நாளை கடைசி நாள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க!! இல்லையெனில்  அபராதம் அரசு எச்சரிக்கை!!

Tomorrow is the last day to link Aadhaar and PAN card!! Otherwise Rs 1000 fine!!

நாளை கடைசி நாள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க!! இல்லையெனில்     அபராதம் அரசு எச்சரிக்கை!! ஜூன் 30 ம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் கார்டை கட்டாயம் இணைக்க வேண்டும். அவ்வாறு குறிப்பிட்ட தேதிக்குள் இணைக்க வில்லை என்றால் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும். நாம் வைத்திருக்கும் பான் கார்டு வங்கி தொடர்புடைய அனைத்து சேவைகளுக்கும் கட்டாயம் உதவும் ஒன்றாகும்.இதில் வங்கி எண் மற்றும் வங்கி கணக்கு என்று அனைத்தும் இந்த பான் கார்டில்தான் … Read more

தமிழ்நாட்டில் அடுத்த தலைமை செயலாளர் யார்?? வெளியான புதிய அறிவிப்பு!!

Who will be the next Chief Secretary in Tamil Nadu?? New Announcement!!

தமிழ்நாட்டில் அடுத்த தலைமை செயலாளர் யார்?? வெளியான புதிய அறிவிப்பு!! தமிழ்நாட்டில் தலைமை செயலாளரான இறையன்புவின் பதவிக்காலம் தற்பொழுது ஜூன் 30 ம் தேதியுடன் முடிவடைகின்றது. அதனையடுத்து முதலமைச்சர் புதிய தலைமை செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனையை இன்று நடத்துகின்றார். தமிழ்நாட்டில் தற்பொழுது இருக்கும் தலைமை செயலாளரான   இறையன்புவின் பதிவிக்கலாம் முடிவடைய உள்ளது. அதனால் அடுத்த தலைமை செயலாளரை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரமாக தொடங்கியுள்ளது. இன்று முதலமைச்சர் ஸ்டாலின் புதிய செயலாளரை தேர்ந்தெடுக்கும் ஆலோசனையை சென்னை தலைமையகத்தில்  நடத்தி … Read more

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு!! ரேஷன் கார்டுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!!

One Country One Ration Card!! Ration card deadline extension!!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு!! ரேஷன் கார்டுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!! ரேஷன் கார்டு மூலம், மக்கள் பெரும் பயனடைந்து வருகிறார்கள். இலவச அரிசி, மலிவு விலையில் உணவு பொருட்கள் போன்றவை ரேஷன் கார்டு மூலம் மக்கள் பெற்று வருகின்றனர். மேலும் ரேஷன் கார்டுகளில் பல்வேறு புதிய முயற்சிகளை அரசு மேற்கொள்கிறது. ரேஷன் கடைகளில் கியூ ஆர் கோடு முறை கொண்டு வந்துள்ளது. சிறிய வகை சிலிண்டர்களை ரேஷன் கடைகளில் கொண்டு வருவது, போன்ற திட்டங்களை … Read more

இங்கு செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

The weekly special train going here starts today! Southern Railway announced!

இங்கு செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்கள் கூட்ட நெரிசலில் செல்ல அச்சம் அடைந்தனர். ஆனால் அப்போது போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் அனைத்தும் முடிவடைந்த நிலையில் போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது. இருப்பினும் மக்கள் பேருந்துகளில் பயணம் செய்ய அச்சமடைந்தனர். அதனால் பெரும்பாலானோர்  … Read more