காலியாக உள்ள 1875 அரசு கல்லூரி கௌரவ விரைவுரையாளர் பணி!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!!

Vacant 1875 Govt College Honorary Lecturer Posts!! Last day to apply!!

காலியாக உள்ள 1875 அரசு கல்லூரி கௌரவ விரைவுரையாளர் பணி!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!! அரசு கல்லூரிகளில் 1875 கௌரவ விரைவுரையாளர்கள் பணி காலியாக உள்ளதை அடுத்து இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இதே போல தமிழக அரசின் கீழ் உள்ள அரசு கலை மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் 4000 என்ற கணக்கில் காலியாக இருப்பதை அறிந்து அதற்கான பணி நியமனம் குறித்து அரசாணை வெளியிடப்பட்டு மேற்கொண்டு வேலைகளும் … Read more

மக்களே எச்சரிக்கை.. சொத்து வரிகளுடன் ஆதார் பான் ஜிஎஸ்டி இணைப்பு! விளக்கமளிக்காத தமிழக அரசு!

Attention people.. Aadhaar PAN GST link with property taxes! The Tamil Nadu government does not explain!

மக்களே எச்சரிக்கை.. சொத்து வரிகளுடன் ஆதார் பான் ஜிஎஸ்டி இணைப்பு! விளக்கமளிக்காத தமிழக அரசு! தமிழக அரசு தற்போது மின் இணைப்புடன் ஆதார் அட்டை இணைக்க வேண்டும் என கூறியதை அடுத்த சொத்து வரிகளுடன் ரேஷன் கார்டு பான் கார்டு ஜிஎஸ்டி முதலானவை இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் இது எதற்காக இணைக்கப்பட வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்காததால் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு தமிழக அரசு விளக்கம் அளிக்காதது குறித்து … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Is it necessary to link Aadhaar number with electricity connection? Important information released by the Minister of Electricity!

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! தற்பொழுது விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்குவதோடு வீடுகள் தோறும் இலவச மானியம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒழுங்கு முறை கொண்டு வருவதற்காக தமிழக அரசு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அந்த வகையில் மின் இணை ப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இம்மாதம் 31ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ள நிலையில் தற்போது வரை … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தேதி வெளியீடு! தமிழக அரசு வெளியிட்ட தகவல்!

Pongal Gift Set Release Date! The information released by the Tamil Nadu government!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தேதி வெளியீடு! தமிழக அரசு வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து பண்டிகைகளையும்  மக்கள் அதிகளவு கொண்டாடவில்லை. மிக எளிமையான முறையில் தான் கொண்டாடினார்கள்.தற்போது தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் தீபாவளி பண்டிகையை மிக உற்ச்சாகத்துடன் கொண்டாடினார்கள்.அதே போல இந்த வாரம் கிறிஸ்துவர்கள் அனைவரும் வெகு சிறப்பாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர். மேலும் வரும் ஜனவரி மாதம் தமிழர்களுக்கே உரிய … Read more

முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! இனி இந்த பேருந்துக்கு பதில் இதுதான் இயக்கப்படும்!

The announcement made by Chief Minister Mukha Stalin! From now on this bus will be operated in response!

முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு! இனி இந்த பேருந்துக்கு பதில் இதுதான் இயக்கப்படும்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் போக்குவரத்து சேவைகளும் முற்றிலும் பாதிக்கபட்டது.கொரோனா பரவல் குறைந்த நிலையில் மீண்டும் போக்குவரத்து சேவைகளும் தொடங்கியது.மக்களும் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்ப தொடங்கினார்கள். ஆனால் பேருந்தில் கூட்டமாக பயணம் செய்வதற்கு மக்கள் அதிகளவு ஆர்வம் காட்டாத நிலை காணப்பட்டது.அதனை தொடர்ந்து கொரோனா பரவல் முற்றிலும் … Read more

பொங்கலுக்கு ஜாக்பாட்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

Jackpot for Pongal!! Happy news for ration card holders!!

பொங்கலுக்கு ஜாக்பாட்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! தமிழகத்தில் பொங்கலுக்கு பரிசு பொருட்களுடன் பணமும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் பொங்கல் பரிசாக அரிசி, பருப்பு, வெல்லம், மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் ரொக்க பணம் ஆகியவை ரேசன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சென்ற ஆண்டு ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பணம் ஏதும் வழங்கவில்லை. வெறும் 21 பொருட்கள் … Read more

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அப்டேட்! மாணவர்களே தவறவிடாதீர்கள்!

School Students

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அப்டேட்! மாணவர்களே தவறவிடாதீர்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.அதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் அனைத்தும்  நடப்பட்டது.தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.ஆனால் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கி உள்ளது. பள்ளி தொடங்கியதில் இருந்தே பள்ளி கல்வித்துறை ஏராளமான மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.அதில் முதலாவதாக மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கும் நோக்கில் என்னும் எழுத்தும்,ரீடிங் … Read more

பொங்கல் பரிசு தொகுப்பில் மாற்றம் ஏற்படுமா? ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக வாய்ப்பு!

Will there be a change in the Pongal gift package? Official information is likely to be released in a couple of days!

பொங்கல் பரிசு தொகுப்பில் மாற்றம் ஏற்படுமா? ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக வாய்ப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிதும் பாதிப்படைந்து வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது எந்த ஒரு பண்டிகையும் கூட்டம் சேர்ந்து கொண்டாடுவதற்கு அரசு அனுமதிக்கவில்லை.அதனால் பலரும் எளிமையான முறையிலே பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு … Read more

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை! புதிய சட்டம்.. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை! புதிய சட்டம்.. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை! புதிய சட்டம்.. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!! ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் தினசரி பல தற்கொலைகள் நடந்து வரும் நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் நடத்திய ஆலோசனை கூட்டம் மூலம் புதிய சட்டம் இயற்றப்பட்டு முற்றிலுமாக ஆன்லைன் சூதாட்டம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார் உள்ளார். அந்த வகையில் தற்பொழுது இளைஞர்கள் பலரும் அதிக அளவு பணம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து அதன் … Read more

1 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் இது அமல்! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!

Free ration for two months! Rs 5,000 per auto and taxi driver! Government Action Offer!

1 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் இது அமல்! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி மற்றும் பொருட்கள் வழங்குவது குறித்து அமைச்சர் சங்கரபாணி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டம் முடிந்ததும் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்ததில், மத்திய அரசானது நியாய விலை கடைகளில் 100 கிலோ அரிசி வாங்கும் மக்களுக்கு அதில் ஒரு கிலோ செறிவூட்டப்படும் அரிசியை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. … Read more