ஸ்டாலினுக்கு கடவுள் ஆசிர்வாதம் இல்லை.. போற போக்கில் ஸ்டாலினை நாத்திகவாதி என சுட்டிகாட்டிய அண்ணாமலை! 

Stalin did not have God's blessings.. Annamalai pointed out that Stalin was an atheist!

ஸ்டாலினுக்கு கடவுள் ஆசிர்வாதம் இல்லை.. போற போக்கில் ஸ்டாலினை நாத்திகவாதி என சுட்டிகாட்டிய அண்ணாமலை! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பால் விலை வீட்டு வரி மின் கட்டண உயர்வு என விலையை உயர்த்தி அடுத்தடுத்து பல அதிர்ச்சிகளை மக்களுக்கு கொடுத்தது. இதனை பாமக கட்சி தலைவர் முதல் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அந்த வரிசையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக முழுவதும் திமுக விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். … Read more

ஒரே நாளில் 100 – ஐ கடக்கும் மெட்ராஸ் ஐ பாதிப்பு! மீண்டு அரசு மருத்துவமனைகளில் தலைத்தூக்கும் மருந்து தட்டுப்பாடு!!

100 cases in Madras in a single day! There is a shortage of drugs in government hospitals again!!

ஒரே நாளில் 100 – ஐ கடக்கும் மெட்ராஸ் ஐ பாதிப்பு! மீண்டு அரசு மருத்துவமனைகளில் தலைத்தூக்கும் மருந்து தட்டுப்பாடு!! திமுக அரசு வந்தது முதல் ஒவ்வொரு நோய் தொற்று அதிகரிக்கும் போதிலும் அதற்கான மருந்து தட்டுப்பாடு இருந்து கொண்டே தான் வருகிறது. ஆனால் இது குறித்து கேள்வி எழுப்பினால், மருந்து தட்டுப்பாடு என்பதே இல்லை. அரசியல் கட்சிகள் அதனை பேசும் பொருளாக ஆகிவிட்டனர் என்று வசனம் தான் பக்கத்திற்கு பக்கம் பேசுகின்றனர். கொரோனா தொற்று அடுத்து … Read more

அண்ணாமலை: ஓர் பக்கம் பருவமழை வெள்ளத்தில் சிக்கி கதறும் மக்கள்.. தலைவரோ மனைவியுடன் சேர்ந்து லவ் டுடே பார்த்த விபரீதம்!  

Annamalai: On one side, the people are trapped in the monsoon flood and are screaming.. The tragedy of the leader and his wife was seen on Love Today!

அண்ணாமலை: ஓர் பக்கம் பருவமழை வெள்ளத்தில் சிக்கி கதறும் மக்கள்.. தலைவரோ மனைவியுடன் சேர்ந்து லவ் டுடே பார்த்த விபரீதம்! பாஜக தமிழகம் எங்கும் பால்விலை உயர்வு , மின் கட்டண உயர்வு என அனைத்தையும் எதிர்த்து திமுகவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக அணி தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தினம்தோறும் ஒவ்வொரு பொருளின் விலையை உயர்த்திக் … Read more

கால்பந்து விளையாட்டு வீராங்கனையை கொன்றுவிட்டு திமுக அநீதி இழைக்கிறது – ரூ.1 கோடி வழங்க எதிர்கட்சி தலைவர் கோரிக்கை!

DMK commits injustice after killing football player - Opposition leader demands Rs 1 crore!

கால்பந்து விளையாட்டு வீராங்கனையை கொன்றுவிட்டு திமுக அநீதி இழைக்கிறது – ரூ.1 கோடி வழங்க எதிர்கட்சி தலைவர் கோரிக்கை! சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் தான் பிரியா. இவர் கால்பந்து விளையாட்டு வீராங்கனை,மாவட்டம் மாநிலம் என அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி உள்ளார். இவருக்கு சமீபத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று காலில் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் பெரம்பூர் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அங்கு பிரியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூட்டு ஜவ்வில் … Read more

தேமுதிக திமுக-வுடன் கூட்டணியா? தொண்டர்களுக்கு பாராட்டு மூலம் க்ளூ கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்!

Alliance with DMK-DMK? Premalatha Vijayakanth gave a clue by praising the volunteers!

