இந்த அணிகலனை பெண்கள் கட்டாயம் அணிய வேண்டும்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

இந்த அணிகலனை பெண்கள் கட்டாயம் அணிய வேண்டும்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! தற்போது இருபது நாகரீக வாழ்வு என கூறி வரும் பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்தித்து வருகின்றார்கள். அதற்கான காரணம் முன்னோர்கள் கூறுவதை அலட்சியமாக கருதி பின்பற்றாமல் இருப்பதாகும். மேலும் இந்த நாகரிக முன்னேற்றத்தில் பெண்களின் ஆடை மற்றும் அணிகலன்களில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது அந்த மாற்றத்தை பேஷன் என்று கூறி வருகிறார்கள். அதன் அடிப்படையில் வெள்ளி, தங்கம் போன்ற அணிகலன்களை பெரும்பாலான பெண்கள் அணிவதில்லை. … Read more

இந்தப் பொடியை மட்டும் பயன்படுத்திப் பாருங்கள்! உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!

இந்தப் பொடியை மட்டும் பயன்படுத்திப் பாருங்கள்! உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! பொதுவாக பெண்கள் பலரும் சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க தான் விரும்புவார்கள். அதிமதுரம் மற்றும் தேவதாரம் ஆகிய மூலிகை பொருட்களை 40 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு, அவற்றை நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும், பிறகு அதனை சிறிதளவு சூடான நீரில் நன்றாக போட்டு, கலந்து பிரசவ வலி ஏற்பட்ட பெண்களுக்கு, வலி உண்டானதிலிருந்து இரண்டு முறை மட்டும் கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும். மேலும் … Read more

உங்கள் வீட்டிற்குள் இந்த உயிரினம் வந்தால் என்ன பலன்! நன்மையா தீமையா நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! 

உங்கள் வீட்டிற்குள் இந்த உயிரினம் வந்தால் என்ன பலன்! நன்மையா தீமையா நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! எறும்புகளைப் பற்றி பல சுவாரஸ்ய தகவல்கள் இருந்தாலும் தற்போது நாம் இந்த பதிவின் மூலம் காண்பது எறும்புகள் வீட்டிற்குள் வந்தால் என்ன பலன் என்பதுதான். உலகத்திலேயே தூங்காமல் இருக்கும் உயிரினம் என்றால் அவை எறும்பு தான். எறும்பானது அதனை விட வலுவான பொருட்களை தூக்கும் சக்தி கொண்டது. மேலும் இவை எப்பொழுதும் சுறுசுறுப்பாகவே காணப்படும். எறும்புகளில் இரண்டு வகை இருக்கின்றது.அவை … Read more

Kanavu Palangal in Tamil : கட்டிடங்கள் உங்கள் கனவில் வருகின்றதா? இதோ அதற்கான பலன்கள்!

Kanavu Palangal in Tamil : கட்டிடங்கள் உங்கள் கனவில் வருகின்றதா? இதோ அதற்கான பலன்கள்! மேம்பாலங்கள்: மேம்பாலங்களின் அடியில் நடந்து செல்வது போல் கனவு கண்டால், தொல்லைகள் வரப்போவதன் அறிகுறி என்பதாகும். அதன்மேல் நடந்து செல்வது போல் கனவு கண்டால் வெற்றி நிச்சயம். பெரிய மாளிகை: பெரிய மாளிகை கனவில் வந்தால், பெரிய மனிதர்களின் தொடர்பு உங்களுக்கு ஏற்படும் என்று பொருள். புதிய கட்டிடம்: புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை கனவில் கண்டால் உத்தியோக மாற்றம், நற்பலன் … Read more

தானம் கொடுக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான பொருட்கள்!

தானம் கொடுக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான பொருட்கள்! தானம் செய்வது என்பது நமக்கு புண்ணியத்தை தருவதாகும். தானம் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் தனிப்பட்ட சிறப்புகள் இருக்கின்றது. உங்களுக்கு நன்மை பயக்கும் பொருட்களை மட்டுமே தானம் செய்ய வேண்டும். மேலும் தானமாக கொடுக்கும் ஒரு சில பொருட்கள் மூலம் கஷ்டங்கள் உண்டாகும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் தானமாக கொடுக்க கூடாதவைகளை நாம் அறிந்து கொள்ளலாம். நம் … Read more

உப்பை வீட்டில் இந்த இடத்தில் மட்டும் வைத்து பாருங்கள்! உங்களுக்கு பண மழை தான்!

