இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயின் பக்கமே போகாதீங்க!!எச்சரிக்கை அலட்சியம் காட்டினால் உயிருக்கே ஆபத்து!!

இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயின் பக்கமே போகாதீங்க!!எச்சரிக்கை அலட்சியம் காட்டினால் உயிருக்கே ஆபத்து!!

இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயின் பக்கமே போகாதீங்க!!எச்சரிக்கை அலட்சியம் காட்டினால் உயிருக்கே ஆபத்து!! நெல்லிக்காயில் பலவித சத்துக்கள் உள்ளது என சொல்லப்பட்டுள்ளது. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தலைமுடி மற்றும் தோல் நோய்களை குணப்படுத்தும். இதில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பது நமக்கு தெரியும். ஆனால் நெல்லிக்காயில் இருக்கும் பக்க விளைவுகள் குறித்தும் இதை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பது குறித்தும் இந்த பதிவில் பார்ப்போம். ** கல்லீரல் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்களுக்கு நெல்லிக்காயில் … Read more

1 முறை இந்த பழத்தை பயன்படுத்தினால் போதும் பொடுகு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது

1 முறை இந்த பழத்தை பயன்படுத்தினால் போதும் பொடுகு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது

  1 முறை இந்த பழத்தை பயன்படுத்தினால் போதும் பொடுகு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!! ஆண்கள், பெண்கள், சிறு வயதினர் என அனைவருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சனை தலையில் பொடுகு இருப்பது தான். இந்த பொடுகு தொல்லை நாளடைவில் நம் தலைக்கு அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த பொடுகு தொல்லையை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.   பொடுகு ஏற்படுவதற்கான காரணங்கள்…   * இந்த பொடுகு பொதுவாக … Read more

நெல்லிக்காய் இலை மட்டும் போதும்!! உங்களுக்கு நரைமுடியே வராது!!

Gooseberry leaves alone are enough!! You will never get gray hair!!

நெல்லிக்காய் இலை மட்டும் போதும்!! உங்களுக்கு நரைமுடியே வராது!! தலைமுடியை கருமையாக்க இந்த இலை மட்டும் போதும். வயதாவதால் ஏற்படும் நரைமுடி, இளநரை என இரண்டையும் சரி செய்யும். தலை முடி உதிர்தல், தலை முடி மீண்டும் வளர இந்த இலை உதவுகிறது. இதனுடைய காய்களும் முடி வளர்ச்சிக்கு உதவும். அது நெல்லிக்காய் மற்றும் நெல்லி இலைகள் தான். நெல்லிக்காய் எப்படி கூந்தலின் வளர்ச்சிக்கு உதவி, நரைமுடியை போக்குகிறதோ அதே போல் நெல்லி இலைகளுக்கும் இந்த தன்மைகள் … Read more

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த! துவர்ப்பு சுவையுடைய இந்த பழத்தை சாப்பிட்டால் போதும்!

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த! துவர்ப்பு சுவையுடைய இந்த பழத்தை சாப்பிட்டால் போதும்!

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த! துவர்ப்பு சுவையுடைய இந்த பழத்தை சாப்பிட்டால் போதும்! சர்க்கரை அளவை கட்டுப்படுத்த எளிய வீட்டு குறிப்புகள்.தற்போது உள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயை பழங்கள் மூலமும் கட்டுப்படுத்த முடியும். துவர்ப்பு சுவையுடைய பழங்களால் சர்க்கரை நோயை வேகமாக குறைக்க முடியும். துவர்ப்பு சுவையுடைய பழங்களில் மிகவும் முக்கியமான பலமான நெல்லிக்காய் விளங்குகிறது.இந்த நெல்லிக்காய் ஜூஸ் ஆகவோ அல்லது துவையலாக செய்தும் சாப்பிடலாம். … Read more

கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உடனே குணமாக! இந்த ஒரு கனி போதும்!

கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உடனே குணமாக! இந்த ஒரு கனி போதும்!

கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உடனே குணமாக! இந்த ஒரு கனி போதும்! கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் மற்றும் மங்கலான பார்வையை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணப்படுத்திக் கொள்ளலாம் அதனை பற்றி இந்த பதிவு மூலம் காணலாம். தற்பொழுது உள்ள சூழலில் இளம் வயதில் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் மங்கலான பார்வை பார்வைத் திறன் குறைதல் ஆகியவை ஏற்படுகிறது. இதனை எவ்வித செலவும் இன்றி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ளலாம். அதனை … Read more

அற்புதங்கள் பல செய்யும் திரிபலா! யார் எப்படி எல்லாம் சாப்பிடலாம்?

