நம்ம ஊரு சூப்பரு நிகழ்ச்சி!  பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி! 

Our town is a great show! Free bicycle for school students!

நம்ம ஊரு சூப்பரு நிகழ்ச்சி!  பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி! நம்ம ஊரு சூப்பர் நிகழ்ச்சி ,இன்று தேனி மாவட்டம்  தே.சிந்தலைச்சேரி அமல அன்னை மேல்நிலைப்  பள்ளியில் நடைபெற்றது, இதில் திடகல்வி மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு,போன்றவைகளை மாணவ மாணவிகளுக்கு நல்வழி காட்டும் வகையில் அறிவுறுத்தப்பட்டது. இதில் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்.  இன்பென்ட் பனிமய ஜெப்ரின்,ஊராட்சி தலைவர், செல்வராணி பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட் சகோதரி சகாய அருள்செல்வி ஆகியோர் முன்னிலையில் மாணவ … Read more

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்  ஒரே மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் கைது! 

8 people from the same district were arrested under the Anti-Gun Act!

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்  ஒரே மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் கைது! தேனி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக கம்பம் தாத்தப்பன்குளத்தை சேர்ந்த சாதிக்அலியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்படி அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் உத்தரவிட்டார். இதேபோல், போடியில் முன்னாள் ராணுவ வீரரும், தங்கும் விடுதி உரிமையாளருமான ராதாகிருஷ்ணன் … Read more

கண்மாய்களில் முல்லை பெரியாறு தண்ணீரை நிரப்பக் கோரி பேரணி! 

Rally to fill Mullai Periyaru water in Kanmai!

கண்மாய்களில் முல்லை பெரியாறு தண்ணீரை நிரப்பக் கோரி பேரணி! தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதிகளில் உள்ள கண்மாய்களில் முல்லை பெரியாறு தண்ணீரை நிரப்பக் கோரி அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக பேரணி நடைபெற்றது.ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் .90 சதவிகிதம் பேர் விவசாயிகளாகவும் ,விவசாயக் கூலிகளாகவும் ,கால்நடை வளர்ப்பவர்களாகவும் உள்ளனர்.  இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக இங்குள்ள கண்மாய் ,குளம் ,ஊரணிகளில் தண்ணீர் நிரம்பாததால் … Read more

தேனி மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி! மாவட்ட ஆட்சியர்  தொடங்கி வைத்தார்!

தேனி மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி! மாவட்ட ஆட்சியர்  தொடங்கி வைத்தார்! தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட நேரு சிலை அருகில் மாவட்ட கலெக்டர் க.வீ.முரளீதரன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவிண் உமேஷ் டோங்கரே, ஆகியோர் முன்னிலையில் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட  போதைப் பொருள் தடுப்பு குறித்த மாபெரும் மனித சங்கிலி விழிப்புணர்வு பணிகளை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார். அதனடிப்படையில் தேனி … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம்! ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!

Grievance meeting for disabled people! Announcement made by the Collector!

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம்! ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! தேனி மாவட்டம் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 05.08.2022 அன்று நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வீ,முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் கூறியுள்ளார்.தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி சங்கங்களுக்கான சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகஸ்ட் மாதம் 05ஆம் தேதி காலை 10.00 01.00 மணி வரை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் (அ) மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்கள் தங்கள் கோரிக்கை … Read more

தேனி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும்  கூட்டம் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது! மாவட்ட ஆட்சித்தலைவர்  தகவல்!

Grievance meeting for disabled people! Announcement made by the Collector!

தேனி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும்  கூட்டம் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது! மாவட்ட ஆட்சித்தலைவர்  தகவல்! தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற (29.07.2022) வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரத்திலுள்ள வேளாண்மை சம்பந்தமான திட்டங்கள் மற்றும் குறைகளை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து … Read more

கோவில்  உண்டியல் உடைத்து திருடர்கள் கைவரிசை! வலைவீசி தேடிவரும் போலீஸ்!

The thieves broke the bill in the temple! The police are looking for the Internet!

கோவில்  உண்டியல் உடைத்து திருடர்கள் கைவரிசை! வலைவீசி தேடிவரும் போலீஸ்! தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சில்வார் பட்டி நாகம்பட்டி உள்ள வீருசின்னம்மாள், வீர நாகம்மாள் கோவிலில்  நேற்று இரவில் மர்ம  நபர்கள் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த ரூ 5000 பணம் மற்றும் குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து  சில்வார் பட்டி பகுதியில் அடிக்கடி கோவிலில் உண்டியல் மற்றும் பிற பொருட்கள் தொடர்ந்து திருடப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  இதனால் … Read more

வீட்டை ஆக்கிரமைப்பு செய்துட்டாங்க நடவடிக்கை எடுங்கள்!  65 வயது மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி!

Occupy the house and take action! A 65-year-old woman tried to set fire to the district collector's office!

வீட்டை ஆக்கிரமைப்பு செய்துட்டாங்க நடவடிக்கை எடுங்கள்!  65 வயது மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி!  தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் ராமலட்சுமி தற்போது பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி பகுதியில் வசித்து வருகின்றார் .இவருக்கு சொந்தமாக பெரியகுளம் தென்கரை அர்ஜுன தேவர் சந்து, தெற்கு புது தெரு பகுதியில் வீடு உள்ளது. மேற்படி வீட்டினை அதே பகுதியினை சேர்ந்த மகாலிங்கம் மகன் லோகநாதன் மற்றும் லோகநாதன் மகன் நாகராஜன் என்பவர் ஆகியோர் ஆக்கிரமிப்புசெய்யும் … Read more

பெரியகுளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா மற்றும் சில்லறை மது விற்பனையாளர்களை கலை  எடுக்கும் பணி தீவிரம் !!

Kalai is working hard to take out the ganja and retail liquor sellers in the areas around Periyakulam !!

பெரியகுளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா மற்றும் சில்லறை மது விற்பனையாளர்களை கலை  எடுக்கும் பணி தீவிரம் !! தேனி மாவட்டம் பெரியகுளம் அதன் பகுதிகளில்  சுற்றியுள்ள  கிராமங்களில்  அரசு தடை செய்யப்பட்டுள்ள (கஞ்சா) போதைப் பொருள் மற்றும் அரசு மதுபானங்களை மதுபான கடைகளில் மொத்தமாக பெற்றுக்கொண்டு பெரியகுளத்தை சுற்றியுள்ள அனைத்து  ஊர்களிலும் கள்ளச் சந்தையில் விற்கும் வியாபாரிகள் ஏராளமானோர் விற்று வருகின்றனர். இதில் முக்கிய கிராமமான தேவதானப்பட்டி சில்வார்பட்டி ஜெயமங்கலம் ஆகிய கிராமங்களில்  கள்ளச் சந்தையில் அதிக … Read more

சிலம்பப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்களை சந்தித்து டிஎஸ்பி பாராட்டு!

DSP congratulated the students who won the first prize in the Silamba competition!

சிலம்பப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்களை சந்தித்து டிஎஸ்பி பாராட்டு!  தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அமைந்துள்ள தனியார் பள்ளியிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 17.07.2022 அன்று மாநில அளவில் நடைபெற்ற தனித்திறன் சிலம்பப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்களை போடி டிஎஸ்பி சுரேஷ் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேரில் அழைத்து  பாராட்டுகளை தெரிவித்தார்.  மாநில அளவில் நடைபெற்றபோட்டியில்  தனித்திறன் சிலம்பப் போட்டியில் ஐந்து வயதிற்குட்பட்ட மினி ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற மினி … Read more