காலில் கருப்பு கயிறு கட்டி உள்ளவர்களா நீங்கள்?? அதனால் என்ன நேரும் என்று தெரியுமா??

Are you the one with the black rope on your leg?? So you know what will happen??

காலில் கருப்பு கயிறு கட்டி உள்ளவர்களா நீங்கள்?? அதனால் என்ன நேரும் என்று தெரியுமா??  சிலருக்கு உடல்நிலை முடியாமல் போனால் காலில் முடியால் செய்யப்பட்ட கருப்பு கயிறு அணிவது உண்டு. இவ்வாறு செய்தால் கண் திருஷ்டி நீங்கும் என்பது ஐதீகம். காலில் மட்டுமல்ல, சிலர் கை மற்றும் இடுப்பில் கூட இந்த வகையான கருப்பு கயிறு அணிவது உண்டு. இருளில் தீய சக்திகள் நிறைந்து காணப்படும். எனவே கருப்பு கயிறு கட்டுவதால் தீய சக்திகளை கருமை நிறம் … Read more

எப்படிப்பட்ட கண் திருஷ்டியும் காணாமல் போக!!இதோ பரிகாரம்!!

எப்படிப்பட்ட கண் திருஷ்டியும் காணாமல் போக!!இதோ பரிகாரம்!! கண் திருஷ்டியில் இருந்து நம்மை எப்படி காத்து கொள்ளலாம் என்பதை பற்றியும் இந்த பதிவில் நாம் விரிவாக பார்போம். கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது என்பர். அந்தக் கண்ணடிதான் திருஷ்டி எனப்படுகிறது. மற்றவர் நம்மைப் பார்க்கும் பார்வையில் ஒரு தீய தாக்கம் ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால் திருஷ்டி பட்டுவிட்டது என்பர். இறைவனாக இருந்தாலும் கண்திருஷ்டி தாக்கும். இதற்கு பரிகாரம் என்ன என்பதை பற்றி பார்க்கலாம். நிச்சயமாக உங்களுக்கு … Read more

உங்களுக்கு கடன் தொல்லையா? உடனடியாக இந்த இரண்டு பொருட்களையும் பயன்படுத்துங்கள்!

உங்களுக்கு கடன் தொல்லையா? உடனடியாக இந்த இரண்டு பொருட்களையும் பயன்படுத்துங்கள்! மக்களிடம் எப்போழுதும் முதலிடம் வகிப்பது பணம் மட்டுமே. பேச்சு,சுவாசம், செயல்பாடு என அனைத்திலும் இந்த பணத்திற்குதான் முன்னிலை வழங்கப்படுகின்றது. நமக்கான தினம்தோறும் எற்படும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பணம் இருந்தால் மனிதர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சி உடன் தான் காணப்படுவார்கள். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை அதனால் அதனை ஓரளவு பூர்த்தி செய்ய இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் பொருள் கோமதி சக்கரம்.இந்த சக்கரமானது பிரச்சனைகளை தீர்க்கும் தன்மை கொண்டது. … Read more

உங்கள் வீட்டில் வலம்புரி சங்கு இருக்கா? இது மட்டும் இருந்தால் போதும் கடனே இருக்காது!!.          

உங்கள் வீட்டில் வலம்புரி சங்கு இருக்கா? இது மட்டும் இருந்தால் போதும் கடனே இருக்காது!!. இயற்கை பொருட்களில் ஆன்மிக ரீதியாகவும் இல்லறத்தில் நன்மை பெருகவும் வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் சில பொருட்கள் வைத்திருந்தால் மகாலட்சுமி அவ்விடத்தில் குடிபுகுவாள் என கூறப்படும். அவற்றில் முதன்மையான பொருள் தான் இந்த வலம்புரி சங்கு. செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியின் பார்வை பட்டால் இல்லறம் மற்றும் தொழிலும் சிறந்து விளங்கும் என்பது ஐதீகம். மகாலட்சுமியின் பார்வையானது ஒருவர் இழந்த செல்வம், … Read more