அற்புதங்கள் பல செய்யும் திரிபலா! யார் எப்படி எல்லாம் சாப்பிடலாம்?

அற்புதங்கள் பல செய்யும் திரிபலா! யார் எப்படி எல்லாம் சாப்பிடலாம்?  சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு முக்கிய பங்கு வகிப்பது திரிபலா மருந்து. மூன்று முக்கியமான மூலிகைகளை கொண்ட ஒரு கூட்டு மருந்து தான் இந்த திரிபலா. திரிபலாவின் நன்மைகள் என்ன? யார் பயன்படுத்தலாம்? பயன்படுத்தக் கூடாது! என்பதை பார்ப்போம். சித்த மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிப்பது திரிபலா. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றின் கூட்டு கலவை தான் திரிபலா. பொதுவாக இந்த மூன்று வகைக்குமே … Read more

ரத்தத்தின் சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இதோ அதற்கான டிப்ஸ்!

ரத்தத்தின் சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இதோ அதற்கான டிப்ஸ்!

ரத்தத்தின் சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இதோ அதற்கான டிப்ஸ்! சர்க்கரை நோயின் அளவை கட்டுக்குள் வைக்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் அதனை இந்த பதிவின் மூலமாக காணலாம். தற்போதுள்ள காலகட்டத்தில் இளம் வயதில் இருந்து சர்க்கரை நோய் ஏற்படுகிறது இதற்கான காரணம் நம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் சரியான முறையில் மற்றும் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வதில்லை இதன் விளைவாக நம் உடலுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது அதில் மிகவும் … Read more

உங்கள் உடலில் இரும்பு சத்து குறைவா? 7 நாட்களில் அதிகரிக்கும் எளிய வழிமுறை!

உங்கள் உடலில் இரும்பு சத்து குறைவா? 7 நாட்களில் அதிகரிக்கும் எளிய வழிமுறை!

உங்கள் உடலில் இரும்பு சத்து குறைவா? 7 நாட்களில் அதிகரிக்கும் எளிய வழிமுறை! நான் நன்றாக தான் சாப்பிடுகிறேன். தினமும் உணவில் கீரை எடுத்துக் கொள்கிறேன். இரும்பு சத்து மாத்திரைகளை சாப்பிடுகிறேன். அப்படி இருந்தும் எனக்கு ரத்தத்தில் இரும்புச்சத்து அளவு குறைவாக உள்ளது. ரத்தசோகை உள்ளது. என்ன செய்வது? என கேட்பவர்களுக்கான பதிவு இது! இந்த எளிய குறிப்பை நீங்கள் ஏழு நாட்களுக்கு பயன்படுத்தி வந்த பிறகு உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்திருப்பதை பரிசோதனை மூலமே … Read more

தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள்! இந்த நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தும்!

தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள்! இந்த நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தும்!

தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள்! இந்த நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தும்! நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து அதிக அளவில் உள்ளது. விட்டமின் சி, விட்டமின் ஏ, அயன், கால்சியம், மெக்னீசியம் போன்ற துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் நம் உடம்பில் ஏற்படக்கூடிய பல விதமான நோய்களை தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் … Read more

இந்த ஐந்து பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! நரம்புகள் வலுபெறும்!

இந்த ஐந்து பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! நரம்புகள் வலுபெறும்!

இந்த ஐந்து பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! நரம்புகள் வலுபெறும்! இன்றைய உள்ள இளைய தலைமுறைகள் அதிகளவு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிப்படைகிறார்கள். அந்த வகையில் எழுதும் பொழுது சோர்வு, களைப்பு, தலைவலி, நிலை தடுமாறல் போன்றவைகள் உண்டாகின்றது. அதனை தடுப்பதற்காக  எந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதை காணலாம். முதலில் அத்திப்பழம் இந்த பழத்தை உண்பதன் மூலம் நரம்புகள் வலுப்படும். அத்தி பழத்தை தினந்தோறும் ஒன்று அல்லது இரண்டு வேலை உண்டு வந்தால் நரம்புகள் புத்துயிர் … Read more