மேகமலை சரணாலயம் தனியார் மயமாகிவருவதாக சமூகஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

Community activists accuse Meghamalai Sanctuary of being privatized!

மேகமலை சரணாலயம் தனியார் மயமாகிவருவதாக சமூகஆர்வலர்கள் குற்றச்சாட்டு! தேனி மாவட்டம் மேகமலை சரணாலயம்பகுதிகள் 1944ஆம் ஆண்டு அரசு தனியாருக்கு99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டது. மெட்ராஸ் டி எஸ்டேட் இந்தியா லிமிடெட் 30 ஆண்டுகள் முடிந்த பின்னர் ஹிந்துஸ்தான் லீவர் 20 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டது. அதற்கு அடுத்த புருக்பாண்ட்கம்பெனி தற்போது உட்பிரையர் கம்பெனி நடத்தி வருகிறது.இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஒருநாளைக்கு 150 ஆயிரம் ரூபாயிலிருந்து 256ரூபாய் சம்பளம்வரை வழங்கப்படுகிறது.நிர்வாக வசதிகளுக்காக ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிற்கு … Read more

நாளுக்குநாள் கலைக்கட்டும் கலைஞரின் பிறந்தநாள்! மக்களுக்கு இத்தனை சலுகையா! 

Birthday Artist of the Day! What a privilege for the people!

நாளுக்குநாள் கலைக்கட்டும் கலைஞரின் பிறந்தநாள்! மக்களுக்கு இத்தனை சலுகையா! முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர்  திரு. தங்க தமிழ்செல்வன் MA EX MLA.,EX MP. அவர்கள்  மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் அவர்கள் தலைமையில் தேனி-அல்லிநகரம் பகுதியில், வாசன் கண் மருத்துவமனை மற்றும் 11வது வார்டு கழக நிர்வாகி ஜெயபிரகாஷ் அவர்களின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை மருத்துவ … Read more

சீரமைக்கப்படாத தொட்டி பாலம்!  பாலைவனமாக மாறும் நிலை என விவசாயிகள் வேதனை!

Unaligned tank bridge! Farmers suffer as desertification stage!

சீரமைக்கப்படாத தொட்டி பாலம்!  பாலைவனமாக மாறும் நிலை என விவசாயிகள் வேதனை! தேனி மாவட்டம் 18-ம் கால்வாய் நீர்வழி பாதையில் உள்ள தொட்டிப்பாலம் கடந்த ஆண்டு வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இன்றளவும் சீரமைக்க படாமல் உள்ளதால் 35 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது என்கின்றனர் பதினெட்டாம் கால்வாய் பகுதி விவசாயிகள். முல்லைப் பெரியாற்றில் இருந்து தண்ணீரை பிரித்து, போடி, தேவாரம் சுற்றுப்புற பகுதிகள் பாசன வசதி பெறுவதற்காக, … Read more

எழில்மிகு கிராமமாக மாற்ற வேண்டும்! தேனியில் நடந்த விழிப்புணர்வு!

Want to turn it into a beautiful village! Awareness in Theni!

எழில்மிகு கிராமமாக மாற்ற வேண்டும்! தேனியில் நடந்த விழிப்புணர்வு! தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில்  பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் கீழவடகரை ஊராட்சி  அழகர்சாமிபுரம் பகுதியில்  தூய்மை பாரத இயக்கம் சார்பில், எழில்மிகு கிராமங்களை நோக்கிய தமிழகம், கிராம ஊராட்சிக்கான  முழு சுகாதாரத் திட்டம் எனும் தலைப்பில் விழிப்புணர்வு பதாகை  ஏந்தி  ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்  பேரணியாக நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நிகழ்ச்சிக்கு … Read more

பாதாள ரகசிய அறையில் நடந்த பதற வைக்கும் சம்பவம்! சரியான நேரத்தில் சென்ற காவல்துறை

Theni District News in Tamil

பாதாள ரகசிய அறையில் நடந்த பதற வைக்கும் சம்பவம்! சரியான நேரத்தில் சென்ற காவல்துறை தேனி மாவட்டம் கம்பத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கம்பத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகின்றது. இதனை அவ்வப்போது போலீசார் பிடித்து பறிமுதல் செய்துவருகின்றனர். இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் ஒசூரில் இருந்து கம்பத்திற்கு புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டு விற்பனை செய்வதாக தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் கிடைத்த … Read more

பயணிகள் நிழற்கூடம் ஆக்கிரமிப்பு! வெயிலில் அவதிப்படும் பொதுமக்கள்!

