நம்ப புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்!..மக்களையே கதிகலங்க வைத்த கோவக்கார பசங்க !!

Nama Pattinko, everything is terrible!

நம்ப புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்!..மக்களையே கதிகலங்க வைத்த கோவக்கார பசங்க !! சென்னையில் நுழைவு வாயிலாக அமைந்துள்ள செங்கல்பட்டு ரயில் நிலையம் உள்ளது.இங்கு முக்கிய ரயில் நிறுத்தமாக செயல்படும் இங்கிலிருந்து சென்னை கடற்கரை வரை புறநகர் மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து கிளம்பும் பல ரயில்கள் செங்கல்பட்டு வழியாக தான் செல்கின்றது. இதனால் செங்கல்பட்டு ரயில் நிலையம் எப்போதும் பயணிகளின் கூட்டம் அலைமோதி காணப்படும்.இந்நிலையில் ரயில் நிலையம் அருகில் உள்ள படிக்கட்டுகளிலும் மற்றும் நடைமேடைகளிலும் குரங்குகள் … Read more

ஆபத்தை உணராத மாணவிகள்!!பொதுமக்கள் கடும் வேதனை!.மாணவர்களுக்கு இணையாக மாறும் மாணவிகள்?

Students who don't realize the danger!! Public is suffering!. Students who become equal to students?

ஆபத்தை உணராத மாணவிகள்!!பொதுமக்கள் கடும் வேதனை!.மாணவர்களுக்கு இணையாக மாறும் மாணவிகள்? கோபி பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கல்லூரிக்கு மாணவிகளின் வசதிகளுக்கு ஏற்ற வகையில் ஒரு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது.இந்தக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி கற்க வருகின்றார்கள்.வெகு தொலைவில் இருந்து வரும் மாணவிகளின் வசதிக்காக அவர்களுக்கென ஒரு பேருந்தையும் தமிழக அரசு நிறுவியது. அதும் காலை கல்லூரி வேலை நேரம் மற்றும் மாலை நேரங்களிலும் இதற்கென அரசு பேருந்து செயல்படுகிறது.இந்த ஒரே பேருந்தில் மட்டும் … Read more