ஒன்றும் இல்லாத விசயத்துக்காக ஏற்பட்ட முன்விரோதம்! மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை வழிமறித்து வெட்டிய கொலைக்கும்பல் உடன் சென்றவருக்கும் அரிவாள் வெட்டு!!

ஒன்றும் இல்லாத விசயத்துக்காக ஏற்பட்ட முன்விரோதம்! மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை வழிமறித்து வெட்டிய கொலைக்கும்பல் உடன் சென்றவருக்கும் அரிவாள் வெட்டு!!

ஒன்றும் இல்லாத விசயத்துக்காக ஏற்பட்ட முன்விரோதம்! மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை வழிமறித்து வெட்டிய கொலைக்கும்பல் உடன் சென்றவருக்கும் அரிவாள் வெட்டு!!  மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை முன்விரோதம் காரணமாக மர்மகும்பல் வெட்டிக்கொலை செய்தது. அவருடன் கூட வந்தவரையும் அந்த கும்பல் வெட்டியதில் அவர் படுகாயம் அடைந்தார். திருவள்ளுவர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட  நெடுவரம்பாக்கத்தில் உள்ள பெரிய காலனியில் வசித்து வருபவர் லட்சுமணன் வயது 32. இவர் காவலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். இவரது சகோதரர் … Read more

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்கள்! பரபரப்பு சம்பவம்!

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்கள்! பரபரப்பு சம்பவம்! திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் செயல்படுகின்றனர்.ரயில்வே நிலையம்,முக்கிய பிரமுகர்கள் வீடு என அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த நிலையில் தற்போது பொன்னேரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றுக்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதனை கேட்ட பள்ளி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்து பள்ளிக்கு வந்த மாணவர்களை வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.அதன் பிறகு மாணவர்களை … Read more

எட்டாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக பலி! லாரி ஓட்டுனர் கைது!

Eighth grade student tragically died! Truck driver arrested!

எட்டாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக பலி! லாரி ஓட்டுனர் கைது! திருவள்ளூர் மாவட்டம் வள்ளூர் பகுதியை சேர்ந்தவர் பாலசூர்யா  (13) இவர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் பாலசூர்யா  அவருடைய பெற்றோர் உடன் மோட்டர்சைகளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அதே சாலையில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த லாரியனது எதிர்பாராதவிதமாக பாலசூர்யா  மற்றும் அவருடைய பெற்றோர் சென்று கொண்டிருந்த மோட்டர்சைகளின் மீது அதிவேகமாக வந்த லாரி மோதியது. அப்போது பாலசூர்யா மோட்டர்சைகளில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.அவர் … Read more

திருவள்ளூர்  மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்டார்! குண்டர் சட்டத்தில் குற்றவாளிகள் கைது!

Two arrested in Kallakurichi student incident! Erode police investigation!

திருவள்ளூர்  மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்டார்! குண்டர் சட்டத்தில் குற்றவாளிகள் கைது! திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கொண்டரைக்கரை பகுதியில் வசித்து வந்தவர் மனோகரன். இவர் கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். கடந்த மே மாதம் 15ஆம் தேதி குருவி மேடு எனும் இடத்தில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்று பங்கேற்றார். அந்நிகழ்ச்சி முடிந்தவுடன் இரவு குடும்பத்துடன் தனது காரில் வீடு திரும்பி கொண்டுடிருந்தார். அப்போது அதே பகுதியில் ஆள் … Read more