100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!
100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் மத்திய அரசானது மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் என்பதை அமல்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் மக்கள் 100 நாட்கள் வேலை செய்யலாம். மேலும் இதற்கு தினக்கூலியாக 294 வழங்கப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட இந்த திட்டத்தின் கீழ் 5 கோடிக்கும் அதிகப்படியான மக்கள் மிகவும் பயனடைந்தனர். இதனின் ஊதியத்தை உயர்த்துமாறு அவ்வபோது … Read more