பயணிகள் நிழற்கூடம் ஆக்கிரமிப்பு! வெயிலில் அவதிப்படும் பொதுமக்கள்! தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலைய பகுதியில் உள்ள பயணிகள் இருக்கைகள் சிதைந்து உள்ளதால் பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் நிழலுக்காக அருகிலுள்ள நிழற்குடையில் அமர்கின்றனர். ஆனால் அந்த நிழல் குடையைசமூக விரோதிகள் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு மது, கஞ்சா உள்ளிட்டவைகள அருந்தி விட்டு மது பாட்டில்களை தூக்கி வீசுவதால்,பெண்கள் குழந்தைகள் மிகுந்த அச்சத்தில்உள்ளனர். மேலும் சமூக விரோதிகள் அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக பேசி வருவதோடு, பைக்ரேசில் ஈடுபடுவதால் … Read more

இந்த மாவட்டத்திற்கிடையே  ரயிலை இயக்குவது சவால்! மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பேட்டி!

இந்த மாவட்டத்திற்கிடையே  ரயிலை இயக்குவது சவால்! மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பேட்டி! மதுரை: பயணிகளின் சேவையை மேம்படுத்த ரயில்வே துறைக்கு புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன.என்று மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்பநாபன் அனந்த் கூறினார். மேலும், மதுரை- தேனி வழித்தடத்தில் ரயிலை இயக்குவது சவாலாக உள்ளது என்றும் அவர் விவரித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”இந்திய ரயில்வேயில் ரயில் பாதை விரிசலை கண்டுபிடிப்பது, ரயில் பாதை தாங்கும் திறனை கண்காணிப்பது, புறநகர் ரயில் போக்குவரத்தில் … Read more

ஓவியம் வரையும் மாணவராக நீங்கள்! இதோ தமிழக அரசின் அறிய வாய்ப்பு!

ஓவியம் வரையும் மாணவராக நீங்கள்! இதோ தமிழக அரசின் அறிய வாய்ப்பு! தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கட்டுப்பாட்டில் கீழ் தமிழகம் முழுவதும் செயல்படும் சவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக உலக ஓவியர் தினத்தை முன்னிட்டு 5 வயது முதுல் 16 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்பயிற்சி பட்டறை நடத்திடவும், அதனை தொடர்ந்து மாநில அளவிலான கலைக்காட்சி சென்னையில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியப்பயிற்சி முகாம்களில் மரபு சார்ந்த ஓவியங்கள், துணி ஓவியங்கள், … Read more

தேனியில் கோலாகலமாக கொண்டாடப்படும் கலைஞர் பிறந்தநாள்! ஏழை எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி சேலை!

தேனியில் கோலாகலமாக கொண்டாடப்படும் கலைஞர் பிறந்தநாள்! ஏழை எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி சேலை! தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பேரூராட்சியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் 95வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளியோருக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கத்தமிழ்செல்வன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு இலவச வேட்டி சேலைகளை பயனாளிக்கு வழங்கி திமுக … Read more

இந்த எல்.இ.டி கே ஒரு கோடி ரூபாயா! பதைபதைக்க வைத்த பல்பு ஊழல் – தேனியில் நிகழ்ந்த தெருவிளக்கு மோசடி!

இந்த எல்.இ.டி கே ஒரு கோடி ரூபாயா! பதைபதைக்க வைத்த பல்பு ஊழல் – தேனியில் நிகழ்ந்த தெருவிளக்கு மோசடி! பல்பு வாங்கும் விவகாரத்தில் மக்களை ஏமாற்றி கோடி ரூபாயை கபளீகரம் செய்துள்ளனர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 13 அதிகாரிகள். மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளுக்கு எல்.இ.டி.பல்புகள் வாங்கியதில் 1 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீதிகள் ஒளிர வேண்டும் என்பதற்காக வாங்கப்பட்ட விளக்குகள் சிலரது வீடுகளை பிரகாசமாக்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பின்னணி என்ன.? கண்ணுக்கு … Read more