பானுமதியின் கை ஜோசியம் பலித்தது! அதனால் தான் எம்ஜிஆர் இப்படியானார்!

நடிகை பானுமதி அவர்கள் மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் உடன் இணைந்து நடித்த நடிகை. அந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது அனைவருக்கும் தெரியும். தன் ஜோசியத்தால் 1954 ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஒரு மிகப்பெரிய அரசியல்வாதியாக வருவார். மக்களின் மனதில் வாழ்வார் என்று 20 வருடம் முன்னாடியே கணித்த நடிகை பானுமதி.   பானுமதி அடிக்கடி கைரேகை என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பாராம். ஒருவர் ஒரு சமயம் நீங்கள் இப்படி சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். உங்களுக்கு அதில் நம்பிக்கை … Read more

செல்வத்தை வாரி வழங்கும் மகாலட்சுமி தாயாரை வீட்டில் நிரந்தரமாக குடி வைக்க எளிய வழிகள்!!

செல்வத்தை வாரி வழங்கும் மகாலட்சுமி தாயாரை வீட்டில் நிரந்தரமாக குடி வைக்க எளிய வழிகள்!! *வீட்டில் செல்வம் செழிக்கவும் நமது வருமானம் மேற்படி அதிகரிக்கவும் மகாலட்சுமி தாயாரின் அருளை பெறவும் நம் வீட்டு சமையலறையில் சில மாற்றங்களை செய்வது மிகவும் முக்கியம். இவ்வாறு செய்வதன் மூலம் லட்சுமி தாயாரின் பார்வை வீட்டின் மேல்படும். *வீட்டில் உள்ள பொருட்களை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பொருட்கள் ஆங்காங்கே போட்டு வைக்காமல் நீட்டாக அடுக்கி வைக்க வேண்டும். இவ்வாறு … Read more

வீட்டில் செல்வம் செழிக்க “மருதாணி இலை தீபம்” வைத்து வாருங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!!

வீட்டில் செல்வம் செழிக்க “மருதாணி இலை தீபம்” வைத்து வாருங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!! இன்றைய காலத்தில் வாழ்க்கையை நகர்த்தி செல்ல பணம் மிகவும் அவசியமாகிறது. இந்த பணத்தை வீட்டில் நிலையாக வைத்திருக்க உழைப்பு + சில ஆன்மீக வழிகளை கடைபிடிப்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் வீட்டில் செல்வம் கொழிக்க வீட்டு பூஜை அறையில் மருதாணி இலை தீபத்தை வையுங்கள். தேவையான பொருட்கள்:- *மருதாணி இலை *மண் அகல் விளக்கு *விளக்கு திரி *நெய் *ஏலக்காய் … Read more

தீராத பணக் கஷ்டம் நீங்க வீட்டில் இதையெல்லாம் செய்தால் போதும்!!

தீராத பணக் கஷ்டம் நீங்க வீட்டில் இதையெல்லாம் செய்தால் போதும்!! இன்றைய காலத்தில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் அவற்றை சேமிப்பது அதைவிட முக்கியம்.பணம் இருந்தால் தான் சமூகத்தில் மதிப்பு உண்டாகும் என்ற நிலை உருவாகி விட்டது.நம்மில் பலர் வீடு கட்டுவதற்கு,எதிர்கால வாழ்க்கைக்கு என்று முடிந்தவரை சேமித்து வைத்தாலும் ஏதேனும் ஒரு வழியில் அவை கரைந்து விடுகிறது என்பது தான் நிதர்சனம்.இதற்கு நாம் வீட்டில் சில விஷயங்களை முறையாக கடைபிடிக்காததும் ஒரு காரணம் தான்.பணக் … Read more

சொந்த வீடு மற்றும் நிலம் வாங்கும் கனவில் இருப்பவர்களா நீங்கள்? அப்போ இதை செய்யுங்கள்.. பலன் தானாக கிடைக்கும்!!

சொந்த வீடு மற்றும் நிலம் வாங்கும் கனவில் இருபவர்களா இருப்பவர்களா நீங்கள்? அப்போ இதை செய்யுங்கள்.. பலன் தானாக கிடைக்கும்!! *சொந்த வீடு அமையாதவர்கள், நிலங்கள் கிடைக்காதவர்கள் ஒன்பது செவ்வாய் கிழமை உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து வரலாம். *வீடு,வாசல் இல்லாமல் தெருத்தெருவாக அலைபவர்களுக்கு செம்பு பாத்திரம் தானமாக கொடுக்கலாம். *ராம நாமத்தை செங்கலில் எழுதி ஆலயம் அமைக்கும் பணிகளுக்கு கொடுக்கலாம். *இருக்கும் வீட்டில் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமை … Read more

பணப் பிரச்சனை விடாமல் துரத்துகிறதா? அப்போ இந்த எளிய வழியை பாலோ பண்ணுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!!

