371 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ!!!
371 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ!!! விண்வெளியில் தங்கி 371 நாட்கள் ஆராய்ச்சி பணி மேற்கொண்டிருந்த நாசாவின் விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ அவர்கள் நேற்று(செப்டம்பர்28) காலை பூமிக்கு திரும்பியுள்ளார் என்று நாசா அறிவித்துள்ளது. விண்வெளியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையமான ஸ்பேஸ் ஸ்டேசனில் ஏற்பட்ட கூலண்ட் என்று அழைக்கப்படும் குளிர்சாதன லீக்கை சரி செய்வதற்காக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக கடந்த வருடம் நாசா விண்வெளி வீரர் ஃபிராங்க் … Read more