தலைவர் பதவிக்கான ஆசையில் காய் நகர்த்துறாங்க: போட்டு உடைத்தார் நேரு!

நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும் ஊராட்சிகளில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தை தொடர வேண்டும் என்பதற்காக, முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் நேரு தெரிவித்தார். சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடைபெற்ற விவாதத்தில், இந்த திட்டம் கிடைக்காது என்பதால், நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படுவதற்கு சில ஊராட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், மற்ற சிலர் இதற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது, 375 ஊராட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால், கலெக்டர் தலைமையிலான குழு அந்த கோரிக்கைகளை பரிசீலிக்கும். … Read more

உயிர் பிரியும் நேரத்தில் வாக்கு மூலம் கொடுத்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன்!!நெஞ்சை உருக்கும் பதில்கள்!..

Eighth grade school student who voted at the time of death!!Heart-melting answers!..

உயிர் பிரியும் நேரத்தில் வாக்கு மூலம் கொடுத்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன்!!நெஞ்சை உருக்கும் பதில்கள்!.. காரைக்கால் நேரு நகரை சேர்ந்தவர் தான் ராஜேந்திரன் .இவரின் மகன் பால மணிகண்டன் .இவர் நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான்.அப்பள்ளியில்  ஆண்டு விழா ஒத்திகையில் சக மாணவர்கள் அனைவரும் அப்பளிக்கு சென்றுள்ளார்கள். ஒத்திகை முடிந்ததும் மாணவன் வீடு திரும்பியுள்ளான்.வீட்டில் திடிரென்று மாணவன் வாந்தி எடுத்து மயக்கம் போட்டு  விழுந்துள்ளான்.இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் … Read more