பணப் பிரச்சனை விடாமல் துரத்துகிறதா? அப்போ இந்த எளிய வழியை பாலோ பண்ணுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!! நம் வாழவில் பணத்தின் தேவை இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.பணம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை என்பது தான் நிதர்சனம்.இன்றைய காலத்தில் வீட்டு செலவுகளை பார்த்துக் கொண்டு சேமிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது.இருந்தும் நம்மில் பலர் கடின முயற்சியால் சிறு தொகையை சேமித்து வருகிறோம். சம்பாதிக்கும் பணம் தான் ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது என்றால் சேமிக்கும் … Read more

திருமண தடை நீங்கி விரைவில் விரும்பிய வாழக்கை அமைய இந்த மந்திரத்தை சொல்லுங்கள்!!

திருமண தடை நீங்கி விரைவில் விரும்பிய வாழக்கை அமைய இந்த மந்திரத்தை சொல்லுங்கள்!! இன்றைய காலத்தில் திருமணம் நடைபெறுவது என்பது பெரும் சவாலாக இருக்கிறது.இதற்கு அதிக வயது,தோஷம்,வேலை இல்லாமை உள்ளிட்டவை காரணமாக இருக்கிறது.இதனால் 30 வயதை கடந்த பின்னும் பலருக்கும் திருமண யோகம் கூடி வராமல் இருக்கிறது.இந்த தடைகள் அனைத்தும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற சில வழிகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம். திருமண யோகம் கூடி வர ஒரு பரிகாரம் செய்ய வேண்டும்.இதற்கு முதலில் வீட்டு … Read more

செலவு குறைவு.. வரவு அதிகம்.. என்றவாறு வாழ்வில் நடக்க இதை மட்டும் செய்யுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!!

செலவு குறைவு.. வரவு அதிகம்.. என்றவாறு வாழ்வில் நடக்க இதை மட்டும் செய்யுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!! இன்றைய உலகில் எவ்வளவு சம்பாதித்தாலும் ஏதோ ஒரு வழியில் அவை செலவாகி விடுகிறது என்று ஆதங்கப்பட்டு கொண்டிருக்கும் நபர்கள் சில வழி முறைகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம். வீட்டில் பணக் கஷ்டம் நீங்கி பண வரவு அதிகரிக்க வீட்டு பூஜை அறையில் தினமும் லட்சுமி குபேர விளக்கேற்றி வழிபட வேண்டும்.இப்படி செய்வதால் நமக்கு ஏற்படும் செலவுகள் குறைந்து வரவு … Read more

இந்த ஒரு பரிகாரத்தை செய்தால் ஒரே மாதத்தில் வருமானம் இரட்டிப்பாகும்!! அனுபவ உண்மை!!

இந்த ஒரு பரிகாரத்தை செய்தால் ஒரே மாதத்தில் வருமானம் இரட்டிப்பாகும்!! அனுபவ உண்மை!! நவீன காலத்தில் வாழக்கையை நடத்துவது என்பது எளிதான காரியம் இல்லை.பணம்,செல்வம் இருந்நதால் தான் ஒரு மனிதன் சமூகத்தில் மரியாதையுடன் நடத்தப்படுகிறான்.அந்தளவிற்கு பணம் மிகவும் முக்கியமானதாகிவிட்டது. இன்றிய காலத்தில் வேலை கிடைப்பது என்பது எளிதற்ற காரியமாகி விட்டது.அதனால் இருக்கும் வேலையை தக்க வைத்து கொள்ளவும்,வருமானம் ஈட்ட வேண்டும் என்பதற்காக நம்முடைய கடின உழைப்பையம் போடுகிறோம்.ஆனால் நமது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கின்ற என்றால் நிச்சயம் … Read more

உங்களுக்கு பணப்பிரச்சனை வராமல் இருக்க இந்த 2 பொருட்களை மட்டும் பணப்பெட்டியில் வையுங்கள்!! அனுபவ உண்மை!!

உங்களுக்கு பணப்பிரச்சனை வராமல் இருக்க இந்த 2 பொருட்களை மட்டும் பணப்பெட்டியில் வையுங்கள்!! அனுபவ உண்மை!! நம் அனைவருக்கும் எப்பொழுதும் பணத்தோவை இருந்து கெண்டே இருக்கும்.பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.நம் குடும்பத்தவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள பணம் மிகவும் அவசியம்.இதனால் நேரம் காலம் பார்க்காமல் நாம் ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்து வருகிறோம். பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதை உரிய முறையில் சேமிப்பது.சேமிப்பு ஒன்று இல்லாவிட்டால் எதிர்கால வாழ்க்கை மிகவும் … Read more