தலையில் முடி இல்லாததை மறைத்த மாப்பிள்ளை!! உண்மையை அறிந்த பெண் வீட்டார் செய்த செயல்!!

The groom hid the lack of hair on his head!! The act of the woman who knew the truth!!

தலையில் முடி இல்லாததை மறைத்த மாப்பிள்ளை!! உண்மையை அறிந்த பெண் வீட்டார் செய்த செயல்!! தலையில் முடி இல்லாததை மறைத்து திருமணம் செய்ய முயன்ற மாப்பிள்ளையின் ரகசியத்தை அறிந்த பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு தர்ம அடி கொடுத்த சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துளளது. பீகார் மாநிலத்தில் கயா மாவட்டத்தில் உள்ள இக்பால்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் அதே மாவட்டத்தின் பஜவுரா கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சியக்கப்பட்டது. பாரம்பரியத்தின்படி பீகார் மாநிலத்தில் திருமணம் நடைபெறும் பொழுது … Read more

கோவையில் களம் இறங்கிய போக்குவரத்து துறையினர்!!வாகன ஓட்டிகளே உஷார்!

Traffic Department in Coimbatore!! Drivers beware!

கோவையில் களம் இறங்கிய போக்குவரத்து துறையினர்!!வாகன ஓட்டிகளே உஷார்! தமிழ்நாடு சாலை விபத்துக்கள்அதிகம் ஏற்படும் மாநிலமாக இருப்பதால் அதனை தடுக்கும் வகையில் பலவிதமான சாலை கட்டுப்பாட்டு விதிகள் புதிதாக அறிமுகப்படுத்திய போக்குவரத்து துறையினர். ஆனால் நமது மக்களே அதை சிறிதளவு கூட கண்டுகொள்ளாமல் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, ராங் சைடு வருவது, ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனங்கள் ஓட்டுவது, அதிக பாரம் ஏற்றி வாகனங்களை ஓட்டுவது போன்ற செயல்களை செய்து கொண்டே தான் இருக்கிறார்கள் விபத்துகளும் … Read more

போலீஸார் வெளியிட்ட அறிவிப்பு! இந்த பகுதியில்  இனி பதிவெண் இல்லாத வாகனங்கள் பறிமுதல்!

The announcement made by the police! In this area, vehicles without registration plates are confiscated!

போலீஸார் வெளியிட்ட அறிவிப்பு! இந்த பகுதியில்  இனி பதிவெண் இல்லாத வாகனங்கள் பறிமுதல்! சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்து பிரிவு கூடுதல் காவல் ஆணையர் கபில்குமார் ஸ்ரீ சரத்குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் சென்னையில் மோட்டார் சைக்கிளில் வாகன பதிவெண் பலகையை பொருத்தாமல் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதனையடுத்து அந்த வாகனங்கள் பந்தயங்களிலும் ,சாகசங்களிலும், குற்ற சம்பவங்களில் போன்றவைகளில் ஈடுபடுகின்றன எனவும் தகவல் வெளியாகிறது. இதை கட்டுப்படுத்தி தடுக்கும் வகையில் கடந்த … Read more