சற்றுமுன்: நாமக்கல்லில் திடீர் நில நடுக்கம்.. பொதுமக்கள் அதிர்ச்சி!!

A while ago: Sudden earthquake in Namakkal.. Public shocked!!

சற்றுமுன்: நாமக்கல்லில் திடீர் நில நடுக்கம்.. பொதுமக்கள் அதிர்ச்சி!! சேலம் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காலை நேரத்தில் 3.3  என்ற ரிக்டர் அளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் எந்தவித அசம்பாவிதமும் பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த ரோகினி அவர்கள் மக்கள் இவ்வாறான சூழலில் பதற்றம் இல்லாமல் அதனை எப்படி சமாளிப்பது என்பது குறித்து அறிவுறுத்தினார். பொதுவாகவே நில நடக்கும் ஏற்படும் பொழுது சாலைகளிலோ அல்லது வீடுகளில் உள்ள கண்ணாடி கதவுகள் … Read more

நாமக்கல் மாவட்ட பள்ளிக்கு விடுமுறை! ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

Holiday for Namakkal District School! Collector's action order!

நாமக்கல் மாவட்ட பள்ளிக்கு விடுமுறை! ஆட்சியரின் அதிரடி உத்தரவு! சமீப காலமாக குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த கனமழையால்  ஏரி, குளம் குட்டை போன்றவை நிரம்பி வழிகின்றன. அவ்வாறு நிரம்பி வழிந்து அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள கோரப்பாளையம் ஏரி நீர் நிரம்பி குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. … Read more