெரியவில்லை.  இதனால் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மேல்சிகிச்சைக்காக சென்னை கேகே நகரில் உள்ள மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஐசியூவில் … Read more

மீனவ கிராமங்களை குறிவைக்கும் கட்சிகள்.. ஓ இதுதான் விஷயமா..??

Parties targeting fishing villages.. oh is this the thing..??

மீனவ கிராமங்களை குறிவைக்கும் கட்சிகள்.. ஓ இதுதான் விஷயமா..?? தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற இருப்பதால், நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்து விட்டது. இந்நிலையில், பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று சென்னையின் கடலோர பகுதிகளில் தான் பெரும்பாலான கட்சிகளின் நடமாட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. அதன்படி அனைத்து கட்சிகளும் மீனவ கிராமங்களை குறிவைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.  அதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. அதாவது சென்னையை பொறுத்தவரை வசென்னை, மத்திய சென்னை மற்றும் தென்சென்னை ஆகிய … Read more

தீவிர சிகிச்சை பிரிவில் மன்சூர் அலிகான்.. மருத்துவர்கள் கூறுவது என்ன..??

Mansoor Alikhan in intensive care unit.. what do doctors say..??

தீவிர சிகிச்சை பிரிவில் மன்சூர் அலிகான்.. மருத்துவர்கள் கூறுவது என்ன..?? நடிகரும் அரசியல்வாதியுமான மன்சூர் அலிகான் நடைபெறவுள்ள தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதனால் கடந்த சில நாட்களாகவே மன்சூர் அலிகான் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இதற்கிடையில் அவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. இருப்பினும் அவர் அதை கண்டுக்கொள்ளாமல் இருந்து வந்தார்.  இந்நிலையில், நேற்று வேலூர் தொகுதியில் கடும் வெயிலில் பிரச்சாரம் செய்து வந்த மன்சூர் அலிகான் திடீரென நெஞ்சுவலியால் துடித்தார். உடனே … Read more

Anna University Job: இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

anna-university-job-bachelors-degree-preference-apply-now

Anna University Job: இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!! அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) காலியாக உள்ள Production Associate பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம் பதவி: *Production Associate காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 பணியிடம்: சென்னை கல்வித் தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் … Read more

தொடங்கிய மீன்பிடி தடைக்காலம்!! இனி மீன்களின் விலை உயரும்!! 

The fishing season has started!! The price of fish will go up!!

தொடங்கிய மீன்பிடி தடைக்காலம்!! இனி மீன்களின் விலை உயரும்!!  தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்று(ஏப்ரல்14) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததை அடுத்து விசைப்படகுகள், இழுவைப் படகுகள் ஆகியவை கடலுக்குச் செல்ல 61 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக  தமிழக மீன்வளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையடுத்து மீன்களின் விலை உயரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் நீரிணை கடல் பகுதி ஆகிய கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்கள் மீன்கள் உள்பட கடல்வாழ் … Read more

அதுமட்டும் நடக்கவில்லை என்றால் என்னை கல்லால் அடிங்க – தமிழிசை செளந்தரராஜன்..!!

The famous actress who got on the stage not happily..

அதுமட்டும் நடக்கவில்லை என்றால் என்னை கல்லால் அடிங்க – தமிழிசை செளந்தரராஜன்…!!! கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், அதை கொஞ்சம் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் அனைவரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த சமயத்தில் மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக வேட்பாளர்கள் அவர்களின் வாக்குறுதிகளை வாய்க்கு வந்தபடி அள்ளி விடுவார்கள்.  ஆனால் ஒருவேளை அவர்கள் ஜெயித்து விட்டால் இந்த வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறந்துவிடும்.அவர்கள் சொன்னதில் ஒன்றை கூட நிறைவேற்றியிருக்க மாட்டார்கள்.மீண்டும் அடுத்த முறை தேர்தல் சமயத்தில் … Read more