இனி மருந்து மாத்திரை தேவை இல்லை!! இது செய்த அடுத்த நொடியில் தலைவலி காணாமல் போகும்!!

  இனி மருந்து மாத்திரை தேவை இல்லை!! இது செய்த அடுத்த நொடியில் தலைவலி காணாமல் போகும்!! நம்மில் எல்லாருக்கும் வரக்கூடிய பொதுவான பிரச்சனை தலைவலி ஆகும். இந்த தலைவலிக்கு அதிகமாக மாத்திரகள் எடுத்திருப்போம். சிகிச்சை எடுத்திருப்போம். எல்லாம் தற்காலிக தீர்வை கொடுத்திருக்கும். இந்த பதிவில் தலைவலிக்கான நிரந்தர தீர்வை தரும் பாட்டி வைத்திய முறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.   தலைவலி என்பது இன்றைய காலத்தில் சாதாரணமாகிவிட்டது. தொடர்ந்து அதிக நேரம் தொலைகாட்சி பார்ப்பது, செல்போன் … Read more

இதோ தீராத தலைவலி மற்றும் தலை பாரத்திற்கு உடனடி தீர்வு!!

இதோ தீராத தலைவலி மற்றும் தலை பாரத்திற்கு உடனடி தீர்வு!! சளி, தலைவலி, தும்மல் என அனைத்தும் இருக்கும்போது தலை பாரம் ஏற்படும். மூக்கில் இருந்து நீர் வடிதல், தும்மல் இவை எல்லாம் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது. இதனால் உண்டாகும் தலைபாரமானது சீக்கிரமாக சரியாவதில்லை. மேலும் நெற்றியின் இரண்டு பக்கத்திலும் காற்று சிற்றிலைகள் உள்ளன. குளிரின் தாக்குதலால் இவற்றின் உள்பக்க ஜவ்வானது வீக்கம் அடைந்து, மூக்கு சிற்றலை ஜவ்வில் சைனஸ் அலர்ஜியை ஏற்படுத்துவதாலும் தலைவலி ஏற்படுகிறது. தலையில் … Read more

தலைபாரம் மற்றும் மூக்கடைப்பு இருக்கின்றதா? உடனே இதனை செய்யுங்கள் போதும்!

தலைபாரம் மற்றும் மூக்கடைப்பு இருக்கின்றதா? உடனே இதனை செய்யுங்கள் போதும்! தலைபாரம், மூக்கடைப்பு, தலைவலி, இருமல் போன்ற பிரச்சனைகளை எவ்வாறு சரி செய்யலாம் என்று இந்த பதிவு மூலம் காணலாம் குளிர்காலங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தலைபாரம், மூக்கடைப்பு, தலைவலி, இருமல், சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது இதனை வீட்டில் உபயோகப்படுத்தும் பொருள்களை வைத்து எவ்வாறு சரி செய்து கொள்ள முடியும் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம்.துளசி இதில் உள்ள மருத்துவ … Read more

மூக்கடைப்பு தலைபாரம் உங்களுக்கு உள்ளதா? இதை செய்தால் பத்தே 1 நிமிடத்தில் வலி காணாமல் போகும்!!

மூக்கடைப்பு தலைபாரம் உங்களுக்கு உள்ளதா? இதை செய்தால் பத்தே 1 நிமிடத்தில் வலி காணாமல் போகும்!! தற்பொழுது பருவ மழை காலம் என்பதால் பலருக்கும் மூக்கடைப்பு சளி தொண்டை வலி மற்றும் தலைபாரம் காணப்படும். இது வரும் பொழுதே ஆரம்ப கட்டத்தில் வீட்டு வைத்தியத்தை மேற்கொண்டால் இது தீவிரமாகாமல் தடுக்கலாம். அந்த வகையில் முதலில் நொச்சி இலையை சுடுநீரில் போட்டு அதன் ஆவியை பிடிக்கலாம். இவ்வாறு செய்து வர தலைபாரம் குணமாகும். பின்பு எலுமிச்சை விதை எலுமிச்சை … Read more