விமான டிக்கெட் விலை உயர்வு! அதிர்ச்சியில் பயணிகள்!

Air ticket price increase! Passengers in shock!

விமான டிக்கெட் விலை உயர்வு! அதிர்ச்சியில் பயணிகள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.அதனால் மக்கள் பெரிதளவில் பாதிப்படைந்தனர்.தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் கட்டுபாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டது.விமான சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.அதனால் சுற்றுலா,வெளிநாடு செல்வோர், சொந்த ஊருக்கு செல்வோர் என உள்நாட்டு வெளிநாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மேலும் வரும் ஏப்ரல் மற்றும் மே  மாதங்களில் விடுமுறை என்பதால் … Read more

பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி இந்த ஐந்து விமான நிலையங்களிலும் 24 மணி நேரமும் சேவை வழங்கப்படும்!

Important information for travelers! From now on these five airports will be served 24 hours a day!

பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி இந்த ஐந்து விமான நிலையங்களிலும் 24 மணி நேரமும் சேவை வழங்கப்படும்! விமான போக்குவரத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் மதுரை விமான நிலையத்தில் தற்போது இலங்கை, துபாய், சிங்கபூர் போன்ற நாடுகளுக்கு பன்னாட்டு விமான சேவை வழங்கி வருகின்றது.இந்நிலையில் தற்போது லண்டன்,பிரான்ஸ்,ஜப்பான்,போன்ற நாடுகளுக்கு மதுரையில் இருந்து விமானங்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மதுரை விமான நிலையத்தில் இரவு 8.40 மணி வரை மட்டுமே விமான சேவைகள் … Read more

8 விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

8 flights canceled! Passengers suffer!

8 விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி! கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் ,புதுச்சேரி ,காரைக்கால் போன்ற இடங்களில் கனமழை பெய்து வந்தது.நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது அதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது.காய்கறி ,பூக்கள் விலைகள் அதிகரித்ததால் மக்கள் அவதி … Read more

ஒரே நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் மோப்ப நாய்! துபாய் அசத்தல்!

ஒரே நிமிடத்தில் கொரோனாவை கண்டறியும் மோப்ப நாய்! துபாய் அசத்தல்! மனித உடலில் இருந்து வரும் வியர்வை மூலமாக கொரோனா தொற்றை கண்டறியும் பணியில் மோப்ப நாய்களை துபாய் விமான நிலையத்தில் நிற்க வைக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவி பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விமான போக்குவரத்து தொடங்கி இருக்கிறது. பயணிகளுக்கு கொரோனா தொற்று உள்ளதா? இல்லையா? என்பதையும் அறிந்த பின்னரே விமானங்களில் அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகளுக்கு சளி மற்றும் வியர்வை … Read more