ஒருவருக்கு உண்மையான வாரிசு யார்?? முழு விவரங்கள் இதோ!!

ஒருவருக்கு உண்மையான வாரிசு யார்?? முழு விவரங்கள் இதோ!! நாம் அனைவரும் வாரிசு சான்றிதழ் என்பதை கேள்விப்பட்டிருப்போம். வாரிசு சான்றிதழ் என்றால் என்ன அதனை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் யார் உண்மையான வாரிசு என்கின்ற பல தகவலை இதன் மூலம் தெரிந்து கொள்வோம். வாரிசு சான்றிதழ் என்பது சாதாரணமானது அல்ல. அது மிகவும் முக்கியமான ஒரு சான்றிதழாகும். அதாவது இறந்தவரின் வங்கி அக்கவுண்டில் இருந்து பணம் எடுப்பதற்கு, வேலை கிடைப்பதற்கு, இறந்தவரின் பென்ஷன் பணத்தை எடுப்பதற்கு, … Read more

ஈரோடு மாவட்டத்தில் அரசு பேருந்து ஜப்தி! நீதி மன்றத்தின்  அதிரடி உத்தரவு!

Government bus seized in Erode district! Action order of the court!

ஈரோடு மாவட்டத்தில் அரசு பேருந்து ஜப்தி! நீதி மன்றத்தின்  அதிரடி உத்தரவு! ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள உக்கரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கருப்பன். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு கோபியை அடுத்த புதுரோடு அருகே அவருடைய மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது எதிர்பாராதவிதமாக அரசு பேருந்து கருப்பன் மீது மோதியது. அந்த விபத்தில் கருப்பன் பலத்த காயமடைந்தனர். … Read more

பிரதமர் இடைநீக்கம்! பரபரப்பில் கட்சி தலைமையகம்!

Prime Minister suspended! Party headquarters in excitement!

பிரதமர் இடைநீக்கம்! பரபரப்பில் கட்சி தலைமையகம்! பிரதமர் பிரயுத் சான்ஓச்சா தாய்லாந்து ராணுவ தலைமை தளபதியாக கடந்த 2010ஆம் ஆண்டு முதல் பொறுப்பு ஏற்றார்.அதனை தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டில் அப்போது இருந்த மக்கள் ஜனநாயக சீர்திருத்த கட்சி தலைவர் யிங்லக்   ஷினவத்ராவின் ஆட்ச்சிக்கு எதிராக எதிர்கட்ச்சியினர் போராட்ட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தில் ராணுவமும் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.அப்போது ஷினவத்ராவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த அரசியல் சாகன நீதிமன்றம் … Read more

இந்த உலகத்துல இப்படி ஒரு காதல் ஜோடியா!..காதலன் அங்கு சிறுநீர் கழித்ததால்!.. காதலி நீதி மன்றத்தில் புகார்?

Is there such a romantic couple in this world!.. Because the boyfriend urinated there!.. Punishment given by the girlfriend!..

இந்த உலகத்துல இப்படி ஒரு காதல் ஜோடியா!..காதலன் அங்கு சிறுநீர் கழித்ததால்!.. காதலி நீதி மன்றத்தில் புகார்? தென் கொரியாவை சேர்ந்த 31 வயது காதலன் ஒருவர் கங்கனம்- கு குதியிலுள்ள காதலியின் வீட்டுக்கு சென்று இருக்கின்றார். அங்கு சென்ற காதலன் காதலியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். நன்றாக பேசிக் கொண்டிருந்த இவர்களுக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் முற்றி பெரிய சண்டையாக ஆகிவிட்டது. இதில் மூக்கு சிவந்து  கோபமடைந்த காதலன் நேராக காதலியின் … Read more

நோக்கியோ நிறுவனத்திற்கு வெற்றி! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!  

  நோக்கியோ நிறுவனத்திற்கு வெற்றி! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!     உலகில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருவது நோக்கியோ தான். மக்கள் அனைவரும் முதலில் இருந்து நோக்கியோ செல்லை தான் பயன்படுத்தி வந்தார்கள். தற்போது எண்ணற்ற கம்பெனிகள் உருவாகிவிட்டது. அதில் ஒன்றுதான் ஓப்போ. அனைத்து நிறுவன்களும் தங்கள் உரிமத்தை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும். 2018 ஆம் ஆண்டில் ஒப்போவிற்கு நோக்கியாவினால் அத்தகைய உரிமம் வழங்கப்பட்டது.   2018 ஆம் ஆண்டில், ஓப்போ நிறுவனத்திற்கு நோக்கியோ வழங்கிய … Read more

பள்ளி சிறுமியை கடத்திய வாலிபன் கைது!

The boy who kidnapped the school girl was arrested!

  பள்ளி சிறுமியை கடத்திய வாலிபன் கைது! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கடையம்பட்டி தாலுகா பொம்மியம் பட்டி ஊராட்சி மேல் கோம்பை பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலு. இவருக்கு ஜெயலட்சுமி என்ற  மனைவியும் 16 வயது ஒரு மகளும் உள்ளனர். இவர்களது மகள் பொம்மையம்பட்டி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாள். இவளது பெற்றோர் தினந்தோறும் வேலைக்கு சென்று விடுவார்கள். அந்த பெண் பள்ளி முடிந்ததும் தினம்தோறும் நேரமாகவே வீட்டிற்கு வருவாள். இவளது பெற்றோர் … Read more