மகனை கொன்ற ஆத்திரக்கார தந்தை! சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!
மகனை கொன்ற ஆத்திரக்கார தந்தை! சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே தெத்திகிரிப்பட்டி ஊராட்சி கச்சராயனூர் வெள்ளாட்டுக்காரன் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜி (75). இவரதின் மகன் குமார் (54) இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தந்தை மகனுக்கு இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்படும். அந்த வகையில் குமார் தனது தந்தை ராஜிடம் சொத்தை பிரித்துக் கொடுக்கும் படியும் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறில் ஆத்திரம் அடைந்த ராஜி … Read more