TNPSC: தமிழக அரசுப் பணிக்கான போட்டி தேர்வுகளில் குறைந்தபட்சம் தமிழ் மொழித்தளில் 40% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் – சென்னை ஐகோர்ட் அதிரடி!!

TNPSC: Atleast 40% Marks in Tamil Language in Tamil Nadu Civil Service Competitive Exams - Chennai iCourt Action!!

TNPSC: தமிழக அரசுப் பணிக்கான போட்டி தேர்வுகளில் குறைந்தபட்சம் தமிழ் மொழித்தளில் 40% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் – சென்னை ஐகோர்ட் அதிரடி!! கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவையில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன பணிக்கான அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயம் இடம்பெறும் என்றும் தமிழில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண் பெற வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அறிவித்தார்.இது தொடர்பான அரசாணையை … Read more

இந்த திட்டத்தில் அப்பளை செய்தவர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டம் செல்லாது!! வந்தது புதிய ரூல்ஸ்!!

For those who have applied for this scheme, artist dream home scheme will not be valid!! New rules have arrived!!

இந்த திட்டத்தில் அப்பளை செய்தவர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டம் செல்லாது!! வந்தது புதிய ரூல்ஸ்!! தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது.அதில் ஒன்று தான் இந்த கலைஞரின் கனவு இல்லம் திட்டம்.இந்த அறிக்கை ஒப்புதல் பெற்று இதற்கான அரசாணையையும் வெளியிட்டனர். அதில் எந்தெந்த நபர்களுக்கு இத்திட்டம் பொருந்தும் உள்ளிட்டவற்றை தெரிவித்திருந்தனர்.தற்பொழுது அதன் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதன்படி, குடிசை வீட்டில் வசிப்பவர்களை மையப்படுத்தி உருவாக்கிய திட்டம் என்பதால் அவர்களுக்கு ஆர்.சி.சி கூரையுடன் … Read more

பள்ளி திறப்பு தேதியில் மாற்றம்.. கூடுதல் விடுமுறை?? மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!!

Happy news for school students!! Holidays again for schools and colleges !!

பள்ளி திறப்பு தேதியில் மாற்றம்.. கூடுதல் விடுமுறை?? மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியுடன் பொது தேர்வு அனைத்தும் முடிவடைந்தது.இதனையொட்டி ஒரு மாத காலம் கோடை விடுமுறையும் அளித்தனர்.இந்த விடுமுறையின் இடைப்பட்ட காலத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.அதேபோல பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தொடர்ச்சியாக நடந்து கொண்டு வருகிறது.கடந்தாண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து … Read more

வாகன விபத்தால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2,00,000 இழப்பீடு தொகை வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!!

Rs 2,00,000 compensation will be given to the family of those who died due to vehicle accident - Tamil Nadu Government Announcement!!

வாகன விபத்தால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2,00,000 இழப்பீடு தொகை வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!! தற்பொழுது சாலை விபத்துகள் ஏற்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது.போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் அஜாக்கிரதையாக வாகனம் இயக்குவது,மது அருந்தி விட்டு வாகனம் இயக்குவது உள்ளிட்ட காரணங்களால் அதிகளவு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.சாலை விபத்தில் சிக்கும் நபர்களுக்கு உயிரிழப்பு,உடல் உறுப்புகளை இழப்பது போன்ற பரிதவிக்கும் நிலை ஏற்படுகிறது. விபத்துகளை கட்டுப்படுத்த போக்குவரத்து துறை அபராதம் விதிப்பது,வழக்கு பதிவு செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகள் … Read more

இனி இந்த பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவுத்திட்டம்!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

No more lunch program for the students of this school!! Tamil Nadu Govt Released Strange Announcement!!

இனி இந்த பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவுத்திட்டம்!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் உபயோகிக்கும் காலணிகள் முதல் பள்ளிகளுக்கு எடுத்து வரும் புத்தகப் பை சீருடை உள்ளிட்டவற்றை  வழங்கி வருகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் ஆரம்ப கட்டத்திலிருந்தே அமலில் உள்ளது. இருந்ததையடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் காலை சிற்றுண்டி திட்டத்தையும் கொண்டு வந்தது. இதன்மூலம் மாணவர்களுக்கு கிச்சடி … Read more

விடியா அரசே விலையில்லா லேப்டாப் என்னாச்சு.. இந்த வருடமும் நொண்டிச்சாக்குதானா ?? – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!   

