“தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு சுத்தமா அறிவே இல்லை” இது மட்டும் வந்தால் நாம் தான் நம்பர் 1 – தங்கர் பச்சான்!!
“தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு சுத்தமா அறிவே இல்லை” இது மட்டும் வந்தால் நாம் தான் நம்பர் 1 – தங்கர் பச்சான்!! நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பாக தங்கர் பச்சான் கடலூர் தொகுதியில் போட்டியிட்டார். இவர் கடலூர் தொகுதியில் அதிக ஆதரவை பெற்றிருப்பதால் ஆளும் கட்சியினர் பல வழிகளில் இவரை முடுக்க நினைத்தனர். அதன் வெளிப்பாடு தான் கிளி ஜோசியம் பார்த்த வரை கைது செய்தது. இது பலரது கவனத்தையும் ஈர்த்தது என்று கூட சொல்லலாம். தமிழகத்தில் பல்வேறு … Read more