இனி இந்த கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை! உய்ரநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Cell phones are now prohibited inside the temple! Supreme Court action order!

இனி இந்த கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை! உய்ரநீதிமன்றம் அதிரடி உத்தரவு! திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவில் அர்ச்சகர் சீதாராமன் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் சாமிக்கு அபிஷேகம் ,பூஜை ஆகியவற்றை செல்போனில் பதிவு செய்வதாக புகார் எழுந்து வருகின்றது. இது ஆகம விதிகளுக்கு முரணானது என கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.இந்த வழக்கானது முன்னதாகவே விசாரிக்கப்பட்டது.தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் யார் … Read more

தீபத்திருநாள் அன்று திருவண்ணமலை  மீதி ஏற நிபந்தனைகள்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

Conditions to climb Annamalaiyar hill on Deepatri day! The order issued by the District Collector!

தீபத்திருநாள் அன்று திருவண்ணமலை  மீதி ஏற நிபந்தனைகள்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! சென்னை உயர்நீதிமன்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.அதனை தொடர்ந்து டிசம்பர் ஆறாம் தேதி அன்று மகா தீபம் நடைபெறவுள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவண்ணமலையில் கார்த்திகை தீபம் அன்று நடைபெறும் மாடவீதிகளில் சுவாமி வீதியுலா மற்றும் தேரோட்டம் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.இந்த … Read more

சபரிமலை செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! பம்பையில் இருமுடி கட்ட கட்டணம் விவரம் வெளியீடு!

For the attention of devotees going to Sabarimala! Irumudi construction fee details release at the pump!

சபரிமலை செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! பம்பையில் இருமுடி கட்ட கட்டணம் விவரம் வெளியீடு! மிகவும் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்று சபரிமலை ஐயப்பன் கோவில். இந்த கோவிலிற்கு பெண்கள் மாலை அணிந்தோ அல்லது சாமி தரிசனம் செய்யவோ செல்ல கூடாது என்பது ஐதீகம். இந்நிலையில் வருடத்தில் கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்தே பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து மலைக்கு செல்வார்கள். இங்கு வெளிநாடு மற்றும் வெளி ஊர்களிலில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.இந்நிலையில் கார்த்திகை மாதம் … Read more

சபரிமலை செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது!

For the attention of devotees going to Sabarimala! Masks are mandatory!

சபரிமலை செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது! கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாதத்தில் தான் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும்.இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மாலை அணிந்து வருவார்கள். நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சாமி தரிசனம் செய்ய பக்கதர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் முதல் நடை … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த வேண்டுதல் நிறைவேற்ற டோக்கன் வழங்கப்படுகின்றது!

Announcement released by Tirupati Devasthanam! A token is issued to fulfill this request!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த வேண்டுதல் நிறைவேற்ற டோக்கன் வழங்கப்படுகின்றது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் சாமி தரிசம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபடுகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவில் என்பது புகழ்பெற்ற தளங்களில் ஒன்றாக உள்ளது.ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பில் மூத்த குடிமக்கள் மற்றும் … Read more

தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! 

Information released by Devasam Board! Good news for Sabarimala devotees!

தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! உலகில் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்று சபரிமலை.கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை கோவிலுக்கு வெளிநாட்டு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்கதர்கள் மாலை அணிந்து வருவார்கள்.குறிப்பாக இந்த கார்த்திகை மாதத்தில் தான் அதிக அளவு மாலை அணிந்து செல்வது வழக்கம். அய்யப்பன் கோவிலில் காலகாலமாக பின்பற்றி வரும் வழிமுறைகளில் ஒன்று 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் மாலை அணியவோ அல்லது கோவிலுக்கு … Read more

சபரிமலை பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த தினத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்!

Happy news for Sabarimala devotees! Special trains will be operated from this day!

சபரிமலை பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த தினத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்! கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பல்வேறு மாநிலத்தில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மாலை அணிந்து செல்வது வழக்கம்.சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இந்த கார்த்திகை மாதத்தில் தான் அதிக அளவு மாலை அணிந்து செல்வார்கள். மேலும் ஐயப்பன் கோவிலில் வழிவழியாக பின்பற்றி வரும் வழக்கம் என்றால் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் மாலை அணியவோ, கோவிலுக்கு … Read more

பெண்களுக்கு அனுமதி வழங்கிய கேரள அரசு! உற்சாகத்தில் பக்தர்கள்!

The Kerala government gave permission to women! Devotees in excitement!

பெண்களுக்கு அனுமதி வழங்கிய கேரள அரசு! உற்சாகத்தில் பக்தர்கள்! கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கார்த்திகை மாதம் தொடங்கப்பட்டதில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து செல்வார்கள்.இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் காலகாலமாக பின்பற்றி வரும் நடைமுறைகளில் ஒன்று 10 முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் மாலை அணிந்து வரவும் ,சாமி தரிசனம் செய்வதற்கும் அனுமதி இல்லை. இதனை எதிர்த்து கடந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த … Read more

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

For the attention of devotees going to Sabarimala Ayyappan Temple! A sudden announcement by the District Collector!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் மாதங்களில் பக்தர்கள் மாலை அணிந்து செல்வார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலில் காலகாலமாக பின்பற்றி வரும் நடைமுறைகளில் ஒன்று 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் கோவிலுக்குள் செல்லவும் சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.அதனை எதிர்த்து கடந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. … Read more

திருப்பதி ஏழுமலையானை காண செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! இதற்கான முன்பதிவு தொடக்கம்! 

To the attention of devotees who go to see Tirupati Seven Mountain Giant! Booking for this has started!

திருப்பதி ஏழுமலையானை காண செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! இதற்கான முன்பதிவு தொடக்கம்! பக்தர்கள் அதிகளவு வந்து செல்லும் தளங்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் இலவச டோக்கன் மற்றும் ரூ 300கட்டணம் செலுத்தி டோக்கன் பெற்று சாமி தரிசனம் செய்யும் முறைக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்த டோக்கன்கள் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மாதந்தோறும் ஆன்லைன் மூலம் வெளியிடப்படுகின்றது.அந்த வகையில் டிசம்பர் மாதத்திற்கான ரூ 300 டிக்கெட்டுகள் கடந்த … Read more