மாணவர்களே உடனடியாக சென்று விண்ணப்பியுங்கள்!! இன்று முதல் துவக்கம்!!

Students go and apply immediately!! Starting today!!

மாணவர்களே உடனடியாக சென்று விண்ணப்பியுங்கள்!! இன்று முதல் துவக்கம்!! தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெற்று முடிவடைந்த நிலையில், கடந்த மே 8 ஆம் தேதி அன்று முடிவுகள் வெளியானது.  இதில் பெண்கள் 96.38% ஆகவும், சிறுவர்கள் 91.45%  ஆகவும் உள்ளது. எனவே மொத்த தேர்ச்சி விகிதம் 94.03%  ஆக பதிவாகி உள்ளது. மேலும் திருநங்கை ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழகத்தில் 326 பள்ளிகள் 100 % தேர்ச்சியை பெற்றுள்ளனர். இதன் வகையில் மாணவர்கள் … Read more

குடும்பத்தில் அனைவரும் தூக்கிட்டு தற்கொலை! மக்களிடையே பரபரப்பு!

குடும்பத்தில் அனைவரும் தூக்கிட்டு தற்கொலை! மக்களிடையே பரபரப்பு! புதுச்சேரி திருபுவனை அருகே உள்ள சண்ணியாசிகுப்பம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 29) என்பவர். இவருடைய மனைவி சந்தியா (வயது 23). இவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். திருமணத்துக்கு பிறகு ஆனந்த் தனது மனைவி மற்றும் தாயார் அன்னக்கிளி ஆகியோருடன் சன்னியாசி குப்பத்தில் வசிந்து வந்துள்ளார். குடும்பத்தில் மாமியார் மருமகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது ஆனந்த் அவர்களை சமாதானம் படுத்தியதாக தெரியவந்துள்ளது. … Read more

மருத்துவமனையில் மருத்துவராக மாறிய தூய்மை பணியாளர் பெண்! உயிருக்கு உத்தரவாதம் இல்லை நோயாளிகள் குற்றச்சாட்டு!

Cleanliness worker who became a doctor in the hospital! Life is not guaranteed patients allegation!

மருத்துவமனையில் மருத்துவராக மாறிய தூய்மை பணியாளர் பெண்! உயிருக்கு உத்தரவாதம் இல்லை நோயாளிகள் குற்றச்சாட்டு! தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் அவர் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நேற்று மாலை சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த பிறகு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு டிரிப்ஸ் போட வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அப்போது செவிலியருக்கு பதிலாக மருத்துவமனையில் சுகாதார மற்றும் தூய்மை பணியில் ஈடுபடும் ஒப்பந்த … Read more

தனியார் வேலை வாய்ப்பு முகாம்! அனைவரும் கலந்து கொள்ளலாம் !

Private Placement Camp! Everyone can participate!

தனியார் வேலை வாய்ப்பு முகாம்! அனைவரும் கலந்து கொள்ளலாம் ! சேலம் மாவட்டத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது . சேலம், கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் முகாமில் உற்பத்தி ,தகவல் தொழில் நுட்பம் ,ஜவுளி ,வங்கி சேவைகள் ,காப்பீடு,மருத்துவர் ,கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த சேலத்தின் பல்வேறு பகுதியில் உள்ள முன்னணி வேலையளிக்கும் … Read more

இந்த மாணவர்களுக்கு மட்டும் மத்திய அரசின் உதவி தொகையா? தமிழக அரசு வெளியிட்ட தகவல்!

Central government aid only for these students? The information released by the Tamil Nadu government!

இந்த மாணவர்களுக்கு மட்டும் மத்திய அரசின் உதவி தொகையா? தமிழக அரசு வெளியிட்ட தகவல்! தமிழக அரசு நேற்று செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த செய்தி குறிப்பில் தமிழகத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய, கிறிஸ்துவர், சீக்கிய, புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்கள் அறிவிக்கப்பட்ட நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தப் பள்ளிகளில் நடப்பாண்டில் ஒன்று முதல் … Read more