தீவிரவாதிகள்

ஈரோட்டில் தீவிரவாதிகளா? அச்சத்தில் அப்பகுதி மக்கள்!
ஈரோட்டில் தீவிரவாதிகளா? அச்சத்தில் அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டத்தில் தேசிய புலனாய்வு முகமை என்னை ஏ பிரிவுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது மூன்று பேர் கொண்ட ...

ஒரே இரவில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை! காஷ்மீரில் தூங்காத மக்கள்!
ஜம்மு காஷ்மீரில் கடந்த 12 மணி நேரத்தில் 5 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. காஷ்மீரில் பாகிஸ்தானால் பயிற்சி அளிக்கப்பட்ட தீவிரவாதிகள் ஊடுறுவல் அதிகமாக உள்ளது. ...

அமைச்சர்களாக 14 பயங்கரவாதிகள் : ஆப்கனின் பரிதாப நிலை!
ஆப்கானிஸ்தானின் தற்காலிக அரசில் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள முல்லா முகமது ஹஸன் அகுந்த் மற்றும் இரண்டு துணைபிரதமர்கள் உட்பட 14 பேர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத கருப்பு ...

வெடிகுண்டு சோதனையால் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பரபரப்பு!
வெடிகுண்டு சோதனையால் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பரபரப்பு:! வெடிகுண்டு விற்பதற்காக தீவிரவாதிகள் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சுற்றி வருவதாக,ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் வந்ததனடிப்படையில், திண்டுக்கல் ...

திடீரென தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்; இந்திய ராணுவம் செய்த தரமான சம்பவம்.!!
காஷ்மீர் பகுதியில் ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் கூட்டு நடவடிக்கையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மசூதியில் மறைந்திருந்து தீவிரவாதிகள் தாக்குதல்! காரில் சென்ற முதியவர் உயிரிழப்பு!
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு முதியவர் உட்பட சிஆர்பிஎப் வீரர் ஒருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமானத்தை கடத்த முயன்ற 17 வயது சிறுமி: தீவிரவாதிகள் பின்னணியா?
விமானத்தை கடத்த முயன்ற 17 வயது சிறுமி: தீவிரவாதிகள் பின்னணியா? விமானங்களை திருடி அதை பெரிய கட்டிடங்கள் மீது மோத வைத்து மிகப்பெரிய இழப்பை சந்திக்க வைப்பது ...