100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! 

100 day program employees pay hike!! Tamil Nadu Govt Released Strange Announcement!!

100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் மத்திய அரசானது மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் என்பதை அமல்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் மக்கள் 100 நாட்கள் வேலை செய்யலாம். மேலும் இதற்கு தினக்கூலியாக 294 வழங்கப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட இந்த திட்டத்தின் கீழ் 5 கோடிக்கும் அதிகப்படியான மக்கள் மிகவும் பயனடைந்தனர். இதனின் ஊதியத்தை உயர்த்துமாறு அவ்வபோது … Read more

இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம்!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

Women's rights scheme for them too!! Notification released by Tamil Nadu Govt.

இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம்!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் அனைவருக்கும் மாதம் 1000 வழங்கப்படும் என்று கூறி மக்களின் பல வாக்குகளை பெற்றுவிட்ட பிறகு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும்தான் என புதிய விதிமுறைகளை வரையறுத்து மக்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் பல கோரிக்கைகள் வைத்தனர். இதனையடுத்து மீண்டும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் உரிமை தொகை வழங்கும் படி அறிவிப்பை வெளியிட்டது.ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெண்களுக்கு … Read more

Breaking: வேலைக்கு வராத நாட்கள் அனைத்தும் பணி நாட்கள் தான்!! தமிழக அரசின் அசத்தல் அரசாணை!!

Breaking: All non-work days are work days!! Tamil Nadu Govt's Crazy Ordinance!!

Breaking: வேலைக்கு வராத நாட்கள் அனைத்தும் பணி நாட்கள் தான்!! தமிழக அரசின் அசத்தல் அரசாணை!! கொரோனா தொற்றால் சீனா என தொடங்கி இந்தியா முதல் பல நாடுகள் உயிரிழப்புகளை சந்தித்த வண்ணமே இருந்ததால் இதற்கு முதலில் எந்த தடுப்பூசியும் வரவில்லை. எனவே மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டி அனைத்து அரசாங்கமும் ஊரடங்கு அறிவித்திருந்தது. அவசரநிலை அரசு ஊழியர்கள் மட்டும் பணியில் இருந்த நிலையில் மற்ற அரசு ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. இந்த கொரோனா ஊரடங்கானது 3 … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை!

மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை! மாற்றுத்திறனுடையோர் மற்றும் இலங்கை அகதிகளுக்கான மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத்தை உயர்த்தி அறிக்கை வெளியிட்டது தமிழக அரசு. இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் ஓய்வூதிய திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியத்தை ரூபாய் 500 லிருந்து ஆயிரம் ஆக உயர்த்தி 2011 ஆம் ஆண்டு … Read more