உப்பை வீட்டில் இந்த இடத்தில் மட்டும் வைத்து பாருங்கள்! உங்களுக்கு பண மழை தான்! மகாலட்சுமி என்று அழைக்கப்படும் பொருட்களில் மிக முக்கியமான ஒன்று உப்பு. உப்பின் மூலம் எண்ணற்ற பரிகாரங்கள் செய்யலாம் அதன் மூலம் நாம் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கும். வீட்டில் அனைத்து மூளைகளிலும் தண்ணீர் படாமல் இருக்கும் இடங்களில் உப்பை வைக்க வேண்டும். மேலும் குளியலறையில்  தண்ணீர் படாமல் இருக்கும் இடத்தில் உப்பை வைக்க வேண்டும். அவ்வாறு வைத்த உப்பு கரைந்து கொண்டே … Read more

உங்கள் வீட்டிற்குள் இந்த உயிரினங்கள் எல்லாம் நுழைந்தால் என்ன பலன்? நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

உங்கள் வீட்டிற்குள் இந்த உயிரினங்கள் எல்லாம் நுழைந்தால் என்ன பலன்? நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! நமது வீட்டின் அருகில் இயற்கையாகவே பறவைகள் பூச்சி போன்றவைகள் வந்து செல்லும். ஆனால் ஒரு சில பறவைகள் அல்லது பூச்சிகள் வந்தால் நமக்கு அதிர்ஷ்டம் அல்லது கெடுதல் நடக்க இருப்பதை முன்கூட்டியே நமக்கு உணர்த்த வருகின்றது என முன்னோர்கள் கூறுவார்கள். மேலும் உங்கள் வீட்டில் தெய்வ சக்தி இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ள இந்த உயிரினங்கள் உங்கள் வீட்டிற்குள் வருவதைக் கண்டு … Read more

Kanavu Palangal in Tamil : இந்த மாதிரி பொருட்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன்

Kanavu Palangal in Tamil : இந்த மாதிரி பொருட்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன் சந்தனம்: சந்தனத்தை கனவில் கண்டால் உயர்ந்த அளவில் புகழும், சிறப்பும் பெறுவதற்கான வாய்ப்பு இருந்தும் அதை பயன்படுத்தி கொள்ளாமல் இருக்கிறீர்கள், இனியாவது அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு முன்னேறுங்கள். வெற்றி நிச்சயம் என்பதைக் நமக்கு உணர்த்துகின்றது. சகோதரர்: சகோதரர் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு பொருளாதார நெருக்கடி குறையும் என்பதைக் குறிக்கும். சவ்வாது: சவ்வாது பூசிக்கொள்வது போல் கனவு … Read more

ஆவணி மாதம் ஞாயிறு கிழமை மகத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள்!! இதோ உங்களுக்காக…

ஆவணி மாதம் ஞாயிறு கிழமை மகத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள்!! இதோ உங்களுக்காக…   ஆவணி மாதம் என்றாலே முதலில் ஞாபகம் வருவது சூரியன் தான். சூரியன் சிம்ம வீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்ம வீடு தான் பலமான வீடு. நமக்கு எல்லாம் ஆத்மபலத்தை தருபவர் சூரியனே. எனவே தான் ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணர் அவதாரம் ஆகியன நிகழ்ந்ததாக பெரியோர்கள் சொல்வார்கள். அர்ஜுனனுக்கு ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் இந்த மாதத்தில் … Read more

இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அமோகமாக இருக்கும்?வாங்க பார்க்கலாம்!..

இந்த வாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அமோகமாக இருக்கும்?வாங்க பார்க்கலாம்!..   மேஷ ராசி அன்பர்களே..இந்த வாரம் பேச்சுக்களில் பொறுமையை கடைபிடிக்கவும். குடும்ப உறுப்பினர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பாசன வசதி தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறைந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களின் அறிமுகத்தின் மூலம் புதிய … Read more