ஆண்டுக்கு 20 லட்சம் வருமானம்! தேனியை கலக்கும் தம்பதியினர்!

20 lakh income per year! Couple mixing bees!

ஆண்டுக்கு 20 லட்சம் வருமானம்! தேனியை கலக்கும் தம்பதியினர்! தேனி மாவட்டம் பள்ளபட்டி கிராமத்தில் வசித்து வரும் சலீமா – சையது முகம்மது தம்பதியினர் பெட்டி தேனீக்களை வளர்த்து தேன் உற்பத்தி செய்து அதனை சந்தைப்படுத்தி ஆண்டொன்றுக்கு 20 லட்ச ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகின்றனர்.தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி அருகே அமைந்துள்ள பள்ளப்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வருகின்றனர் சலீமா – சையது முகம்மது தம்பதியினர். இவர்கள் தேனீக்கள் மூலம் தேன் உற்பத்தி செய்து அதனை … Read more

போதையில் தள்ளாடும் தேனி மாவட்டம்! அலட்சியம் காட்டும் போலீஸ்!

Theni district intoxicated! Indifferent police!

போதையில் தள்ளாடும் தேனி மாவட்டம்! அலட்சியம் காட்டும் போலீஸ்! சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டம் கூடலூரில் வைத்து தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் அவர்களின் தனிப்பிரிவு பெரிய அளவில் கஞ்சா வேட்டை நடத்தி மூட்டை மூட்டையாக கஞ்சாவை பிடித்தனர். அதேபோல் குட்கா பாக்கு வைத்திருந்த இன்னொரு கும்பலையும் காவல்துறை கைதுசெய்தது .மதுரை தேனி மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் கஞ்சா கும்பல்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். டாஸ்மார்க் மூடியவுடன் இரவு 10 மணி முதல் … Read more

தேனி மாவட்டத்தில் சேதம் அடைந்த 700 மின்கம்பங்கள்! தீவீரமாக நடைபெறும் மாற்றும் பணி!

700 damaged power poles in Theni district! Intensively transformative work!

தேனி மாவட்டத்தில் சேதம் அடைந்த 700 மின்கம்பங்கள்! தீவீரமாக நடைபெறும் மாற்றும் பணி! தேனி மாவட்டத்தில் பல இடங்களில் மின்கம்பங்கள் சேதம் அடைந்து இருந்தன. இதுகுறித்து மின்வாரியம் சார்பில் கணக்கெடுப்பு பணிகள் நடந்தன. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் சுமார் 700 மின்கம்பங்கள் சேதம் அடைந்து இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அந்த மின்கம்பங்கள் அனைத்தையும் அகற்றிவிட்டு புதிதாக மின்கம்பங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சேதம் அடைந்த மின்கம்பங்களை மாற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணிகள் கடந்த … Read more

பல ஆண்டுகளாக சாலையே இல்லாமல் இருக்கும் மலை கிராமம்!  அரசின் நிதிக்கு  முட்டுக்கட்டை போடும் வனத்துறையினர்!

A mountain village without a road for many years! Foresters blocking government funding!

பல ஆண்டுகளாக சாலையே இல்லாமல் இருக்கும் மலை கிராமம்!  அரசின் நிதிக்கு  முட்டுக்கட்டை போடும் வனத்துறையினர்! தேனி மாவட்டம் அகமலை மூவாயிரம் அடிக்கும் மேற்பட்ட உயரத்தில் அமைந்த அழகிய மலை கிராமம். இது தேனி மாவட்டத்தின் போடிநாயக்கனூர் தாலுக்காவை சேர்ந்தது என்றாலும் கூட போடியில் இருந்து சாலை வசதி கிடையாது. பெரியகுளம் வழியாகத்தான் சாலை வசதி உள்ளது. அந்த சாலையும் கூட மிகவும் குறுகலான கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ள மோசமான சாலை. நாடு சுதந்திரம் அடைந்து … Read more

 நள்ளிரவில் 10 காய்கறி கடைகளுக்கு திடீர் தீ! மர்ம நபர்கள் செய்த அட்டூழியம்! 

 நள்ளிரவில் 10 காய்கறி கடைகளுக்கு திடீர் தீ! மர்ம நபர்கள் செய்த அட்டூழியம்! 