Edappadi Palaniswami condemned for not providing free laptop

விடியா அரசே விலையில்லா லேப்டாப் என்னாச்சு.. இந்த வருடமும் நொண்டிச்சாக்குதானா ?? – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!! திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிமுகவின் பல நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டது. அதில் இந்த மாணவர்களுக்கு வழங்கி வந்த விலையில்லா மடிக்கணினி திட்டத்தையும் முடக்கியது. வருடம் தோறும் விலையில்லா மடிக்கணினியைப் பெற மாணவர்கள் பெருமளவு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த திமுக-வானது மாணவர்களுக்கு மிதிவண்டியையே தாமதமாக தான் வழங்குகிறது. அதிலும் கடந்த இரண்டு வருடங்களாக இந்த மடிக்கணினி என்ற … Read more

தமிழக அரசு பீகார் மாநிலத்திடம் இருந்து இதை கற்றுக் கொள்ள வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்! 

Tamil Nadu Government should learn this from Bihar State! Ramadas, the founder of Bamaka, asserted!

தமிழக அரசு பீகார் மாநிலத்திடமிருந்து இதை கற்றுக் கொள்ள வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்! தமிழ் நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளார். இதை பீகார் மாநிலத்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பாமக நிறுவனர் கூறியுள்ளார். தமிழகத்தில் பல வருடங்களாகவே ஆட்சிக்கு வரும் கட்சிகள் அனைத்தும் மாறி மாறி மது விலக்கை அமல்படுத்துவோம் என்று கூறி வருகின்றது. ஆனால் இது … Read more

மதுப்பிரியர்களே உஷார்.. இனி இவர்கள் டாஸ்மாக் கடைகளிலிருந்தால் கடும் நடவடிக்கை!!   

Strict action will be taken if these people are from Tasmac shops now!!

மதுப்பிரியர்களே உஷார்.. இனி இவர்கள் டாஸ்மாக் கடைகளிலிருந்தால் கடும் நடவடிக்கை!! மதுபான கடைகளில் தொடர்ந்து பல ஊழல்கள் நடப்பதாக ஆங்காங்கே புகார்கள் வந்த வண்ணமாக தான் உள்ளது. குறிப்பாக செந்தில் பாலாஜி கைதுக்கும் முன் பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூல் செய்ததாக ஆதாரத்துடன் பல வீடியோக்கள் வெளிவந்தது. இதனையெல்லாம் தடுக்கும் வகையில் தமிழக அரசானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளதாக தெரிவித்தது. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் தற்போது வரை பாட்டிலுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பது … Read more

ரேஷன் அட்டை தார்ரகளுக்கு குட் நியூஸ்!! இனி இதுவும் இலவசம்.. வெளியாகப்போகும் சூப்பர் அறிவிப்பு!!

Good news for ration card holders!! Now this is also free.. Super announcement to be released!!

ரேஷன் அட்டை தார்ரகளுக்கு குட் நியூஸ்!! இனி இதுவும் இலவசம்.. வெளியாகப்போகும் சூப்பர் அறிவிப்பு!! தமிழக அரசானது பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் மலிவு விலையில் பொருட்களை வழங்கி வருகிறது. இதனை நம்பியும் பல குடும்பங்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். தற்பொழுது வரை நியாய விலைக்கடைகளில் அரிசி கோதுமை சர்க்கரை போன்றவற்றை கொடுத்து வந்த நிலையில் தற்பொழுது சிறு தானியங்களையும் வழங்க முன்வந்துள்ளனர்.இதுகுறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் இதற்கான ஆயத்த பணிகள் நடந்து … Read more

புதிய ரேசன் கார்டுக்கு அப்ளை செய்தவர்கள் கவனத்திற்கு!! புதிய அப்டேட்டை வெளியிட்ட தமிழக அரசு!!

Attention those who have applied for new ration card!! Tamil Nadu government has released a new update!!

புதிய ரேசன் கார்டுக்கு அப்ளை செய்தவர்கள் கவனத்திற்கு!! புதிய அப்டேட்டை வெளியிட்ட தமிழக அரசு!! மத்திய,மாநில அரசு இணைந்து செயல்படுத்தி வரும் பொது விநியோக திட்டத்தின் மூலம் அரிசி,கோதுமை இலவசமாகவும்,பருப்பு,எண்ணெய்,சர்க்கரை குறைவான விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 22,419,359 குடும்ப அட்டைகள் உள்ளனர்.தமிழக அரசானது பொதுமக்களுக்கு மகளிர் உரிமைத் தொகை,பொங்கல் பரிசு உள்ளிட்ட நலத்திட்டங்களை ரேசன் கடைகள் மூலம் செயல்படுத்தி வருகிறது.அது மட்டுமின்றி பிற நலத்திட்டங்களில் பயன்பெறுவதற்கும்,ரேசனில் கிடைக்க கூடிய மலிவு விலை பொருட்களை பெறுவதற்கும் … Read more