கீழவடகரை ஊராட்சியில் துணை சுகாதார நிலைய கட்டிடத்திற்கான பூமி பூஜை!

Bhumi Pooja for the building of sub-health center in Keezawatakarai Panchayat!

கீழவடகரை ஊராட்சியில் துணை சுகாதார நிலைய கட்டிடத்திற்கான பூமி பூஜை! தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழவடகரை ஊராட்சி அழகர்சாமிபுரத்தில் சுமார் ரூபாய் 25 லட்சம்  மதிப்பீட்டில், துணை சுகாதார நிலைய கட்டிடத்திற்கான பூமி பூஜை கீழ வடகரை ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தேனி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சேகரன்,  உதவி செயற்பொறியாளர் பிரகதீஸ்வரன், வட்டார … Read more

பெரியகுளம் நகராட்சியில் புதிய வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி!

Program of giving new vehicles in Periyakulam Municipality!

பெரியகுளம் நகராட்சியில் புதிய வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி! தேனி மாவட்டம், பெரியகுளம் நகர்மன்ற தலைவர் மற்றும் ஆணையாளர் ஆகியோரின் அலுவலக பயன்பாட்டிற்காக  , இரண்டு புதிய வாகனங்கள் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டது.  இவ்விரண்டு வாகனங்களை நகராட்சியில்  ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்  தங்க தமிழ் செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார்,  பெரியகுளம் நகர் மன்றத் தலைவர் சுமிதா சிவக்குமார், நகர செயலாளர் முகமது இலியாஸ், நகர … Read more

ஆடிப்பெருக்கை முன்னிட்டு  பிடிக்காசு பணம்வழங்கிய அருள் வாக்கு சித்தர்! மகிழ்ச்சியில் மக்கள்!

Arul Vot Siddhar who gave money to the audience in front of the audience! Happy people!

ஆடிப்பெருக்கை முன்னிட்டு  பிடிக்காசு பணம்வழங்கிய அருள் வாக்கு சித்தர்! மகிழ்ச்சியில் மக்கள்! வருசநாடு அருகே தும்மகுண்டு  கிராமத்தில்  சீலமுத்தையாசுவாமி ஆசியால் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் பெறும் விமர்சியாக பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர் கோடிகள் சீல‌ முத்தையா கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பூசாரி தாமோதரன் செய்திருந்தார். சாமி தரிசனம் செய்வதற்காக வந்த அனைவரும் சிறப்பு பூஜையில்  கலந்து கொண்டனர். மேலும் … Read more

பாரதம பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி!

Funds for farmers under the Bharatama Pratham Mantri Kaur Nidhi scheme!

பாரதம பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி! தேனி மாவட்டம், கடமலைக்குண்டு , மயிலாடும்பாறை, குமணந்தொழு ,முத்தாலப்பாறை,  வருசநாடு, தும்மக்குண்டு, வாலிப்பாறை, முறுக்கோடை,  சிங்கராஜபுரம் காந்திராமம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் செய்து வரும் சிறு குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு பாரதம மந்திரி கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ. 2000 வீதம் மூன்று தவனையாக  ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பயனடைய விரும்பும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா நகல், … Read more

 தீரன்சின்னமலை வல்வில் ஓரி உருவ படங்களுக்கு ஓபிஎஸ் மரியாதை! 

OPS honors Ori images in Thiranchinnamalai valve!

 தீரன்சின்னமலை வல்வில் ஓரி உருவ படங்களுக்கு ஓபிஎஸ் மரியாதை! தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அமைந்துள்ள தேனி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில், விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை, வல்வில் ஓரி ஆகியோரது நினைவு நாளை முன்னிட்டு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த  உருவப் படங்களுக்கு தமிழக முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செய்தார். உடன், மாவட்ட செயலாளர் எஸ். பி. எம். சையது கான், ஒன்றிய செயலாளர்கள் செல்லமுத்து, சேகர், மாவட்ட ஊராட்சி குழு … Read more

 டிஎஸ்பி தலைமையில் விநாயக்கர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த ஆலோசனைக் கூட்டம்!

Consultation meeting on Vinayakar Chaturthi procession led by DSP!

