2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வேண்டும்!! லக்னோ அணி பயிற்சியாளர் கோரிக்கை!!
2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வேண்டும்!! லக்னோ அணி பயிற்சியாளர் கோரிக்கை!! தனக்கு 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரி லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பிரபல இந்தி நாளிதழான பஞ்சாப் கேசரி மீது கவுதம் கம்பீர் அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார். பிரபல இந்தி நாளிதழான பஞ்சாப் கேசரி சமீபத்தில் வெளியிட்ட நாளிதழில் ‘கம்பீரை காணவில்லை. எல்.எஸ்.ஜி-யின் அரக்கனாக அவர் மாறி வருகிறார். … Read more