சேலத்தில் பிரபலமான சித்த மருத்துவர் காலமானார்! மரணத்தின் காரணம் என்ன?

Famous paranoid doctor dies in Salem What is the cause of death?

சேலத்தில் பிரபலமான சித்த மருத்துவர் காலமானார்! மரணத்தின் காரணம் என்ன? சேலத்தில் பிரபலமான சித்த மருத்துவர் சிவராஜ் சிவக்குமார்.இவர் இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானார்.இவரைத் தேடி வெளியூர்களில் இருந்தும் மருத்துவம் பார்ப்பதற்கு மக்கள் வருவார்கள்.இவரும் மாதம் தோறும் வெளியூர்களுக்கு சென்று முகாம் நடத்தி மருத்துவம் பார்ப்பது வழக்கம். இவரது மருத்துவம் பற்றிய தகவல்கள் தினந்தோறும் நாளிதழ்களில் வரும்.இது மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகளிலும் இவர் தினந்தோறும் மருத்துவ குறிப்புகளை கூறி வருவார். இவரது  சித்த மருத்துவத்தால் பல … Read more

வட மாவட்டங்களில் தொடர்ந்து விரட்டியடிக்கப்படும் திமுக! உச்சகட்ட குழப்பத்தில் திமுக தலைமை

MK Stalin-News4 Tamil Online Tamil News Today

வட மாவட்டங்களில் தொடர்ந்து விரட்டியடிக்கப்படும் திமுக! உச்சகட்ட குழப்பத்தில் திமுக தலைமை வடமாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற திமுகவை அங்கு நுழையவிடாமல் மக்கள் தொடர்ந்து விரட்டி அடிப்பதால் அக்கட்சியின் தலைமை கடுமையான அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.முன்பு எப்போதும் இல்லாதது போல இந்த முறை எக்காரணம் கொண்டும் திமுக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்தில் பல கோடி செலவு செய்து பிரசாந்த் கிஷோர் என்ற அரசியல் ஆலோசகரை தங்களுடைய பிரச்சாரத்தை கவனித்து கொள்ள நியமித்துள்ளது.இந்நிலையில் தான் அரசியல் … Read more

சேலத்தில் இரண்டாக உடையும் திமுக! அதிருப்தி நிர்வாகிகளுடன் அணி திரளும் எம்பிக்கள்

சேலத்தில் இரண்டாக உடையும் திமுக! அதிருப்தி நிர்வாகிகளுடன் அணி திரளும் எம்பிக்கள் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி காலம் தொட்டே சேலம் மாவட்ட திமுக என்பது தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது என்பது கடந்த கால அரசியல் அறிந்த பலருக்கும் தெரியும். அப்போது அமைச்சராக பதவி வகித்த திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகம் பல்வேறு விவகாரங்களில திமுக தலைமைக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நிகழ்வுகளில் திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராகவே … Read more

மருத்துவ ஊழியர்களின் மெத்தனப் போக்கு:! சாலையில் சிதறிக் கிடந்த கொரோனா பரிசோதனை மாதிரிகள்!

மருத்துவ ஊழியர்களின் மெத்தனப் போக்கு:! சாலையில் சிதறிக் கிடந்த கொரோனா பரிசோதனை மாதிரிகள்! சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொரோனா வைரஸ் மாதிரிகள் சாலையோரத்தில் சிதறிக் கிடப்பது மக்களிடையே பெரும் பரபரப்பையும்,மருத்துவ ஊழியர்கள் அலட்சியத்தையும், காட்டியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் செல்லும் வழியில் கொத்தாம்பாடி சாலையில்,கொரோனா பரிசோதனை மாதிரிகள் சிதறிக் கிடந்தன.இதனால் அப்பகுதி மக்களிடையே நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிதறிக்கிடந்த கொரோனா பரிசோதனை மாதிரிகளை,அப்புறபடுத்த … Read more

கொரோனாவால் அனுமதிக்கப்பட்ட பெண் 30 நிமிடத்திலேயே உயிரிழந்ததால் டாக்டருக்கு நடந்த கொடூரம் :?