தேமுதிக திமுக-வுடன் கூட்டணியா? தொண்டர்களுக்கு பாராட்டு மூலம் க்ளூ கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்! சமீப காலமாக தேமுதிக கட்சி பற்றி எந்த ஒரு தகவல்களும் காணப்படவில்லை. தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு சில வருடங்களாகவே உடல் உடல்நிலையில் குறைபாடு இருந்து வருகிறது. தொண்டர்களிடம் பேச கூட முடியாத அளவிற்கு விஜயகாந்தின் உடல்நிலை தற்போது உள்ளது. மேலும் கழகப் பணி என அனைத்திலும் தேமுதிகவின் கழகப் பொருளாளர் ஆன பிரேமலதா விஜயகாந்த் தான் முன்னின்று நடத்தி வருகிறார். அந்த வகையில் … Read more

ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் கொடுத்த வாக்குறுதியை கண்டு கொள்ளாத திமுக! ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு 

O Panneerselvam

ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் கொடுத்த வாக்குறுதியை கண்டு கொள்ளாத திமுக! ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை செவி கொடுத்து கூட கேட்கவில்லை என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இயன்றவரை நோய் இல்லாத … Read more

மயிலாடுதுறை சீர்காழி பருவமழை எதிரொலி: எனக்கு அவர்களைப்பற்றி அறவே கவலை இல்லை-முதல்வர் ஸ்டாலின்!

Mayiladuthurai Sirkazhi monsoon echo: I don't care about them at all-Prime Minister Stalin!

மயிலாடுதுறை சீர்காழி பருவமழை எதிரொலி: எனக்கு அவர்களைப்பற்றி அறவே கவலை இல்லை-முதல்வர் ஸ்டாலின்! தற்பொழுது பெய்து வரும் பருவமழையால் மயிலாடுதுறை சீர்காழியில், அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அங்குள்ள மக்கள் செய்தியாளர் சந்திப்பு பேட்டியில், எங்க நிலையை காண எந்த ஒரு அரசியல்வாதியும் வரவில்லை. ஓட்டு போடும் போது மட்டும் பலமுறை வந்து ஓட்டு கேட்கிறார்கள். நாங்கள் இவ்வாறு அவதிக்கு உள்ளாகும் நிலையில் எங்களுக்கு கை கொடுக்க ஓர் ஆள் கூட … Read more

டிடிவியுடன் கூட்டணி.. அடுத்தடுத்த எடப்பாடியின் அதிரடி நடவடிக்கை! ஓபிஎஸ்-ஐ முழுமையாக ஓரங்கட்ட பக்கா பிளான்! 

Alliance with DTV. Baka plan to sideline OPS completely!

டிடிவியுடன் கூட்டணி.. அடுத்தடுத்த எடப்பாடியின் அதிரடி நடவடிக்கை! ஓபிஎஸ்-ஐ முழுமையாக ஓரங்கட்ட பக்கா பிளான்! அதிமுகவில் உட்கட்சி மோதல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் எடப்பாடி பழனிச்சாமி பல திட்டங்களை தீட்டி வருவதாக கூறுகின்றனர். பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் அதில் இடைக்கால பொது செயலாளர் ஆக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் அவர்கள் மேல்முறையீட்டு வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கின் … Read more

பதவிக்கு ஆப்பு வைத்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு! வசமாக சிக்கிய அமைச்சர் பொன்முடி!  

பதவிக்கு ஆப்பு வைத்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு! வசமாக சிக்கிய அமைச்சர் பொன்முடி!  

பதவிக்கு ஆப்பு வைத்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு! வசமாக சிக்கிய அமைச்சர் பொன்முடி! உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி கொள்கிறார். அந்த வகையில் தமிழக அரசு பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அதை வைத்து பொன்முடி அவர்கள் பெண்களைப் பார்த்து நீங்கள் அனைவரும் ஓசி பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் என ஒரு நிகழ்ச்சியில் கூறினார்.இவ்வாறு இவர் பேசியதற்கு பல கட்சி சார்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. பெண்களும் ஆங்காங்கே நாங்கள் … Read more

மோடி மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ள சீக்ரெட் இதுதான் – மனம் திறந்த முன்னாள் அமைச்சர்!

This is the secret of Modi and Edappadi Palaniswami - open minded ex-minister!

மோடி மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ள சீக்ரெட் இதுதான் – மனம் திறந்த முன்னாள் அமைச்சர்! அதிமுக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இன்று இரு அணிகளாக பிரிந்து காணப்படுகிறது. ஒற்றை தலைமை என்ற விவகாரம் ஆரம்பித்தது முதல் மற்ற கட்சிகளுக்கு இது பேசும் பொருளாக உள்ளது. அதிமுகவில் இவ்வாறு உட்கட்சி மோதல் இருக்கும் நிலையில் பாஜகவோ இதில் தலையிடாமல் மௌனம் காத்து வருகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் பிரதமர் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்துவிட்டு, … Read more