பன்னீர் திராட்சையில் ஏக்கருக்கு 5 லட்சம் வருமானம்! ஆண்டுக்கு 3 முறை சம்பாதிக்கலாம்!

5 lakh income per acre in paneer grapes! Earn 3 times a year!

பன்னீர் திராட்சையில் ஏக்கருக்கு 5 லட்சம் வருமானம்! ஆண்டுக்கு 3 முறை சம்பாதிக்கலாம்! கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் நடைபெறும் திராட்சை விவசாயத்தில் ஏக்கருக்கு 2 லட்சம் செலவு செய்தால் ஒரு ஆண்டுக்கு மூன்று முறை சாகுபடி செய்து ஏக்கருக்கு குறைந்தபட்சம் நான்கு லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் பெறமுடியும் என்கின்றனர் விவசாயிகள். ஆண்டுக்கு 3 முறை வெள்ளாமை – ஏக்கருக்கு 5 லட்சம் வருமானம் : பன்னீர் திராட்சையில் விவசாயத்தில் இவ்வளவு நன்மைகளா? தேனி … Read more

தேனியில் நடைபெற்ற எற்றுமதியாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம்! 

A meeting for exporters held in Theni!

தேனியில் நடைபெற்ற எற்றுமதியாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம்! தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் மற்றும் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான ஏற்றுமதியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. உடன் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் (கோவை) இணை இயக்குநர் டி.ஸ்ரீதர், குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை … Read more

100 நாள் வேலையை 150 ஆக உயர்வு தாலிக்கு தங்கம் திட்டத்தை நடைமுறைபடுத்துங்கள்! கோஷமிட்ட மக்கள்!

Implement the gold scheme for thali to increase 100 days of work to 150! People shouting slogans!

100 நாள் வேலையை 150 ஆக உயர்வு தாலிக்கு தங்கம் திட்டத்தை நடைமுறைபடுத்துங்கள்! கோஷமிட்ட மக்கள்! தேனி மாவட்டம் பெரியகுளம் வடுகபட்டியில் உள்ள ஒன்றிய குழு அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மக்கள் திறன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு அறிவித்த வாக்குறுதிப்படி ஊரக வேலைத் திட்ட வேலை நாட்களை 150 நாட்களாக மாநில அரசு உயர்த்திவிட வேண்டும் எனவும்,தினக்கூலியை மாநில அரசு பங்காக ரூபாய் 100 சேர்த்து 381 ஆக … Read more

அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் தொடங்கிய மாணவர் சேர்க்கை! இணையத்தளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்!

Admissions to Government Industrial Training Institutes (ITIs) begin! You can also apply via the website!

அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் தொடங்கிய மாணவர் சேர்க்கை! இணையத்தளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்! தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) 2022-ஆம் ஆண்டிற்கான மாணவ மாணவிகள் சேர்க்கை நடைபெறவுள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தேனி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) ஆண்டிப்பட்டி மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் போடிநாயக்கனூர் ஆகியவற்றில் மாணவ, மாணவியர்கள் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவ, மாணவியர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக … Read more

தமிழகத்தில் வனத்துறை அதிகாரிகள் 5 பேர் இடமாற்றம்! எந்த இடத்திற்கு யார் தெரியுமா?

Five forest department officials transferred in Tamil Nadu Who knows which place?

தமிழகத்தில் வனத்துறை அதிகாரிகள் 5 பேர் இடமாற்றம்! எந்த இடத்திற்கு யார் தெரியுமா? தமிழகத்தில் வனத்துறை அதிகாரிகள் 5 பேரை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு உத்தரவிட்டார். அதன்படி தேனி மாவட்ட வன அலுவலர் வித்யா முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனராக மாற்றப்பட்டார். அவருக்கு பதில், கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சமர்தா, தேனி மாவட்ட வன அலுவலராக நியமிக்கப்பட்டார். அதுபோல் காத்திருப்போர் பட்டியலில் இருந்த வைகை அணை தமிழ்நாடு வனவியல் … Read more

திடீரென்று ஆய்வில் இறங்கிய உதவி ஆணையர்!  இப்படிபட்ட தராசுக்களை பயன்படுத்தினால் ரூ.5000 வரை பைன்! 

The assistant commissioner suddenly went into the inspection!  If you use such scales, you will have to pay up to Rs 5,000! 

