21 நாட்கள் தொடர்ந்து குடிங்க! கண்ணாடிய தூக்கி போட்ருவிங்க!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிகமாக கம்ப்யூட்டரில் மற்றும் செல்போன்களை பார்ப்பதால் கண்களில் பிரச்சனை ஏற்படுகிறது. கண்பார்வை குறைகிறது. கண்மங்கல் ஏற்படுகிறது. கிட்ட பார்வை தூரப்பார்வை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கு நாட்டு வைத்தியத்திலேயே நாம் நல்ல முறையை பயன்படுத்தி சரி படுத்தலாம். 21 நாட்கள் தொடர்ந்து நீங்கள் இந்த பானத்தை குடித்து வரும் பொழுது, கண்ணாடியை நீங்கள் அணிய தேவையில்லை, கிட்ட பார்வை தூரப்பார்வை கண் மங்கல், கண் எரிச்சல் ஆகியவற்றையும் குணம் செய்யும். வாருங்கள் இதை … Read more

இதை தேய்த்தால் போதும்.. இரத்தக் கட்டு சுளுக்கு அனைத்தும் சரியாகும்!!

இதை தேய்த்தால் போதும்.. இரத்தக் கட்டு சுளுக்கு அனைத்தும் சரியாகும்!! நம்மில் சிலருக்கு ஏற்படும் இரத்தக்கட்டு, சுளுக்கு, தசைப் பிரட்டல், நரம்பு சுருட்டல், அடிபட்ட இடத்தில் வீக்கம் போன்றவற்றை குணமாக்க எளிமையான மருத்துவ முறையை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். நம் வீட்டில் இருக்கும் கற்றாழையை நறுக்கினால் மஞ்சள் நிறத்தில் ஒரு திரவம் இருக்கும். இந்த மஞ்சள் திரவத்தை நீக்கிய பிறகு தான் நாம் கற்றாழையை மருந்தாக பயன்படுத்துவோம். ஆனால் இந்த மஞ்சள் திரவத்தை வெயிலில் நன்றாக … Read more

படர்தாமரை சொரியாசிஸ் என எப்பேர்பட்ட தோல் நோய்களும் 2 நாளில் மாயமாகும்!! இந்த 1 பேஸ்ட் போதும்!!

படர்தாமரை சொரியாசிஸ் என எப்பேர்பட்ட தோல் நோய்களும் 2 நாளில் மாயமாகும்!! இந்த 1 பேஸ்ட் போதும்!! பலருக்கும் சொரியாசிஸ் பிரச்சனை இருக்கிறது. அவ்வாறு இருப்பவர்களுக்கு எந்த ஒரு மருந்தும் இல்லை என்று கூறுகின்றனர். ஆனால் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் உங்களுக்கு எப்பேர்பட்ட தோல் பிரச்சினையாக இருந்தாலும் இரண்டே நாளில் மறைந்து விடும். அனைத்து சர்ம வியாதிகளுக்கும் பெரிய மருந்தாக இருப்பது வேப்பிலை தான் அதனை நாம் அன்றாடம் உபயோகித்தாலே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் … Read more