உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும்வரை பேருந்துகள் இயக்க முடியாது:! ஒன்று கூடிய சங்கம்!
உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும்வரை பேருந்துகள் இயக்க முடியாது:! ஒன்று கூடிய சங்கம்! ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வரை தமிழகத்தில் ஆம்னி பேருந்து சேவை இயக்க வாய்ப்பு இல்லை என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறியுள்ளனர். செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு பல்வேறு தரவுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் அனைத்து பொது போக்குவரத்துகளும்,மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.இந்நிலையில் ஆம்னி பேருந்துகள் இயக்குவது … Read more