திடீரென்று ஆய்வில் இறங்கிய உதவி ஆணையர்!  இப்படிபட்ட தராசுக்களை பயன்படுத்தினால் ரூ.5000 வரை பைன்! தேனி சந்தைகள், பழைய பஸ் நிலையம், பூ மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவக்குமார் தலைமையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அங்குள்ள கடைகள், தள்ளுவண்டி பழக்கடைகள், பூமார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்பட்ட தராசுகளை ஆய்வு செய்தனர். அப்போது பலரும் முத்திரையிடாத மற்றும் மிகவும் பழுதாகி சரியான எடையளவு காட்டாத தராசுகளை பயன்படுத்தியது … Read more

அரசு வேலைக்காக போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளி! வைராக்கியம் வெல்லுமா?

Differently abled persons facing competitive exams for government jobs! Will zeal win?

அரசு வேலைக்காக போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளி! வைராக்கியம் வெல்லுமா? சராசரியாக 5 அடி உயரம், 50 கிலோ எடையும் நல்ல கைகால்கள் வளர்ச்சி கொண்ட மனிதனே வாழ்வில் சவால்களை எதிர்கொள்ள சிரமப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் 2 அடி உயரத்துடன் கை கால்கள் வளர்ச்சியின்றி, தவழும் நிலையில் உள்ள 31 வயது இளைஞர் ஒருவர் ஒவ்வொரு நாளும் சவால் நிறைந்த வாழ்வை எப்படி எதிர்கொள்கிறார் தெரியுமா? அவரிடம் பேசினால் தன்னம்பிக்கையும், தைரியமும் பிறக்கிறது, எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் ஒரு … Read more

1 மது பாட்டிலுக்கு கூடுதலாக இவ்வளவு கட்டணமா? கணக்கில் வராத இந்த பணமெல்லாம் இவர்களுக்கு  தான் செல்கிறது!

Is there such an extra cost for a bottle of wine? All this unaccounted money goes to them!

1 மது பாட்டிலுக்கு கூடுதலாக இவ்வளவு கட்டணமா? கணக்கில் வராத இந்த பணமெல்லாம் இவர்களுக்கு  தான் செல்கிறது! தேனிமாவட்டம் சுற்றுப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள்  செயல்பட்டு வருகிறது.கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் அரசு நிர்ணயித்த விலையை விட ரூபாய் ஐந்து ,பத்து, இருபது என்று மதுபானத்திற்கு கூடுதலாகவும்   கட்டணம்  வசூலிக்கப்பட்டு வருகிறது.இதைப்பற்றி தகவலறிந்து சென்று நேரில் கள ஆய்வில் ஈடுபட்ட பொழுது வாடிக்கையாளர்களிடம்  கூடுதலாக வசூலிக்கும் பணம் விவரத்தை கேட்கும் பொழுது டாஸ்மார்க் கீழ் … Read more

பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் நகராட்சி நிர்வாக ஆணையர் திடீர் ஆய்வு!

Periyakulam Municipal Commissioner's sudden inspection of municipal areas!

பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் நகராட்சி நிர்வாக ஆணையர் திடீர் ஆய்வு! தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சியில், வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் பொன்னையா ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது, பெரியகுளம் புது பேருந்து நிலையம் , பழைய பேருந்து நிலையம், குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் உரக் கிடங்கு ஆகிய இடங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தி பணிகளை விரைந்து நடத்துமாறு அறிவுறுத்தினார். முன்னதாக பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் பராமரிக்கப்படும் … Read more

மேகமலை சரணாலயம் தனியார் மயமாகிவருவதாக சமூகஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

Community activists accuse Meghamalai Sanctuary of being privatized!

மேகமலை சரணாலயம் தனியார் மயமாகிவருவதாக சமூகஆர்வலர்கள் குற்றச்சாட்டு! தேனி மாவட்டம் மேகமலை சரணாலயம்பகுதிகள் 1944ஆம் ஆண்டு அரசு தனியாருக்கு99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டது. மெட்ராஸ் டி எஸ்டேட் இந்தியா லிமிடெட் 30 ஆண்டுகள் முடிந்த பின்னர் ஹிந்துஸ்தான் லீவர் 20 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டது. அதற்கு அடுத்த புருக்பாண்ட்கம்பெனி தற்போது உட்பிரையர் கம்பெனி நடத்தி வருகிறது.இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஒருநாளைக்கு 150 ஆயிரம் ரூபாயிலிருந்து 256ரூபாய் சம்பளம்வரை வழங்கப்படுகிறது.நிர்வாக வசதிகளுக்காக ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிற்கு … Read more