தங்க சுரங்கத்தில் முதலீடு!! கோடிக்கணக்கில் மோசடி!!

Investment in gold mining!! Millions of scams!!

தங்க சுரங்கத்தில் முதலீடு!! கோடிக்கணக்கில் மோசடி!! சென்னையில் உள்ள பிராவிடண்ட்ஸ் டிரேடிங் கம்பெனி  என்கிற நிறுவனம் 2000 கோடி வரை மோசடி செய்துள்ளது. ஆருத்ரா, ஏ.ஆர்.டி. போன்ற நிதி நிறுவனங்களின் வரிசையில் பிராவிடண்ட்ஸ் டிரேடிங் கம்பெனி  என்கிற நிறுவனம் மோசடி செய்துள்ளது. சென்னை விருகம்பாக்கம் மற்றும் வடபழனி ஆகிய இரு இடங்களிலும் பிராவிடண்ட்ஸ் டிரேடிங் கம்பெனி என்கிற நிறுவனத்தை சிவசக்திவேல் என்பவர் நடத்தி வந்தார். இவர் முதலீட்டாளர்களிடம், அவர்களை ஈர்க்கும் வகையில் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கானா … Read more

கள்ளகாதலுக்கு இடையூறு.. கூகுளில் தேடி மனைவியை கொலை செய்த கணவன்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!

திருமணம் கடந்த உறவிற்கு மனைவியை கணவனை கொலை செய்த சம்பவம் நிகழ்ந்ததேறியுள்ளது. உத்திரபிரதேச மனிதன் காசியாபாத் பகுதியில் சேர்ந்த ஆண்டுகளுக்கு முன்பு சோனியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் விகாஸ் இருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதனை அறிந்த சோனியா கணவருடன்  அடிக்கடி தகராற்றில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விகாஸ் மனைவியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதனை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமை விகாஸ் அவரது மனைவியுடன் வெளியில் சென்ற போது … Read more

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு! மருத்துவர்கள் தலைமறைவு தேடும் பணி தீவிரம்!

Football player Priya is dead! The work of doctors looking for hiding!

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு! மருத்துவர்கள் தலைமறைவு தேடும் பணி தீவிரம்! சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ரவிக்குமார்.இவருடைய மனைவி உஷாராணி .இவர்களுக்கு பிரியா என்ற மகள் உள்ளார்.இவர் கால் பந்து விளையாட்டில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைத்து வந்தார்.அதனையடுத்து அவர் ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை படித்து வந்தார். கால் பந்தின் மீது அதீத ஆர்வம் இருந்ததால் தினந்தோறும் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.இந்நிலையில் கடந்த மாதம் 20 ஆம் தேதி அன்று … Read more

கர்ப்பிணி உட்பட நான்கு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்! 10ஆண்டுகளுக்கு பிறகு இன்ஸ்பெக்டர் கைது!

Four women, including pregnant women, were raped! Inspector arrested after 10 years!

கர்ப்பிணி உட்பட நான்கு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்! 10ஆண்டுகளுக்கு பிறகு இன்ஸ்பெக்டர் கைது! கள்ளக்குறிச்சி மாவட்டம் டி.மண்டபம் கிராமத்திற்கு கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த திருக்கோவிலூரில் இருந்து போலீசார் சென்றனர்.அந்த விசாரணையில் பழங்குடி இருளர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் சென்று சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில் அங்கிருந்து நான்கு பெண்களை விசாரணை என்ற பெயரில் வேனில் அழைத்து சென்றனர்.அவர்களில் ஒரு பெண் கர்ப்பிணி என்பது குறிப்பிடதக்கது.மேலும் … Read more