மாமியாரால் மூன்று உயிர் போன அவலம்! சேலத்தில் நடந்த விபரீதம்!

Three lives lost by mother-in-law! Disaster in Salem!

மாமியாரால் மூன்று உயிர் போன அவலம்! சேலத்தில் நடந்த விபரீதம்! தற்போது குடும்பங்களின் ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகளால் பலர் பெரிய முடிவுகளை எடுத்து விடுகின்றனர். அதாவது குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்க்க முடியாமல் தற்கொலைக்கு பலர் முயற்சிக்கின்றனர். குறிப்பாக இந்த கொரோனா காலகட்டத்தில் வீட்டில் உள்ளே இருப்பதாலும் வெளியே செல்ல முடியாத காரணத்தினாலும் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதனால் வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்க்க முடியாமல் தற்கொலையே நாடி செல்கின்றனர். அதன் அடிப்படையில் தற்போது சேலத்தில் … Read more

மக்களே இதுபோல் எஸ்எம்எஸ் வந்தால் உஷார்! மோசடி கும்பலின் அடுத்த ஐடியா இது தான்!

People, be alert if you receive an SMS like this! This is the next idea of ​​the fraud gang!

மக்களே இதுபோல் எஸ்எம்எஸ் வந்தால் உஷார்! மோசடி கும்பலின் அடுத்த ஐடியா இது தான்! வளர்ந்து வரும் காலகட்டத்தில் டெக்னாலஜியும் அதிக அளவில் வளர்ந்து வருகிறது. இந்த டெக்னாலஜி பல நன்மையான காரியங்களுக்கும் பயன்படுகிறது. அதே வகையில் தீமைக்கும் இது பெரும் உதவியாக உள்ளது. மக்களின் அனைவர் கையிலும் தற்பொழுது ஸ்மார்ட்போன் என ஒன்று உள்ளது. பலருக்கு இந்த ஸ்மார்ட்போன் தான் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்ள வைக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் … Read more

லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கிய திமுக செயலாளர்! சேலம் அருகே நடந்த பரபரப்பு சம்பவம்!

DMK secretary caught red-handed while taking bribe! Exciting incident near Salem!

லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கிய திமுக செயலாளர்! சேலம் அருகே நடந்த பரபரப்பு சம்பவம்! தற்பொழுது திமுக தமிழகத்தில் ஆட்சி பெற்று பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. ஒரு பக்கம் திமுக பிரமுகர்கள் பலர் அராஜகம் செய்து வருகின்றனர். திமுக ஆட்சியில் இருப்பதை வைத்துக் கொண்டும் பலர் ரவுடிசம் செய்தும் வருகின்றனர். அந்தவகையில் சினிமா பட பாணியில் சேலம் அருகே தற்பொழுது ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.சேலம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் … Read more

சேலம் மாவட்டத்தில் நடந்த விபத்தில் கட்டிட தொழிலாளி மரணம்

சேலம் மாவட்டத்தில் நடந்த விபத்தில் கட்டிட தொழிலாளி மரணம் சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டிணத்தை சேர்ந்தவர் சின்ராஜ்.42 வயதுடைய இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இவர் நேற்று மதியம் பேளூர் – அயோத்தியாபட்டிணம் சாலையில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த மினி லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளார். குடிநீர் கேன் ஏற்றி வந்த அந்த மினி லாரியில் மோதிய அவர் தலையில் பலமாக அடிபட்டு … Read more

முதல்வன் பட பாணியில் அதிரடி காட்டும் பாமக எம்.எல்.ஏ! கதிகலங்கும் ஆளுங்கட்சியினர்

முதல்வன் பட பாணியில் அதிரடி காட்டும் பாமக எம்.எல்.ஏ! கதிகலங்கும் ஆளுங்கட்சியினர் தமிழக அரசியலில் பாமக என்றாலே தனித்துவமாக செயல்படும் கட்சி என்ற பெயர் மக்கள் மனதில் உள்ளது.குறிப்பாக அக்கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் தினமும் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை கவனித்து அதற்கேற்றவாறு கோரிக்கை மற்றும் குறைகள் குறித்த கண்டனங்கள் உள்ளிட்டவற்றை அறிக்கைகளாக வெளியிட்டு வருவது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் மேற்கு … Read more

இரண்டு மணி நேரம் சார்ஜ் 20 கிலோமீட்டர் தூரம் பயணம்! சேலம் இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

Another Jaybeam to host in Salem! Chief's Action Order!