சேலம் மாவட்டத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் நேற்று கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையுடன் சேலம் அரசு பொது மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அனுமதிக்கப்பட்ட அரை மணி நேரத்திலேயே அப்பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அந்தப் பெண்ணுடன் வந்த அவரது உறவினர்கள், வாலிபர்கள், சிகிச்சை அளித்த மருத்துவரிடம் , “உரிய சிகிச்சை அளிக்க வில்லை, … Read more

வெங்காயம் வரத்து குறைந்ததால் இருமடங்கு உயர்ந்த வெங்காய விலை

சேலம் மாவட்டம் தலைவாசல் காய்கறி சந்தைக்கு பெரிய வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் அதன் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. வெங்காயம் உற்பத்தி அதிகமாக நடைபெறும் கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருவதாலும், ஊரடங்கு காரணமாக வெங்காயத்தின் சாகுபடி மற்றும் அதன் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டதனால், வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. இதனால் கிலோ வெங்காயம் விலை இரு மடங்கு உயர்ந்து விற்கப்படுகிறது. கடந்த வாரம் பத்து ரூபாய்க்கு விற்பனையான வெங்காயம் இன்று கிலோ ரூபாய் … Read more

முதல்வரின் சொந்தத் தொகுதியிலேயே அடுத்தடுத்து கொரோனா உயிரிழப்பு:? முழு ஊரடங்கு பிறப்பிப்பு?

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஜலகண்டபுர பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 46 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. சேலம் மாவட்டம மேட்டூர் வட்டம் ஜலகண்டாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஐந்தாவது வார்டில் வசிக்கும் ஒரு குடும்பம் கடந்த வாரம்,அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து கிடா விருந்து ஏற்பாடு செய்தனர்.இந்நிலையில் கிடா விருந்து முடிந்த அடுத்தடுத்த நாட்களில் அந்த பகுதியில் உயிரிழப்பு ஏற்பட்டது. ஐந்தாவது வார்டில் வசிக்கும் ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு … Read more

இன்று சேலத்தில் நிலநடுக்கம் : அச்சத்தில் பொதுமக்கள் !

இன்று சேலத்தில் நிலநடுக்கம்: அச்சத்தில் பொதுமக்கள் ! ஒருபுறம் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையை தடுக்க தமிழக அரசு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றது. மற்றொருபுறம் தென்மேற்கு பருவமழை தொடங்கி மழை விடாமல் பெய்து வருகின்றது. இவ்விரண்டும் மாறி மாறி இயற்கை சீற்றத்தினால் அழிந்துவரும் நிலையில், இப்பொழுது சேலத்தில் புதிதாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் காடையாம்பட்டி ஆகிய பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.இதனால் மக்கள் பதற்றம் … Read more

சேலம் மாவட்ட வன்னியர்களை குறி வைக்கும் திமுக எம்பி! விழித்து கொள்ளுமா பாமக

DMK Leader MK Stalin Wishes for PMK Founder Dr Ramadoss-News4 Tamil Online Tamil News Channel

சேலம் மாவட்ட வன்னியர்களை குறி வைக்கும் திமுக எம்பி! விழித்து கொள்ளுமா பாமக வட தமிழகத்தில் அதிகமாக வசிக்கும் சமூகமான வன்னியர் சமூக மக்களின் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆட்சியை பிடிக்க முடியாது என்பது பல வருடங்களாக நிரூபிக்கப்பட்டு வரும் உண்மை. அந்த வகையில் வன்னியர் சமுதாய மக்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தை ஆரம்பித்து அந்த சமுதாய தலைவராக உருவெடுத்தார் மருத்துவர் ராமதாஸ். அவர் ஆரம்பித்த இந்த இட ஒதுக்கீடு போராட்டத்தின் … Read more