 டிஎஸ்பி தலைமையில் விநாயக்கர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த ஆலோசனைக் கூட்டம்! தேனி மாவட்டம் பெரியகுளத்தில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெரியகுளம் உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஊர் பெரியோர்கள், முக்கியஸ்தர்கள், பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணயினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசு காட்டும் வழிகாட்டு … Read more

தேனியில் கோலாகலமாக நடைபெற்ற உலக தாய்ப்பால் தின விழா! ஆர்வத்துடன் கலந்துக்கொண்ட தாய்மார்கள்!

World Breastfeeding Day celebration held in Theni! Mothers who participated enthusiastically!

தேனியில் கோலாகலமாக நடைபெற்ற உலக தாய்ப்பால் தின விழா! ஆர்வத்துடன் கலந்துக்கொண்ட தாய்மார்கள்! தேனி மாவட்டம் மயிலாடும்பாறை வட்டாரத்தில் உலகத்தாய்ப்பால் தினவிழாவை முன்னிட்டு கடமலைக்குண்டு பத்திர ஆபீஸ் மையத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அவர்கள் வட்டார திட்ட மேற்பார்வையாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள்,SHN மற்றும் VHN அவர்கள் மற்றும் அங்கான்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கலந்து கொண்டார்கள். தாய்ப்பாலின் முக்கியத்துவத்தையும், தாய்ப்பால் அவசியத்தையும், எவ்வாறு … Read more

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி! தேனியில் பரபரப்பு!

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி! தேனியில் பரபரப்பு!  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை காவல்நிலையத்திற்கு உட்பட்ட குமணன்தொழு  கிராமம் அருகே மன்னூத்து செல்லும் சாலையில் உள்ள  கொடியரசன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.குமணன் தொழுவை சேர்ந்த தம்பிதுரை மகன் சுதாகரன் என்பவர் ஆட்டுக்குட்டிக்கு இலை பறிக்க சென்றுள்ளார். அங்கிருந்த  இலவமரத்தில் ஏறி ஆட்டுக்குட்டிக்கு இலை ஒடித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த உயர் அழுத்தமின்சார வயர்  மீது இலவம் மரகொம்பு பட்டு  … Read more

காவல் ஆய்வாளர் முன்னிலையில்கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஆலோசனைக் கூட்டம்!

Counseling meeting for cable TV operators in the presence of police inspector!

காவல் ஆய்வாளர் முன்னிலையில்கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஆலோசனைக் கூட்டம்! தேனி மாவட்டம் கடமலை மயிலை  ஒன்றிய அளவில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மயிலாடும்பாறை கிராமத்தில் நடைபெற்றது. இதில் கடமலைக்குண்டு காவல்துறை ஆய்வாளர் சரவணன் தலைமை தாங்கி பேசினார். சார்பு ஆய்வாளர் (பொறுப்பு) அருண்பாண்டி முன்னிலை வகித்தார். இதில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, தங்கம்மாள்புரம், குமணன்தொழு, தெய்வேந்திரபுரம், பொன்னன் படுகை, முருக்கோடை, வாலிப்பாறை  உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் அவ்வப்போது கேபிள் டிவி ஆபரேட்டர் இடையே … Read more

ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமை கோவில்களில் சிறப்பு வழிபாடு.!!

Theni, Theni Collector, Theni District News in Tamil, , தேனி , தேனி மாவட்டம், தேனி உள்ளூர் நியூஸ், நியுஸ், தேனி மாவட்ட ஆட்சியர், , தேனி மாவட்ட செய்திகள், , தேனி லோக்கல் அப்டேட்ஸ், தேனி கிரைம் செய்திகள்,

ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமை கோவில்களில் சிறப்பு வழிபாடு.!! தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலூகா கூடலூரை அடுத்த குள்ளப்பகவுண்டன் பட்டியில் ஞீமகா காளியம்மன் மற்றும் சந்தன மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆடி இரண்டாம் வெள்ளிக் கிழமையான நேற்று  காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாலையில் இருந்து காளியம்மனுக்கும் சந்தன மாரியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்யப்பட்டது.சிறப்பு ஆரார்த்தி அம்மனுக்கு காட்டப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார் மேலும் பக்தர்களுக்கு இரண்டு கோவில்களிலும் கூல் … Read more