பிரபல கவிஞரின் தங்கை மகன் திடீர் மரணம்!! இரங்கல் தெரிவித்த அரசியல் பிரபலங்கள்!!
பிரபல கவிஞரின் தங்கை மகன் திடீர் மரணம்!! இரங்கல் தெரிவித்த அரசியல் பிரபலங்கள்!! உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி என்னும் பகுதியில் அதிக அளவில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.அங்குதான் அனுமன் காட் எனும் பகுதி உள்ளது. மகாகவி பாரதியார் அவர்கள் தனது தந்தை இறந்த பின்பு அவரது மாமா வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.நான்கு ஆண்டுகளாக பாரதியார் அவரது மாமா வீட்டில்தான் இருந்தார். அவர் இருந்ததன் நினைவாக அனுமன் காட் முன்பு அவருக்கு சிலை ஒன்று வைக்கப்பட்டது.இந்த சூழ்நிலையில் … Read more