நீங்கள் பொது தேர்வு எழுதும் தனித்தேர்வர்களா? நாளை முடிவடையும் இணையவழி விண்ணப்பம் உடனே முந்துங்கள்!

Are you a stand-alone candidate writing the public exam? Online application closes tomorrow Hurry!

நீங்கள் பொது தேர்வு எழுதும் தனித்தேர்வர்களா? நாளை முடிவடையும் இணையவழி விண்ணப்பம் உடனே முந்துங்கள்! தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளின் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக தான் நடத்தப்பட்டது.அதுமட்டுமின்றி போட்டி தேர்வுகள் மற்றும் பொது தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் தான் கொரோனா பரவல் குறைந்தது.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கியது. தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள … Read more

தனித்தேர்வு எழுதுபவர்களா நீங்கள்? உங்களுக்கான அரிய வாய்ப்பு!

தனித்தேர்வு எழுதுபவர்களா நீங்கள்? உங்களுக்கான அரிய வாய்ப்பு! பள்ளி செல்லாமல் தனிப்பட்ட முறையில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2  தேர்வு எழுதும் தனி தேர்வர்களுக்கு தட்கல் மூலம் இன்று விண்ணப்பதிவு தொடங்குகிறது.நடப்பு கல்வி ஆண்டு 2022 -2023 ஆம் ஆண்டுக்கான  பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2, பொதுத் தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளன.இந்த தேர்வுகளில் பங்கேற்கும் தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்கும் பணி கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி … Read more