நள்ளிரவில் 10 காய்கறி கடைகளுக்கு திடீர் தீ! மர்ம நபர்கள் செய்த அட்டூழியம்! தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பஜார் வீதியில் காய்கறி வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. வாரச்சந்தை நுழைவு வாயில் பகுதியில் 10க்கும் மேற்பட்ட தினசரி காய்கறி கடைகள் உள்ளன. இந்நிலையில்  நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இந்த பகுதிக்கு வந்த மர்மநபர்கள் 10 காய்கறி கடைகளுக்கும் தீவைத்து விட்டு தப்பியோடி விட்டனர்.  தீ மளமளவென பற்றி எரிந்து மற்ற கடைகளுக்கும் பரவியது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த … Read more

தேனியில் நடைபெற்ற பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்கள் கண்காட்சி! இனி இதில் வருவது படி தான் மக்கள் செயல்பட வேண்டும்!

Plastic Alternatives Exhibition in Theni! No longer do people have to act according to what comes into it!

தேனியில் நடைபெற்ற பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்கள் கண்காட்சி! இனி இதில் வருவது படி தான் மக்கள் செயல்பட வேண்டும்! தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் (நெகிழி) மாற்றுப் பொருட்களுக்கான கண்காட்சியினை துவக்கி வைத்து, பின்பு  நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் நடைபெற்ற மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை தரம் பிரிக்கும் பணியினை பார்வையிட்டார். உடன் … Read more

இந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு! கண்டிஷன் போடும் மாவட்ட ஆட்சியர்!

Increasing infectious vulnerability in this district! District Collector to put condition!

இந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு! கண்டிஷன் போடும் மாவட்ட ஆட்சியர்! தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வணிகர் சங்கங்கள், உணவகங்கள், திருமண மண்டபம், திரையரங்கு, துணிக்கடை, நகைக்கடை உரிமையாளர்கள், பேருந்து மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள் சங்கங்களுடனான ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன், இணை இயக்குநர் (மருத்தவ நலப்பணிகள்) மரு.பரிமளாதேவி, … Read more

தேனி டு கேரளா! தினமும் நூறு லாரிகள்! கடத்தப்படும் பொருள் என்ன தெரியுமா? கண்டுகொள்ளாத அரசாங்கம்!

Theni to Kerala! One hundred trucks daily! Do you know what is being smuggled? The unseen government!

 தேனி டு கேரளா! தினமும் நூறு லாரிகள்! கடத்தப்படும் பொருள் என்ன தெரியுமா? கண்டுகொள்ளாத அரசாங்கம்! கேரள மாநிலத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கடத்தப்படுகிறது.தேனி மாவட்டத்தில் சுமார் 15க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது தேனி மாவட்டத்திலிருந்து கேரளா மாநிலத்திற்கு 3 வழித்தடங்களில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான கேரள மாநில பதிவு எண்ணைக் கொண்ட டிப்பர் லாரிகளில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது.குறிப்பாக போடி மூணார் சாலையிலும் கூடலூர் குமுளி சாலையிலும், … Read more

அரசின் அம்மா சிமெண்ட் விற்பனை செய்ததில் முறைகேடு! கம்பம் மக்களின் குமுறல்!

அரசின் அம்மா சிமெண்ட் விற்பனையில் முறைகேடு! கம்பம் மக்களின் குமுறல்! தேனி மாவட்டம் கம்பம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்திற்கு உள்ளே அம்மா சிமெண்ட் குடோன் செயல்பட்டு வருகிறது.இதற்கு பொறுப்பாளராக ஊராட்சிஒன்றிய மேலாளர் மற்றும் விற்பனை அலுவலர் ராஜேந்திரன் மற்றும் விற்பனை மேலாளர் சிவகுமார் ஆகிய இருவரும் செயல்பட்டு வருகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு ஒருமுறை முதல் தவணையாக 250 அம்மா சிமெண்ட் வழங்க அரசு உத்தர விட்டுள்ளது. மேலும் முதலில் பதிவு செய்யப்பட்ட … Read more

பரபரப்பாக  காரை விட்டு இறங்கிய கலெக்டர்! எதற்கு இந்த திடீர் ஆய்வு!

The collector who got out of the car in a hurry! Why this sudden study!

பரபரப்பாக  காரை விட்டு இறங்கிய கலெக்டர்! எதற்கு இந்த திடீர் ஆய்வு! தமிழக அரசின் உத்தரவின்படி, இன்று (13.06.2022) தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி, முதல்வர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.மாணவர்களோடு மாணவர்களாக அமர்ந்து வகுப்பில் நடத்திய பாடங்களையும் கவனித்தனர்.மேலும் பள்ளி வளாகம் போன்றவை சீரான கட்டமைப்புடன் உள்ளதா என்பதையும் ஆய்வு மேற்கொண்டனர்.அதே போல அரசு மேல்நிலைப்பள்ளியில் தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று … Read more