வலிமை பட பாணியில் தேனியில் சங்கிலி பறிப்பு சம்பவம்! கணவருடன் வந்த பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!

Chain flush incident in Theni in the style of strength image! What a pity for the woman who came with her husband!

வலிமை பட பாணியில் தேனியில் சங்கிலி பறிப்பு சம்பவம்! கணவருடன் வந்த பெண்ணுக்கு நேர்ந்த அவலம்! தேனியில் இருந்து போடி செல்லும் வழியில் உள்ள கோடாங்கிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் வனராஜ். இவர் தனது மனைவி மாரியம்மாளுடன் (வயது 42) வீட்டிற்கு தேவையான பொருட்களை தேனியிலிருந்து வாங்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் கோடாங்கிபட்டி நோக்கி நேற்றிரவு வந்து கொண்டு இருந்தனர். தேனி போடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான மில் அருகே வந்து கொண்டிருந்தபோது இவர்களின் … Read more

கஞ்சா வியாபாரியிடம் நட்பு! வீட்டுக்குள் கஞ்சா! காவலர்களை களையெடுக்கும் தேனி கண்காணிப்பாளர்!

Friendly to the cannabis dealer! Cannabis in the house! Theni supervisor weeding the guards!

கஞ்சா வியாபாரியிடம் நட்பு! வீட்டுக்குள் கஞ்சா! காவலர்களை களையெடுக்கும் தேனி கண்காணிப்பாளர்! தேனி மாவட்டம் அல்லி நகரம் பகுதியில் கஞ்சா வியாபாரியிடம் தொடர்பு வைத்திருந்ததாக அல்லி நகரம் காவல் நிலையை ஆய்வாளர் நெல்லை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தமிழக கேரள எல்லை மாவட்டங்களில் முக்கிய மாவட்டமாக பார்க்கப்படும் தேனி மாவட்டம் இரு மாநில எல்லையோர மாவட்டமாக இருப்பதால் போதை பொருட்கள் கடத்தல் , கனிமவள திருட்டு போன்ற சட்டவிரோத செயல்கள் அதிகளவில் நடந்து வருகிறது. இந்த நிலையில் … Read more

வளரும் தலைமுறையினர் உலகம் முழுவதும் சாதனை செய்ய கல்வி தான் காரணம்! அடிக்கல் நாட்டு விழாவில் மாலேசிய அமைச்சர் பேச்சு!

Education is the reason for the growing generation to achieve worldwide! Malaysian minister speaks at groundbreaking ceremony

வளரும் தலைமுறையினர் உலகம் முழுவதும் சாதனை செய்ய கல்வி தான் காரணம்! அடிக்கல் நாட்டு விழாவில் மாலேசிய அமைச்சர் பேச்சு! தமிழக மக்களின் கல்வித்தரம் உயர மலேசியாவில் உள்ள தமிழ் உறவுகள் உதவிக்கரம் நீட்டுவார்கள் என மலேசிய நாட்டு மனிதவள அமைச்சர் சரவணன் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பள்ளியின் அடிக்கல் நாட்டு விழாவில் பேச்சு தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள அல் ஹத்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் மலேசிய இந்தியர் காங்கிரஸ் தேசிய … Read more

ஓ.பி.எஸ்-க்கு ஆறுதல் கூறிய பாஜக-வினர்! சொந்த ஊரில் காவித்துண்டு போட்டு உற்சாக வரவேற்பு!

BJP-winner comforts OPS! Welcome to your hometown!

ஓ.பி.எஸ்-க்கு ஆறுதல் கூறிய பாஜக-வினர்! சொந்த ஊரில் காவித்துண்டு போட்டு உற்சாக வரவேற்பு! அதிமுக-வில் ஒற்றைத் தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி நடை எடுத்து வைக்க, இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என ஓ.பி.எஸ் முரண்டு பிடிக்க, ஒரு வாரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து நீதிமன்றம் சென்று புதிய தீர்மானங்களுக்கு தடை வாங்கியதன் மூலம் ஓ.பி.எஸ் ஒற்றைத் தலைமைக்கு தடைபோட்டார். ஆனால் அவரை செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் வைத்து எடப்பாடி ஆதரவாளர்கள் அவமதித்ததாக குற்றச்சாட்டு … Read more

ஆண்டுக்கு 20 லட்சம் வருமானம்! தேனியை கலக்கும் தம்பதியினர்!

20 lakh income per year! Couple mixing bees!

ஆண்டுக்கு 20 லட்சம் வருமானம்! தேனியை கலக்கும் தம்பதியினர்! தேனி மாவட்டம் பள்ளபட்டி கிராமத்தில் வசித்து வரும் சலீமா – சையது முகம்மது தம்பதியினர் பெட்டி தேனீக்களை வளர்த்து தேன் உற்பத்தி செய்து அதனை சந்தைப்படுத்தி ஆண்டொன்றுக்கு 20 லட்ச ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகின்றனர்.தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி அருகே அமைந்துள்ள பள்ளப்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வருகின்றனர் சலீமா – சையது முகம்மது தம்பதியினர். இவர்கள் தேனீக்கள் மூலம் தேன் உற்பத்தி செய்து அதனை … Read more

போதையில் தள்ளாடும் தேனி மாவட்டம்! அலட்சியம் காட்டும் போலீஸ்!

