சேர்ந்து வாழ மறுத்த மனைவி!! நடு ரோட்டில் கணவர் செய்த கொடூர செயல்!!
சேர்ந்து வாழ மறுத்த மனைவி!! நடுரோட்டில் கணவர் செய்த கொடூர செயல்!! வேலைக்கு சென்று கொண்டிருந்த மனைவியை கணவர் ஒருவர் நடுரோட்டில் வழிமறித்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். நெஞ்சை உறைய வைக்கும் இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கடம்பாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் வயது 41. இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சூரியா 30. இவர்களுக்கு 5 வயதில் பிரகதி என்ற மகள் உள்ளார். பிரபாகரனின் … Read more