இரண்டு மணி நேரம் சார்ஜ் 20 கிலோமீட்டர் தூரம் பயணம்! சேலம் இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு! இக்காலகட்டம் இளைஞர்கள் அவர்களுக்கு ஏற்றவாறு பல கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் வாழப்பாடியை சேர்ந்த ஓர் இளைஞர் குறைந்த செலவில் பேட்டரி மிதிவண்டி கண்டு பிடித்து அசத்தியுள்ளார்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்து உள்ள கிராமம் தான் வைத்திய கவுண்டன் புதூர். இந்த கிராமத்தில் சுரேஷ் என்ற இளைஞர் பேஷன் டெக்னாலஜி பட்டம் பெற்றுள்ளார்.சேலத்தில் உள்ள நீதிமன்றத்தில் … Read more

என்னை ஒன்றும் புடுங்க முடியாது! சந்துகடையை தடுக்க கோரிய பாமக எம்.எல்.ஏவை மிரட்டிய காவல் ஆய்வாளர் 

Salem West MLA Arul Ramadass

என்னை ஒன்றும் புடுங்க முடியாது! சந்துகடையை தடுக்க கோரிய பாமக எம்.எல்.ஏவை மிரட்டிய காவல் ஆய்வாளர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவின் சார்பாக சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அருள்.இவர் தான் சார்ந்த தொகுதி மட்டுமல்லாமல் சேலம் மாவட்டம் முழுவதுமே பொதுமக்களிடம் அன்பாக பழக கூடியவர்.குறிப்பாக பதவியில் இல்லாத போதே மக்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் களத்திற்கு சென்று அவர்களுக்காக குரல் கொடுப்பவர் என தொகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் அவர் … Read more

சேலம் மாவட்டத்திலிருந்து மேட்டுரை பிரித்து புதிய மாவட்டம் – பாமக எம்.எல்.ஏ கோரிக்கை

PMK MLA Sadhasivam asked to divide the Salem District

சேலம் மாவட்டத்திலிருந்து மேட்டுரை பிரித்து புதிய மாவட்டம் – பாமக எம்.எல்.ஏ கோரிக்கை சேலம் மாவட்டத்திலிருந்து மேட்டுரை பிரித்து தனி மாவட்டமாக உருவாக்க பாமகவின் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை விடுத்துள்ளார். நிர்வாக வசதிக்காக சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மேட்டுரை சுற்றியுள்ள பகுதிகளை இணைத்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை எழுப்பியுள்ளார். தமிழக சட்டமன்றத்தில் வேளாண்மை,கால்நடை மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக்கோரிக்கை சம்பந்தமாக நடைபெற்ற விவாதத்தில் … Read more

சேலம் ஆத்தூரில் முன்னாள் சட்ட கல்லூரி முதல்வர் வீட்டில் 20 பவுன் நகை ஒரு லட்சம் கொள்ளை

சேலம் ஆத்தூரில் முன்னாள் சட்ட கல்லூரி முதல்வர் வீட்டில் 20 பவுன் நகை ஒரு லட்சம் கொள்ளை சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் காந்திபுரம் டாக்டர் தோட்டத்தில் ஓய்வுபெற்ற அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் இளங்கோ(70) தபெ கந்தசாமி வசித்து வருகிறார். இன்று 12.8.2021ஆம் தேதி விடியற்காலை 05.00 மணி அளவில் அவர் தனது மனைவி ராஜசுலோச்சனாவுடன்(61) (Ret principal ராணிமேரி கல்லூரி) மருத்துவ சிகிச்சைக்காக கோயம்புத்தூர் குப்புசாமி மருத்துவமனைக்கு சென்றிருந்தார். சிகிச்சை முடிந்து … Read more

துணை சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் சேதம்! மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை!

துணை சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் சேதம்! மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை! ஆத்தூர் அருகே, அம்மம்பாளையம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் உள்ளது. வாரத்தில் இரு நாட்களில், கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணிகளுக்கு திறக்கப்பட்டு வருகிறது.கடந்த, 6ல், செவிலியர் வினிதா, துணை சுகாதார நிலையத்தை திறந்து, கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்துவிட்டு, சுகாதார நிலையத்தை மூடிச் சென்றுள்ளார். நேற்று , காலை, 9:00 மணியளவில், செவிலியர் வினிதா, சுகாதார நிலையத்தை திறக்க சென்றபோது, … Read more