இலவச தையல் மெஷினை பெற இந்தத் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்:! மாவட்ட ஆட்சியர் தகவல்!

இலவச தையல் மெஷினை பெற இந்தத் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்:! மாவட்ட ஆட்சியர் தகவல்! திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பெண்கள்,அதாவது கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி ஏழைப் பெண்களுக்கு,திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டிற்கான,இலவச தையல் மிஷினை பெறுவதற்கு வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். தையல் … Read more

மனைவி இறந்த சோகத்தில் தானும் தற்கொலை செய்துகொண்ட கணவன்.!!

காதல் மனைவி இறந்து போனதால் கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை அடுத்த திருநின்றவூர் அருகேயுள்ள நடுக்குத்தகை திலீபன் நகரைச் சேர்ந்தவர் அரவிந்தராஜன். 26 வயதான இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு பட்டாபிராம் சத்திரம் பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பவித்ரா 2017 ஆம் ஆண்டு பிரிந்து சென்றார். கடந்த 15 ஆம் தேதி பவித்ரா திடீரென தூக்கிட்டு தற்கொலை … Read more

மாந்தோப்பில் ஒன்றிணைவோம் வா..! பிறந்த நாளில் கொரோனாவை பரப்பிய திமுக பிரமுகர்!

மாந்தோப்பில் ஒன்றிணைவோம் வா..! பிறந்த நாளில் கொரோனாவை பரப்பிய திமுக பிரமுகர்!

செல்போனில் அடிக்கடி சிரித்து பேசிய மனைவி! ஆத்திரத்தில் ஆயுளை முடித்த கணவன்! திருவள்ளூரில் நடந்த திகில் சம்பவம்

செல்போனில் அடிக்கடி சிரித்து பேசிய மனைவி! ஆத்திரத்தில் ஆயுளை முடித்த கணவன்! திருவள்ளூரில் நடந்த திகில் சம்பவம் வீட்டில் இருந்தபோது செல்போனில் சிரித்து பேசிய மனைவியை சந்தேகத்தின் பேரில் கொலை செய்த சம்பவம் திருவள்ளூரில் நடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஜிஆர் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு புஷ்பா என்கிற மனைவியும், இரண்டு மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். மகள் இருவருக்கும் திருமணமாகி அவரவர் கணவன் … Read more