உங்களுக்கு கவலை அதிகமாக இருக்க? ஆரோக்கியம் இல்லையா?  

உங்களுக்கு கவலை அதிகமாக இருக்க? ஆரோக்கியம் இல்லையா? கவலை ஒருவரின் மன அழுத்தம் ஏற்பட்டாலும் குழப்பம் ஏற்பட்டாலும் பெருமளவு கவலை அடைகிறோம். இந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வகையான மனநல நிலையை மிகவும் பொதுவானதாக ஆக்குகிறது.கவலைக் கோளாறுகள் பொதுவாக குழந்தை பருவத்தின் பிற்பகுதியில் அல்லது இளமைப் பருவத்தில் தொடங்குகிறது.இந்த கவலை எந்த வயதிலும் தொடங்கலாம். அவற்றை யாராலும் கணித்து கூற இயலாது.   துரதிர்ஷ்டவசமாக, கவலைக் கோளாறுகளுடன் போராடும் 60% க்கும் அதிகமான மக்கள் சிகிச்சை … Read more

பிரதமர் ஷின்சோ அபே மறைவிற்கு தேசிய கொடியை அரை கம்பத்தில் கட்டி இன்று துக்க நாளாக அனுசரிப்பு!!

Prime Minister Shinzo Abe's death is observed today as a day of mourning by flying the national flag at half mast!!

பிரதமர் ஷின்சோ அபே மறைவிற்கு தேசிய கொடியை அரை கம்பத்தில் கட்டி இன்று துக்க நாளாக அனுசரிப்பு!! டோக்கியாவில் உள்ள ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே.இவர் கடந்த 2012 முதல் 2020 வரை ஜப்பானில் பிரதமராக பணியாற்றியுள்ளார்.இந்நிலையில் அந்நாட்டின் நரா என்ற நகரத்தில் ஷின்சோ அபி இன்று நடைபெற்ற பொது விழாவில் ஒன்றில் பங்கேற்றார். இவ்விழா சாலை பகுதிகளில் நடைபெற்று இருப்பதால் அந்நிகழ்ச்சியில் அபே உரையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று துப்பாக்கிக்கி சூடு நடத்தப்பட்டது. … Read more

குடும்பத் தகராறில் மாமியாரை கொன்ற மருமகள்! துக்கம் தாங்காமல் தானும் தூக்கிட்டு தற்கொலை!

The daughter-in-law who killed her mother-in-law in a family dispute! Unable to bear the grief, he hanged himself!

குடும்பத் தகராறில் மாமியாரை கொன்ற மருமகள்! துக்கம் தாங்காமல் தானும் தூக்கிட்டு தற்கொலை! சேலம் மாவட்டம் எடப்பாடி குரும்பட்டி ஊராட்சி ஒன்றியம் தானாமூர்த்தியூரில் மெய்வெல் செல்வி, தம்பதியினர் இரண்டு மகன்கள் உடன் வசித்து வருகின்றனர். மேலும் அதே பகுதியில் மாமியார் தைலம்மாள் கணவனை இழந்து தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் மருமகள் மாமியார் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும். மருமகள் செல்விக்கும் அவருடைய மாமியாருக்கும் தண்ணீர் பிடிக்கும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல் இன்று காலை … Read more