நாமக்கல் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பலி! காரணம் இதுதான் சோகத்தில் அப்பகுதி மக்கள்!

Ninth class student killed in Namakkal district! This is the reason why the people of the area are sad!

நாமக்கல் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பலி! காரணம் இதுதான் சோகத்தில் அப்பகுதி மக்கள்! நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ளதேவிபாளையத்தை  சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஹரிக்குமார் (14). இவர் பரமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். முருகேசன் அதே பகுதியில் உள்ள மகாலிங்கம் என்பவரது தோட்டத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வெளியே சென்ற மாணவன் ஹரிக்குமாரை  வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் … Read more

நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு! தூக்கில் தொங்கிய மணப்பெண்!

Arrangements for the second marriage in Namakkal district! Hanging bride!

நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு! தூக்கில் தொங்கிய மணப்பெண்! நாமக்கல்  மாவட்டம் வேலாயுதம்பாளையம் தாலுக்கா தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சர்புதீன். இவரது  மனைவி சகிலாபானு . இவர்களின்  மகள் ஜெஸ்சியா (32). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மேலும் திருமணம் ஆன சில நாட்களிலேயே ஜெஸ்சியாவின் கணவர் இறந்து விட்டார். மேலும் அதனால் ஜெஸியா தனது பெற்றோருடன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள புத்துனாரு காவேரி நகரில் வசித்து வந்தார். … Read more

நாமக்கல் மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை! காரணம் என்ன?

Real estate tycoon killed in Namakkal district! What is the reason?

நாமக்கல் மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை! காரணம் என்ன? நாமக்கல் மாவட்டம் திருச்சி சாலை ஜெய் நகரை சேர்ந்தவர் குமரேசன் (45). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி துர்கா. குமரேசன் கடந்த 18ஆம் தேதி இரவு சேந்தமங்கலம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் நண்பர்களுடன் மது குடித்துவிட்டு நள்ளிரவு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது நாமக்கல் திருச்சி சாலை பழைய கோர்ட் கட்டிடம் அருகே அவரை காரை  நிறுத்தியதாக … Read more

நாமக்கல் மாவட்டத்தில் திடீரென்று சுவர் இடிந்து விழுந்து விபத்து! வீட்டிற்குள் சிக்கி தவித்த குடும்பம்!

Sudden wall collapse accident in Namakkal district! The family stuck in the house!

நாமக்கல் மாவட்டத்தில் திடீரென்று சுவர் இடிந்து விழுந்து விபத்து! வீட்டிற்குள் சிக்கி தவித்த குடும்பம்! நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஒன்பதாம் படி பகுதியை சேர்ந்தவர் சேகர். எனது குடும்பத்துடன் அப்பகுதியில் தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு திடீரென ஒரு வீட்டின் முன்பக்கம் சுவர் இடிந்து விழுந்து தரைமட்டமானது இதனால் வீட்டில் இருந்தவர்கள் வெளியே வர முடியாத சூழ்நிலையில் தவித்தனர். மேலும் இது குறித்து குமாரபாளையம் வட்டாரத்து தமிழரசு மற்றும் வருவாய்த்துறை … Read more

ஒருவரை நம்பினால் இதுதான் கதி! நாமக்கல் மாவட்டத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

The incident of abducting a schoolgirl after using Facebook in Thanjavur district! A lot of excitement in the area!

ஒருவரை நம்பினால் இதுதான் கதி! நாமக்கல் மாவட்டத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (30). மணிகண்டன்  தனியார் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். மணிகண்டனுக்கும் நாமகிரிப்பேட்டை ஒன்றிய ஊராட்சி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த  பழக்கத்தினால் சிறுமையிடம் திருமண ஆசை வார்த்தையை கூறி மணிகண்டன் அவரை கடத்திச் சென்று கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார். மேலும் அந்த சிறுமியின் பெற்றோர்கள் மகளைக் … Read more

விவசாயியை தாக்கிய வாலிபர்!  போலீசார் விசாரணை!

The teenager who attacked the farmer! Police investigation!

விவசாயியை தாக்கிய வாலிபர்!  போலீசார் விசாரணை! நாமக்கல்  மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள நடந்தை சாலபாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி (48). இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஒரு  தங்கை இருக்கின்றார். தங்கையின் மகள் கிருத்திகாவுக்கும் குன்னமலை சிக்கி நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பழனியப்பன் மகன் சதீஷ்குமார் (29) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மேலும் கிருத்திகாவுக்கும் சதீஷ்குமாருக்கும் 9 ஆண்டுகளாக குழந்தைகள் இல்லை. அதனால் கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு … Read more