தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! சாமி தரிசனம் செய்யும் நேரம் குறைப்பு!

Information released by Devasam Board! Sami darshan time reduction!

தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! சாமி தரிசனம் செய்யும் நேரம் குறைப்பு! பக்தர்கள் அதிகளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில்.இங்கு ஆண்டுதோறும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம் தான்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அதிகளவில் அனுமதிக்கவில்லை.இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்டது. அதனை … Read more

பழனி முருகன் கோவில் குடமுழுக்கு! நேற்று முதல் முன்பதிவு தொடக்கம்! 

Palani Murugan temple water bath! Bookings open!

பழனி முருகன் கோவில் குடமுழுக்கு! நேற்று முதல் முன்பதிவு தொடக்கம்! பழனி முருகன் கோவில் இணைஆணையர் நடராஜன் கூறுகையில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில்  ஜனவரி 27 ஆம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணி வரை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.மேலும் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள முன்பதிவு செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கோவில் இணையதளமான www.palanimurugan.hrce.tn.gov.in மற்றும் அறநிலையத் துறை இணையதளமான www.hrce.tn.gov.in ல் நேற்று முதல் 20 ஆம் … Read more

பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்! பிரசாதம் பெற கூடுதல் கவுண்டர்கள்!

Important information released by Tirupati Devasthanam for devotees! Additional counters to receive offerings!

பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்! பிரசாதம் பெற கூடுதல் கவுண்டர்கள்! திருப்பதி திருமலைக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபடவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் மீண்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கடந்த புரட்டாசி மாதம் தொடக்கத்தில் இருந்து தற்போது நடந்த வைகுண்ட ஏகாதசி வரை லட்சக்கணக்கான பக்தர்கள் … Read more

டிக்கெட் கவுண்டர்கள் மூடல்! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்!

டிக்கெட் கவுண்டர்கள் மூடல்! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்! திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் கடந்த புரட்டாசி மாதம் பக்தர்கள்  அதிகளவில் சாமி தரிசனம் செய்ய வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.அதனால் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன் முறை அறிமுகபடுத்தபட்டது. அதன் மூலம் பக்தர்கள் எந்த நாளில் எந்த நேரத்தில்  சாமி தரிசனம் செய்ய வரவேண்டும் என குறிப்பிடபட்டிருக்கும் அதன் அடிப்படையில் பக்தர்கள் வரும்பொழுது கூட்ட … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! காலை 10 மணி முதல் இதற்கான டிக்கெட் வெளியீடு!

Announcement released by Tirupati Devasthanam! Ticket release for this from 10 am!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! காலை 10 மணி முதல் இதற்கான டிக்கெட் வெளியீடு! பக்தர்கள் அதிகளவு சாமி தரிசனம் செய்யும் கோவில்களில் ஒன்றாக உள்ளது திருப்பதி திருமலை தான்.இங்கு கடந்த புரட்டாசி மாதம் அதிகளவு மக்கள் வருகை புரிந்ததால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முன்னதாக இருந்த டைம் ஸ்லாட் டோக்கன் முறை மீண்டும் அறிமுகபடுத்தபட்டது.இந்த டோக்கனில் பக்தர்கள் எந்தா நாளில் எந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என குறிப்பிடபட்டிருக்கும். அந்த நேரத்தில் … Read more

திருப்பதிக்கு இந்த தேதிகளில் சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களின் கவனத்திற்கு! தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்!

Attention devotees who want to visit Sami on these dates in Tirupati! The information released by Devasthanam!

திருப்பதிக்கு இந்த தேதிகளில் சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களின் கவனத்திற்கு! தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் எந்த கோவிலிலும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அந்த வகையில் திருப்பதியிலும் மக்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்ததால் மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த புரட்டாசி மாதம் அதிக அளவு மக்கள் வரத் … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்! பக்தர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்!

Information released by Tirupati Devasthanam! Devotees should take note of this!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்! பக்தர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்! கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.அதன் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.அப்போது டைம் ஸ்லாட் டோக்கன் முறை அறிமுகம் படுத்தப்பட்டது.அதன் மூலம் யார் எந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என குறிப்பிட பட்டிருக்கும்.அந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை … Read more

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இந்த பொருட்கள் எடுத்து செல்ல தடை! தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு! 

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இந்த பொருட்கள் எடுத்து செல்ல தடை! தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு! மாலை அணிந்து பக்தர்கள் செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் தான்.ஆண்டு தோறும் மண்டல பூஜைக்காக நடை திறப்பது வழக்கம்.அதே போல கடந்த 2022ஆம் ஆண்டும் நடை திறக்கப்பட்டது.முதல் நாளில் இருந்தே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். அதனால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் பக்தர்களுக்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும் கடந்த வாரம் … Read more

எட்டாம் தேதி வரை முன்பதிவு நிறைவு! தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு!

Reservations are complete until the 8th! Notice issued by Devasam Board!

எட்டாம் தேதி வரை முன்பதிவு நிறைவு! தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு! பக்தர்கள்  அதிகளவில் மாலை அணிந்து வரும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன்  கோவில் தான்.அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த ஆண்டு சாமி தரிசனம் செய்வதற்கு நடை திறக்கப்பட்டது.நடை திறக்கப்பட்டு நாளொன்றுக்கு ஆயிரகணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபட்டனர். அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல சீசன் கடந்த மாதம் 27ஆம் தேதி நிறைவடைந்தது.மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் … Read more

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இவை கட்டாயமில்லை! தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்!

These are not mandatory for devotees visiting Tirupati! The information released by Devasthanam!

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இவை கட்டாயமில்லை! தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டு மற்றும் 2ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை வைகுண்ட வாயில் வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த 11 நாட்களும் … Read more