Theni district intoxicated! Indifferent police!

போதையில் தள்ளாடும் தேனி மாவட்டம்! அலட்சியம் காட்டும் போலீஸ்! சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டம் கூடலூரில் வைத்து தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அவர்களின் தனிப்பிரிவு பெரிய அளவில் கஞ்சா வேட்டை நடத்தி மூட்டை மூட்டையாக கஞ்சாவை பிடித்தனர். அதேபோல் குட்கா பாக்கு வைத்திருந்த இன்னொரு கும்பலையும் காவல்துறை கைதுசெய்தது .மதுரை தேனி மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் கஞ்சா கும்பல்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். டாஸ்மார்க் மூடியவுடன் இரவு 10 மணி முதல் … Read more

தேனி மாவட்டத்தில் சேதம் அடைந்த 700 மின்கம்பங்கள்! தீவீரமாக நடைபெறும் மாற்றும் பணி!

700 damaged power poles in Theni district! Intensively transformative work!

தேனி மாவட்டத்தில் சேதம் அடைந்த 700 மின்கம்பங்கள்! தீவீரமாக நடைபெறும் மாற்றும் பணி! தேனி மாவட்டத்தில் பல இடங்களில் மின்கம்பங்கள் சேதம் அடைந்து இருந்தன. இதுகுறித்து மின்வாரியம் சார்பில் கணக்கெடுப்பு பணிகள் நடந்தன. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் சுமார் 700 மின்கம்பங்கள் சேதம் அடைந்து இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அந்த மின்கம்பங்கள் அனைத்தையும் அகற்றிவிட்டு புதிதாக மின்கம்பங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சேதம் அடைந்த மின்கம்பங்களை மாற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணிகள் கடந்த … Read more

பல ஆண்டுகளாக சாலையே இல்லாமல் இருக்கும் மலை கிராமம்!  அரசின் நிதிக்கு  முட்டுக்கட்டை போடும் வனத்துறையினர்!

A mountain village without a road for many years! Foresters blocking government funding!

பல ஆண்டுகளாக சாலையே இல்லாமல் இருக்கும் மலை கிராமம்!  அரசின் நிதிக்கு  முட்டுக்கட்டை போடும் வனத்துறையினர்! தேனி மாவட்டம் அகமலை மூவாயிரம் அடிக்கும் மேற்பட்ட உயரத்தில் அமைந்த அழகிய மலை கிராமம். இது தேனி மாவட்டத்தின் போடிநாயக்கனூர் தாலுக்காவை சேர்ந்தது என்றாலும் கூட போடியில் இருந்து சாலை வசதி கிடையாது. பெரியகுளம் வழியாகத்தான் சாலை வசதி உள்ளது. அந்த சாலையும் கூட மிகவும் குறுகலான கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ள மோசமான சாலை. நாடு சுதந்திரம் அடைந்து … Read more

 நள்ளிரவில் 10 காய்கறி கடைகளுக்கு திடீர் தீ! மர்ம நபர்கள் செய்த அட்டூழியம்! 

 நள்ளிரவில் 10 காய்கறி கடைகளுக்கு திடீர் தீ! மர்ம நபர்கள் செய்த அட்டூழியம்! 

நள்ளிரவில் 10 காய்கறி கடைகளுக்கு திடீர் தீ! மர்ம நபர்கள் செய்த அட்டூழியம்! தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பஜார் வீதியில் காய்கறி வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. வாரச்சந்தை நுழைவு வாயில் பகுதியில் 10க்கும் மேற்பட்ட தினசரி காய்கறி கடைகள் உள்ளன. இந்நிலையில்  நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இந்த பகுதிக்கு வந்த மர்மநபர்கள் 10 காய்கறி கடைகளுக்கும் தீவைத்து விட்டு தப்பியோடி விட்டனர்.  தீ மளமளவென பற்றி எரிந்து மற்ற கடைகளுக்கும் பரவியது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த … Read more

நள்ளிரவில் காய்கறி கடைகளுக்கு தீ  வைத்த மர்ம நபர்கள்! அதிர்ச்சியளிக்கும் சம்பவம்

நள்ளிரவில் காய்கறி கடைகளுக்கு தீ  வைத்த மர்ம நபர்கள்! அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஆண்டிபட்டியில் நேற்று நள்ளிரவில் 10 காய்கறி கடைகளுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பஜார் வீதியில் காய்கறி வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. வாரச்சந்தை நுழைவு வாயில் பகுதியில் 10க்கும் மேற்பட்ட தினசரி காய்கறி கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இந்த பகுதிக்கு வந்த மர்மநபர்கள் 10 காய்கறி கடைகளுக்கும் தீவைத்து விட்டு தப்பியோடி … Read more