திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தரிசனத்திற்கு இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

Announcement released by Tirupati Devasthanam! Booking for this darshan starts today!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தரிசனத்திற்கு இன்று முதல் முன்பதிவு தொடக்கம்! திருப்பதியில் கடந்த புரட்டாசி மாத வழிப்பாட்டை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவு வர தொடங்கினார்கள்.அதனால் கூட்ட நெரிசலை தடுப்பதற்காக டைம் ஸ்லாட் டோக்கன் முறை மீண்டும் அறிமுகம் படுத்தப்பட்டது. அதன் மூலம் முன்பதிவு செய்யும் பொழுது பக்தர்கள் எந்த நாளில் எந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.அந்த நேரத்தில் அவர்கள் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் அதனால் கூட்ட நெரிசல் … Read more

அந்த பொருளை வாங்க பணம் தரவில்லை என கத்தி குத்து! சிறுவன் உட்பட மூன்று பேர் கைது!

He stabbed me as he did not give me money to buy that item! Three people, including the boy, were arrested!

அந்த பொருளை வாங்க பணம் தரவில்லை என கத்தி குத்து! சிறுவன் உட்பட மூன்று பேர் கைது! கோவை மாவட்டம் கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் அஜித் என்கின்ற ரவிக்குமார். இவர் நகை பட்டறையில்  ஊழியராக பணிபுரிந்து வருகிறார். விநாயகர் சதுர்த்தியையொட்டி அதே பகுதியை சேர்ந்த மணி உட்பட மூன்று பேர் ரவிக்குமாரிடம் நன்கொடை கேட்டுள்ளனர். ஆனால் ரவிக்குமார் நன்கொடை கொடுபதற்க்கு மறுத்துள்ளார். அதனையடுத்து கடந்த ஐந்தாம் தேதி இரவு ரவிக்குமார் கெம்பட்டிகாலனியில் உள்ள பொதுகழிப்பிடம் அருகே நின்று … Read more

விநாயகர் சிலை வைப்பதற்கு தடை? உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

ban-on-ganesha-statue-action-decision-of-the-high-court

விநாயகர் சிலை வைப்பதற்கு தடை? உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு! திருப்பூரை சேர்ந்த ஹிந்து முன்னேற்றக் கழகத் தலைவர் விநாயகர் சிலைகளை அமைக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தார். மேலும் அந்த மனுவில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது பொது இடங்களில் சாலைகள் மற்றும் பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வருகிறது, அதனால் போக்குவரத்திற்கும் இடையூறு சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது, மேலும் அதேபோல சிலைகளை நீர் … Read more