தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! இவர்களுக்கு ஊக்கத்தொகை கிடையாது!
தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! இவர்களுக்கு ஊக்கத்தொகை கிடையாது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் நீட் போன்ற போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க இருந்த நீட் தேர்வானது மே மாதம் ஒத்திவைக்கப்பட்டது. … Read more