கணினி மயமாக்கப்படும் “டாஸ்மாக் கடைகள்”!! இனி மதுபானம் விலை குறையுமா??

Computerized “Tasmac Shops”!! Will the price of liquor decrease?

கணினி மயமாக்கப்படும் “டாஸ்மாக் கடைகள்”!! இனி மதுபானம் விலை குறையுமா?? தமிழகத்தில் மொத்தம் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகிறது. அதில் ஐநூறு சில்லறை கடைகள் தற்போது மூடப்பட்டு விட்டது. இந்த சில்லறை கடைகளால் அரசாங்கத்திற்கு எந்த ஒரு வருவாயும் வராததால் இதை மூடுவதற்கு சட்டசபையில் அறிவிப்பு விடப்பட்டு தற்போது ஐநூறு சில்லறை மதுபானக் கடைகள் மூடப்பட்டு விட்டது. இதனால் பொது மக்களும், டாஸ்மாக் பணியாளர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இப்போது மீதமுள்ள … Read more

இனிமேல் இங்கேயும் பில் தான்!! வெளியானது புது அறிவிப்பு! 

இனிமேல் இங்கேயும் பில் தான்!! வெளியானது புது அறிவிப்பு!  தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் விரைவில் கணினி மையமாகப்பட  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூடுதலாக வசூலிக்கப்படுவதாக வந்த புகாரையொட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டில் ஒன்று இருக்கு பத்து ரூபாய் கூடுதலாக வைத்து விற்கப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக அனைத்து … Read more

குடிமகன்களால் கோடிக்கணக்கில் அரசுக்கு வருமானம்! நிதித்துறை செயலாளர் வெளியிட்ட தகவல்!

Millions of income to the government by citizens! Information published by the Secretary of Finance!

குடிமகன்களால் கோடிக்கணக்கில் அரசுக்கு வருமானம்! நிதித்துறை செயலாளர் வெளியிட்ட தகவல்! தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த நிதியாண்டு டாஸ்மாக் வருமானம்  45 ஆயிரம் கோடியாக இருந்தது. வரும் ஆண்டு 50,000 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 2023 24 ஆம் ஆண்டில் தமிழக அரசின் சொந்த வரி வருவாய் ரூ 1,81,182,22 என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதில் ரூ.50 கோடி மது வணிகத்தின் மூலம் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2023-24 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் … Read more

டாஸ்மாக் கடைகளில் வரவுள்ள புதிய திட்டம்! காலி பாட்டில்களை கொடுத்தாள் பணம்! 

New scheme coming to Tasmac stores! She gave money for empty bottles!

டாஸ்மாக் கடைகளில் வரவுள்ள புதிய திட்டம்! காலி பாட்டில்களை கொடுத்தாள் பணம்! மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கு விசாரணையானது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது மலை வாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் பெற்று கொண்டு அவர்கள் அந்த காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் பொழுது அந்த தொகையை திரும்ப வழங்கலாம் என்று யோசனை கூறினார்கள். மேலும் காலி பாட்டில்களை திரும்ப … Read more

இனி டாஸ்மார்க்குக்கும் இந்த நடைமுறை வந்தாச்சு? ஒருவரும் தப்ப முடியாது?

Has this procedure also come to Tasmark? No one can escape?

இனி டாஸ்மார்க்குக்கும் இந்த நடைமுறை வந்தாச்சு? ஒருவரும் தப்ப முடியாது? கடந்த ஜனவரி 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள மதுபான கடைகள் மூடப்பட்டது. அதற்கு அடுத்த நாள் காணும் பொங்கல் பண்டிகையின் பொழுது அனைத்து கடைகளும் திறக்கப்பட்டதனால் 850 கோடி வசூல் ஆனது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5,341 கடைகள் மூலம் பல வகையான மதுபானம் விற்பனை செய்து வருகின்றனர்.மேலும் இதற்காக 7 நிறுவனங்களிடம் இருந்து பீர் மற்றும் 11 நிறுவனங்களிடமிருந்து … Read more

மது பிரியர்களே உஷார்! இந்த இரண்டு நாட்களும் டாஸ்மாக்  கடைகள் செயல்பட தடை!

Alcohol lovers beware! Tasmac shops are banned for these two days!

மது பிரியர்களே உஷார்! இந்த இரண்டு நாட்களும் டாஸ்மாக்  கடைகள் செயல்பட தடை! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக இன்று முதல் வரும் ஜனவரி 17 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருக்கும் மக்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல இருபதினால் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் மட்டும் சிறப்பு ரயில்கள் கடந்த இரண்டு நாட்களாகவே இயக்கப்பட்டு வருகின்றது. கடந்த இரண்டு நாட்களில் … Read more

மதுபானம் விற்பனையாளர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்! இனி இவ்வாறு செய்தால் அபராதம் தான்! 

Shocking information released to liquor sellers! If you do this now, you will be fined!

மதுபானம் விற்பனையாளர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்! இனி இவ்வாறு செய்தால் அபராதம் தான்! தமிழகம் முழுவதும் மாதுபானங்கள் பல்வேறு முறையில் விற்பனை செய்யப்படுகின்றது.அந்த வகையில் டாஸ்மாக் நிறுவனம் மூலமாகவும் சில்லறை விற்பனை கடைகள் மூலமும் மதுபானம் விற்பனையாகின்றது.அவ்வாறு விற்பனை செய்யப்படுவதில்லை பீர் ,பிராந்தி ,விஸ்கி போன்ற மதுபானங்கள் கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஒரு பாட்டிலுக்கு 5 ரூபாய் கூடுதல் பணம் வைத்து விற்பனை செய்தால் மொத்தம் 5900 ரூபாயும் … Read more