விபத்தில் கை துண்டிக்கப்பட்ட பெண்! 1 மணி நேரத்தில் பட்டுகோட்டை – திருச்சி! தமுமுக ஆம்புலன்ஸ் டிரைவருக்கு குவியும் பாராட்டு

pattukkottai ambulance driver reached 1 hour in trichy

விபத்தில் கை துண்டிக்கப்பட்ட பெண்! 1 மணி நேரத்தில் பட்டுகோட்டை – திருச்சி! தமுமுக ஆம்புலன்ஸ் டிரைவருக்கு குவியும் பாராட்டு விபத்தில் பெண்ணின் கை துண்டிக்கப்பட்ட நிலையில்- படுகாயம் அடைந்த பெண் மற்றும் துண்டிக்கப்பட்ட பெண்ணின் கை ஆகியவற்றை பட்டுக்கோட்டையில் இருந்து 100 கிலோமீட்டர் தூரம் தள்ளியுள்ள திருச்சி மருத்துவமனைக்கு 1 மணி நேரம் 5 நிமிடத்தில் கொண்டு சேர்த்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்தில் … Read more

தஞ்சாவூர் மாவட்டத்தில் 500 ரூபாய்காக இருவர் தாக்கி கொண்ட சம்பவம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

The incident in Thanjavur district where two people attacked for 500 rupees! A lot of excitement in the area!

தஞ்சாவூர் மாவட்டத்தில் 500 ரூபாய்காக இருவர் தாக்கி கொண்ட சம்பவம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (42). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். சண்முகம் பண கஷ்டத்தில் இருந்து வந்தார் இந்நிலையில் சண்முகம்  பூதலூர் சந்துரு தெருவை சேர்ந்த சண்முகம் மகன் இமானுவேல் என்பவரிடம் 500 ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். மேலும் இமானுவேலு கடன் பணத்தை  சண்முகத்திடம்  கேட்ட பொழுது சண்முகம் பணம் தற்பொழுது இல்லை … Read more

தஞ்சாவூர் மாவட்டத்தில் வேண்டுதல் செலுத்த சென்ற இடத்தில் அரிவாள் வெட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

In Thanjavur district, the sickle was cut at the place where he went to pray! People in the area in fear!

தஞ்சாவூர் மாவட்டத்தில் வேண்டுதல் செலுத்த சென்ற இடத்தில் அரிவாள் வெட்டு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! மாவட்டத்தில் ஆலத்தூர் வீரனார் கோவிலில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக பூஜை போடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்துள்ள மக்களூர் பகுதியில் இருந்து குழு உறுப்பினர் தங்களுடைய வேண்டுதலை செலுத்துவதற்காக லோடு வேனில் ஆலத்தூர் வீரனார் கோவிலுக்கு வந்துள்ளனர். மேலும் அந்தக் கோவிலில் வேண்டுதலை செலுத்தி கொண்டிருக்கும் பொழுது ஆலத்தூர் பகுதியை … Read more

தஞ்சாவூர் மாவட்டத்தில் நில தகராறில் பெண்ணிற்கு அரிவாள் வெட்டு! பரபரப்பில் அப்பகுதி!

In Thanjavur district, a woman was cut with a sickle in a land dispute! The area is busy!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நில தகராறில் பெண்ணிற்கு அரிவாள் வெட்டு! பரபரப்பில் அப்பகுதி! தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே கொளுத்தப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது  மனைவி இளையநில. விவசாய தொழில் செய்து வருகிறார். இவர்களது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் இளையநிலாவின் உறவினர் இளங்கோவன். அவர் மினி பஸ் கண்டக்டர்ஆக வேலை பார்த்து வருகின்றார். இவர்களுக்கு இடையே அவ்வப்போது நிலபிரச்சனை  வந்து செல்லும். அதேபோல்   இடப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இளங்கோவன் இளையநில விடம் தகராரில் … Read more

தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்! மாற்றுத்திறனாளிக்கள் மகிழ்ச்சி!

தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்! மாற்றுத்திறனாளிக்கள் மகிழ்ச்சி! தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர்  பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு முகாம் ஒன்று நடைபெற்றது. அந்த  முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமி திராவிட செல்வன் தலைமையில் பொறுப்பு  ஏற்று நடத்தினார். அந்த முகாமில்  பல்வேறு துறையில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுது. அந்த பகுதியில் உள்ள அனைத்து  மாற்றுத்திறனாளிகளுக்கும் எலும்பு முறிவு, கண் பிரிவு, மனநலப்பிரிவு மற்றும்  காது பிரிவு போன்ற பிரிவில் உள்ள … Read more

குழந்தைகளின் கல்வியை தொடர விடாமல் தடுப்பவருக்கு இதுதான் தண்டனையாம்!! நீதிபதியின் அதிரடி உத்தரவு!

Strict punishment for preventing children from continuing their education! Judge's Order of Action!

குழந்தைகளின் கல்வியை தொடர விடாமல் தடுப்பவருக்கு இதுதான் தண்டனையாம்!! நீதிபதியின் அதிரடி உத்தரவு! இந்தியாவில்  குழந்தை தொழிலாளர்கள் அதிகம் காணப்பட்ட நிலையில் தற்போது தான் குறைந்து வருகிறது. இதனை முற்றிலும் குறைக்க வேண்டும் என்றால்  பெற்றோர்கள் தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அனைத்து பெற்றோர்களும், தங்களுடைய குழந்தைகள் அனைவரும் பள்ளிக்குச் சென்று படித்து நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்  என்ற  சிந்தனையை வளர்த்து  கொள்ள  வேண்டும். மேலும் தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு சார்பில் மனோஜிபட்டி … Read more